தமிழ் பொதுவேட்பாளரும், வடக்கு அரசியல் நிலைவரமும்!

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டு அது நடைபெறும் வரையில் மக்களுக்கு தேர்தல் மீதான நம்பிக்கையீனம் இருக்கச்செய்யும். அதை உறுதிப்படுத்தும் வகையில் மீண்டும் மீண்டும் 19ஆவது திருத்தத்துக்கு எதிரான வழக்குத் தாக்கல்களும், ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பான சட்டத்திருத்த முயற்சிகளும் இடம்பெறுகின்றன.

Continue Readingதமிழ் பொதுவேட்பாளரும், வடக்கு அரசியல் நிலைவரமும்!

200 வருட வலிகளுக்கு ரூ.1700 தான் தீர்வா?

இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்னரும், சுதந்திரமடைந்த பின்னரும் சொற்ப அளவு சம்பளத்தைக்கூட போராடிபெற வேண்டிய அவல நிலையே மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வாழ்வில் நீடிக்கின்றது.  

Continue Reading200 வருட வலிகளுக்கு ரூ.1700 தான் தீர்வா?

தொழிற்சங்க போராட்டம் என்ற அஸ்திரத்தை ஏவ வேண்டிய தருணமா இது?

ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் இச்சமயத்தில் அரசியல் அக்கப்போர் தொழிற்சங்கப் போராட்டமாகவும் வேறு வடிவம் எடுக்கும் தோற்றம் - போக்கு - தென்படுகின்றது.

Continue Readingதொழிற்சங்க போராட்டம் என்ற அஸ்திரத்தை ஏவ வேண்டிய தருணமா இது?

ක්ලබ් වසන්තගේ ඝාතනය සහ ලංකාවේ අපරාධ නිවාරණය..!

-කේ. සංජීව- අතුරුගිරිය, ඔරුවල මාර්ගය ආරම්භක ප්‍රදේශයේ පසුගිය ජුලි 8 වැනිදා චිකාගෝ පන්නයේ වෙඩිතැබීමක් සිදුවූ අතර එහිදී ප්‍රසිද්ධ ව්‍යාපාරිකයෙකු වන සුරේන්ද්‍ර වසන්ත පෙරේරා සහ තවත් පුද්ගලයෙක් ඝාතනයට ලක්විය. 'ක්ලබ් වසන්ත'…

Continue Readingක්ලබ් වසන්තගේ ඝාතනය සහ ලංකාවේ අපරාධ නිවාරණය..!

ரணிலின் அடுத்த ‘பிளேன்’ என்ன?

தென்னிலங்கை அரசியல் களத்தில் இன்றளவிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ‘குள்ளநரி’யாகவே கருதப்படுகின்றார். காத்திருந்து ‘அரசியல்’ வேட்டையாடுதல், கால ஓட்டத்துக்கேற்ப காய்நகர்த்தல் என அரசியலில் அத்தனை அம்சங்களும் அவருக்கு கைவந்த கலை.

Continue Readingரணிலின் அடுத்த ‘பிளேன்’ என்ன?

මූතූර් වෙල්ලනාවල් පාලම ගිලා බැසීම සහ වැලි සෙල්ලම..!

-කේ. සංජීව- වැලි කැනීම, ගල් කැඩීම, පස් කැපීම සඳහා බලපත්‍ර ලබාදෙන්නේ දේශපාලන හිතවත්කම් මතය. එනිසාම වර්තමාන ලංකාවේ වැලි ගල් පස් මාෆියාවක් පවතී. මේ මාෆියාව නූතන ලංකාවේ දේශපාලනය සමග ගසට පොත්ත…

Continue Readingමූතූර් වෙල්ලනාවල් පාලම ගිලා බැසීම සහ වැලි සෙල්ලම..!

அறவழியில் அரசியல் தீர்வு கோரிய சம்பந்தனின் மறைவும் தமிழர்களின் நிலையும்

மிகமுக்கியமான ஒரு காலகட்டத்திலே தமிழர்களுடைய பெரும் தலைவராக இருந்த சம்பந்தன் இனத்தை விட்டுப் பிரிந்திருக்கின்றார். வயது மூப்புக் காரணமாக அவரின் பிரிவு எதிர்பார்க்கப்பட்டதுதான். அண்மைய காலத்தில் இனத்திற்கு சரியான தலைமைத்துவத்தை வழங்குவதற்கு அவரது உடல்நிலை இடம் கொடுக்கவில்லை என்பதும் வாஸ்தவம்தான்.

Continue Readingஅறவழியில் அரசியல் தீர்வு கோரிய சம்பந்தனின் மறைவும் தமிழர்களின் நிலையும்

දෙමළ දේශපාලන ඉතිහාසයේ නොමැකෙන ලකුණ ආර්. සම්බන්ධන්..!

කේ. සංජීව හිටපු විපක්ෂ නායක මෙන්ම දෙමළ ජාතික සන්ධානයේ හිටපු නායක, ජ්‍යෙෂ්ඨ උපදේශක පාර්ලිමේන්තු මන්ත්‍රී ආර්.සම්බන්ධන් මහතා සිය දිවි ගමන නිමාකර ඇත. මිය යන විට ඔහුගේ වයස අවුරුදු 91ක් ය.…

Continue Readingදෙමළ දේශපාලන ඉතිහාසයේ නොමැකෙන ලකුණ ආර්. සම්බන්ධන්..!

‘හිරුණිකාට දුන් දඬුවම’ බලය අයුතු ලෙස භාවිතා කරන්නන්ට හොඳ පාඩමක්..!

කේ. සංජීව හිටපු පාර්ලිමේන්තු මන්ත්‍රීවරියක් මෙන්ම ඝාතනයට ලක්වූ භාරත ලක්ෂ්මන් ප්‍රේමචන්ද්‍ර මහතාගේ දියණිය වූ හිරුණිකා ප්‍රේමචන්ද්‍ර මහත්මියට බරපතළ වැඩ සහිතව වසර තුනක සිර දඬුවම් නියම කිරීමට පසුගිය ජූනි 28 වෙනිදා…

Continue Reading‘හිරුණිකාට දුන් දඬුවම’ බලය අයුතු ලෙස භාවිතා කරන්නන්ට හොඳ පාඩමක්..!

பொருளாதார நெருக்கடி தீர்ந்துவிட்டதா?

இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து முற்றாக மீண்டிருக்கின்றது என்று அறிவித்திருக்கின்றார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.

Continue Readingபொருளாதார நெருக்கடி தீர்ந்துவிட்டதா?