பிரதான கட்சிகளின் புதிய வியூகம்

இலங்கையின் அரசியல் களம் தற்போது வித்தியாசமான திருப்பத்தைக் கண்டுள்ளது. முன்னர், மிகப்பெரிய வாக்கு வங்கியைக் கொண்ட தனிப்பெரும் கட்சியாக ஐக்கிய தேசிய கட்சி விளங்கியபோது, அதை எதிர்த்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. எஸ்.டபிள்யூ.ஆர்.டி.…

Continue Readingபிரதான கட்சிகளின் புதிய வியூகம்

பிரித்தானி யாவின் புதிய பிரேரணை; செவிடன் காதில் ஊதும் சங்கு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடரில் பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகள் முன்வைத்த இலங்கை தொடர்பான புதிய பிரேரணை வரைவு, தமிழ் மக்களின் நீண்டகால நீதிக் கோரிக்கைகள் மற்றும் அரசியல் அபிலாசைகளை சர்வதேச அரங்கில் முழுமையாக நீர்த்துப்…

Continue Readingபிரித்தானி யாவின் புதிய பிரேரணை; செவிடன் காதில் ஊதும் சங்கு

எதிரணிகளின் பரந்துபட்ட கூட்டு சாத்தியமா?

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்கிரமசிங்கவும், மஹிந்த ராஜபக்ஷவும் தங்களுக்கு அரசியலில் இன்னமும் 'மீட்சி' இருக்கிறது என்ற நம்பிக்கையுடன் களத்தில் இறங்கியிருப்பது கொழும்பின் தற்போதைய அரசியல் நிலைவரத்தின் விசித்திரமானதொரு அம்சமாகும். ஒருபுறம், தனிப்பட்ட வெளிநாட்டு விஜயத்துக்கு அரசாங்க நிதியைப் பயன்படுத்தியதாகக் குற்றம்…

Continue Readingஎதிரணிகளின் பரந்துபட்ட கூட்டு சாத்தியமா?

புதிய அரசியலமைப்பு: அநுரவின் மறதியும் அபேசிங்கவின் உறுதியும்

இலங்கையின் நீண்டகால இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் காண்பது, நாட்டின் நிலையான அபிவிருத்திக்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும் இன்றியமையாததாகும். இத்தகையதொரு பின்புலத்தில், தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் கலாநிதி நிஹால் அபேசிங்க, 2015 - 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தயாரிக்கப்பட்ட புதிய…

Continue Readingபுதிய அரசியலமைப்பு: அநுரவின் மறதியும் அபேசிங்கவின் உறுதியும்

வருடமொன்றை பூர்த்திசெய்த அநுர; பொருளாதார ரீதியானதொரு பார்வை

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியானது தனது முதலாவது வருடத்தை நிறைவு செய்துள்ளது. இந்த முதலாவது ஆண்டானது, அரசாங்கத்தின் முயற்சிகள், எச்சரிக்கையான செயற்பாடுகள், முக்கிய பொருளாதார விடயங்களை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்கான வியூகங்கள் என்று பல்வேறு விடயங்களையும் உள்ளடக்கியதொரு காலகட்டமாகும். இவ்வாறான நிலையில்,…

Continue Readingவருடமொன்றை பூர்த்திசெய்த அநுர; பொருளாதார ரீதியானதொரு பார்வை

இரண்டாவது அரசியல் தளத்தின் பிரதிநித்துவக் கட்டமைப்பின் தேவை

தமிழர்களின் நீண்டகால அரசியல் போராட்டத்தில் தற்காலிகமானதொரு தீர்வாக மாகாண சபை முறைமை, அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை அதிகாரப்பகிர்வின் ஆரம்பப்புள்ளியாகக் பார்ப்பவர்களும் இருக்கின்றார்கள். முழுமையாக நிராகரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்பவர்களும் இருக்கின்றார்கள். இருப்பினும், தற்போது மாகாண சபைத் தேர்தல் வேண்டுமென்றே கால தாமதப்படுத்தப்படுவதும்,…

Continue Readingஇரண்டாவது அரசியல் தளத்தின் பிரதிநித்துவக் கட்டமைப்பின் தேவை

தமிழ் மக்களை பலப்படுத்துவதற்கான அடிப்படைக் கட்டமைப்பு மாகாண சபை சட்டத்தரணி கோசலை மதன் சுட்டிக்காட்டு

தமிழ் மக்களைப் பலப்படுத்துவதற்காக எவ்விதமான அடிப்படைக் கட்டமைப்புக்களும் காணப்படாத நிலையில் மாகாண சபை முறைமை அரசியலமைப்பு ரீதியாக அந்த வெற்றிடத்தினை தற்காலிகமாகவேனும் பூர்த்தி செய்வதாக உள்ளது. ஆகவே மாகாண சபைகளுக்கு அதியுச்சமாக காணப்படுகின்ற அதிகாரங்களின் பிரகாரம் அவற்றை முன்னெடுப்பதற்கான விருப்பம் மக்கள்…

Continue Readingதமிழ் மக்களை பலப்படுத்துவதற்கான அடிப்படைக் கட்டமைப்பு மாகாண சபை சட்டத்தரணி கோசலை மதன் சுட்டிக்காட்டு

நேபாளத்தில்  இளையோர் புரட்சி ; புதிய சரித்திரம் எழுதப்படுமா?

நேபாளத்தின் அரசியல் நிலவரம், அண்மைய இளையோர் புரட்சியால் ஏற்பட்ட புயலுக்குப் பிறகு ஒரு புதிய கட்டத்தை அடைந்துள்ளது. செப்டம்பர் 8ஆம் திகதி வெடித்த மக்கள் போராட்டங்கள்,    முன்னாள் பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி தலைமையிலான      அரசைக் கவிழ்த்தன. அதனைத் தொடர்ந்து, செப்டம்பர்…

Continue Readingநேபாளத்தில்  இளையோர் புரட்சி ; புதிய சரித்திரம் எழுதப்படுமா?

‘மாகாண சபைத்தேர்தல்’ ஜெனிவாவில் இந்தியாவின் வலியுறுத்து

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடர் இம்மாதம் 8ஆம் திகதி ஆரம்பமாகி தற்போது நடைபெற்று வருகின்றது. இந்தக் கூட்டத்தொடரின் ஆரம்ப நாளில் இலங்கையில் மனித உரிமைகள் நிலைமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்…

Continue Reading‘மாகாண சபைத்தேர்தல்’ ஜெனிவாவில் இந்தியாவின் வலியுறுத்து

அநுரவின் கச்சதீவு விஜயம் எழுப்பியுள்ள சர்ச்சை

இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சமீபத்தில் கச்சத்தீவுக்கு மேற்கொண்ட பயணம், இந்தியாவுக்கும் குறிப்பாக தமிழ்நாட்டிற்கும் இடையிலான நீண்டகால பிராந்திய சர்ச்சையை மீண்டும் தூசுதட்;டியிருக்கிறது. இலங்கையின் அரச தலைவர் ஒருவர் கச்சத்தீவுக்குச் செல்வது இதுவே முதல்முறை என்பதால், இது இலங்கையின் இறையாண்மையை உறுதிப்படுத்தும்…

Continue Readingஅநுரவின் கச்சதீவு விஜயம் எழுப்பியுள்ள சர்ச்சை