13 குறித்து தெளிவான கண்ணோட்டத்தில் சஜித்!
13 ஆவது அரசமைப்புத் திருத்தம் தொடர்பாகத் தமது நிலைப்பாட்டை யாழ்ப்பாணத்தில் வைத்து ஓரளவு தெளிவுபடுத்தியிருக்கின்றார் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ.
13 ஆவது அரசமைப்புத் திருத்தம் தொடர்பாகத் தமது நிலைப்பாட்டை யாழ்ப்பாணத்தில் வைத்து ஓரளவு தெளிவுபடுத்தியிருக்கின்றார் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கடந்த 03 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் ஆளுங்கட்சி நாடாளுமன்றக்குழு கூட்டம் நடைபெற்றது. தற்போது நடைபெறும் அமைச்சரவைக் கூட்டம் மட்டும் அல்ல ஆளுங்கட்சி நாடாளுமன்றக் குழு கூட்டமும் சூடுபிடிக்கின்றது.
-කේ. සංජීව- කඳුවලින් බැහැලා පල්ලමට ආපු ගංගාවන් හතක සුවඳ පැතිරුණු නිල් බිමක ඉපදිලා ජීවිතේ අවුරුදු විස්සකටත් වඩා එහාට ඒ ගංගාවන් එක්ක හුරතල් වුණ අපි දැනගෙන හිටියා සිංහල අලුත් අවුරුදු දවසේ…
-කේ. සංජීව- පසුගිය ජුනි 03 වෙනිදා පස්වරුවේ ජානාධිපති රනිල් වික්රමසිංහ මහතාගේ ප්රධානත්වයෙන් ආණ්ඩු පක්ෂ මන්ත්රී කණ්ඩායම ජනාධිපති ලේකම් කාර්යාලයේදී රැස්විය. මේ කාලේ ආණ්ඩු පක්ෂය පවත්වන කැබිනට් රැස්වීම් වගේම අනෙකුත් මැති…
Sri Lanka, a mesmerizing island nation graced with lush emerald hills, unspoiled beaches, and dynamic ecosystems, stands at a critical juncture. The escalating threat of climate change, a global phenomenon…
மூன்றாவது தடவையாகவும் இந்தியாவின் பிரதமராக நாளை மறுதினம் சனிக்கிழமையன்று பதவி ஏற்க இருக்கின்றார் நரேந்திர மோடி. இந்தியாவின் சரித்திரத்தில் நேருவுக்கு பின்னர் இந்தச் சாதனையைப் படைக்கப் போகின்றவர் நரேந்திர மோடிதான்.
කේ. සංජීව මහවැලිය වළව කලාපයට අයත් ඇඹිලිපිටිය චන්ද්රිකා වැව් තලය මත සහ කිරිඉබ්බන් ආර වැව් තලය මත ඉදිවෙමින් තිබෙන (80%ක් වැඩ අවසන්) පාවෙන සූර්ය බලාගාර ව්යාපෘතීන් නිසා තම මානව හිමිකම්…
இலங்கையின் முதலாவது மாவட்ட சபைத் தேர்தல்கள் 1981 ஜூன் 4 அன்று நடத்த ஏற்பாடாகியிருந்தது. தேர்தல் பாது காப்பு நடவடிக்கைகளுக்காக நானூறுக்கும் அதிகமான பொலிஸார் நாட்டின் பல பாகங்களிலிருந்து யாழ்ப்பாணத் திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மே 26 அன்று வடபிராந்திய பிரதிகப் பொலிஸ் மாஅதிபர் பி. மகேந்திரன் கொழும்புக்கு இடமாற்றம் செய்யப்பட்டு அவருக்குப் பதிலாக பி. டி. குணவர்தனா என்பவர் அடுத்த மூன்று வாரங்களுக்கு தற்காலிகமாக நியமிக்கப்பட்டார்.
தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் இன்னும் மூன்றரை முதல் நான்கரை மாதங்களுக்குள் பூர்த்தியாகிவிடும். அடுத்து என்ன என்று தெரியாமல் தடுமாற்றத்தில் இருக்கின்றார் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்பது தெளிவாக - அப்பட்டமாக - வெளிப்படுகின்றது.
Sri Lanka, is currently grappling with a severe economic crisis. The country’s financial instability is largely attributed to a burgeoning public debt, necessitating comprehensive restructuring efforts. Central to these efforts…