மீள் நிகழாமையை உறுதிப்படுத்துவதே நல்லிணக்கத்துக்கு வழி

வடக்கு - கிழக்கில் இருந்து படை முகாம்களையும், பொலிஸ் நிலையங்களையும் அகற்றி தமிழீழம் அமைப்பதற்குரிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்று சிங்கள ராவய அமைப்பின் உறுப்பினரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான அக்மீமன தயாரத்ன தேரர் தெரிவித்திருக்கின்றார்.

Continue Readingமீள் நிகழாமையை உறுதிப்படுத்துவதே நல்லிணக்கத்துக்கு வழி

13 ஆவது திருத்தச்சட்டம்: பொறுப்பை உணருமா டில்லி?

இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர், இன்று (20) இலங்கை வந்தடைந்தார்.

Continue Reading13 ஆவது திருத்தச்சட்டம்: பொறுப்பை உணருமா டில்லி?

ஜனாதிபதியின் பதவி காலத்தை ஓராண்டுக்கு நீடிக்க முடியுமா?

அரசமைப்பில் விடப்பட்ட ஒரு தவறைப் பயன்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க தமது தற்போதைய பதவிக்காலத்தை இன்னும் ஒரு வருடத்திற்கு சுலபமாக நீடிக்க முடியும் என சில சட்ட வட்டாரங்கள் சுட்டுகின்றன.

Continue Readingஜனாதிபதியின் பதவி காலத்தை ஓராண்டுக்கு நீடிக்க முடியுமா?

வலிந்து ஏற்படுத்தப்படும் வாழ்விட மோதல்கள்!

இலங்கையில், வாழ்விட மோதல்கள் காரணமாக, கடந்த ஐந்து மாதங்களில் 150க்கும் மேற்பட்ட யானைகள் கொல்லப்பட்டிருக்கின்றன என்று வன உயிரிகள் திணைக்களம் அறிக்கையிட்டிருக்கின்றது.

Continue Readingவலிந்து ஏற்படுத்தப்படும் வாழ்விட மோதல்கள்!

13 குறித்து தெளிவான கண்ணோட்டத்தில் சஜித்!

13 ஆவது அரசமைப்புத் திருத்தம் தொடர்பாகத் தமது நிலைப்பாட்டை யாழ்ப்பாணத்தில் வைத்து ஓரளவு தெளிவுபடுத்தியிருக்கின்றார் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ.

Continue Reading13 குறித்து தெளிவான கண்ணோட்டத்தில் சஜித்!

அமைதியாககூடி அடிதடியில் முடிந்த கூட்டம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கடந்த 03 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் ஆளுங்கட்சி நாடாளுமன்றக்குழு கூட்டம் நடைபெற்றது. தற்போது நடைபெறும் அமைச்சரவைக் கூட்டம் மட்டும் அல்ல ஆளுங்கட்சி நாடாளுமன்றக் குழு கூட்டமும் சூடுபிடிக்கின்றது.

Continue Readingஅமைதியாககூடி அடிதடியில் முடிந்த கூட்டம்!

அரசியல் தீர்வு விடயத்தில் மோடியின் அணுகுமுறை எவ்வாறு அமையும்?

மூன்றாவது தடவையாகவும் இந்தியாவின் பிரதமராக நாளை மறுதினம் சனிக்கிழமையன்று பதவி ஏற்க இருக்கின்றார் நரேந்திர மோடி. இந்தியாவின் சரித்திரத்தில் நேருவுக்கு பின்னர் இந்தச் சாதனையைப் படைக்கப் போகின்றவர் நரேந்திர மோடிதான்.

Continue Readingஅரசியல் தீர்வு விடயத்தில் மோடியின் அணுகுமுறை எவ்வாறு அமையும்?

இலங்கை வரலாற்றில் இருண்ட நாள்!

இலங்கையின் முதலாவது மாவட்ட சபைத் தேர்தல்கள் 1981 ஜூன் 4 அன்று நடத்த ஏற்பாடாகியிருந்தது. தேர்தல் பாது காப்பு நடவடிக்கைகளுக்காக நானூறுக்கும் அதிகமான பொலிஸார் நாட்டின் பல பாகங்களிலிருந்து யாழ்ப்பாணத் திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மே 26 அன்று வடபிராந்திய பிரதிகப் பொலிஸ் மாஅதிபர் பி. மகேந்திரன் கொழும்புக்கு இடமாற்றம் செய்யப்பட்டு அவருக்குப் பதிலாக பி. டி. குணவர்தனா என்பவர் அடுத்த மூன்று வாரங்களுக்கு தற்காலிகமாக நியமிக்கப்பட்டார்.

Continue Readingஇலங்கை வரலாற்றில் இருண்ட நாள்!

நிறைவேற்று அதிகாரம் குறித்து ஜனாதிபதி தற்போது வியாக்கியானம் வழங்குவது ஏன்?

தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் இன்னும் மூன்றரை முதல் நான்கரை மாதங்களுக்குள் பூர்த்தியாகிவிடும். அடுத்து என்ன என்று தெரியாமல் தடுமாற்றத்தில் இருக்கின்றார் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்பது தெளிவாக - அப்பட்டமாக - வெளிப்படுகின்றது.

Continue Readingநிறைவேற்று அதிகாரம் குறித்து ஜனாதிபதி தற்போது வியாக்கியானம் வழங்குவது ஏன்?

அபிவிருத்தியைவிட வடக்கு மக்களுக்கு நீதியே முக்கியம்!

வடக்கு மக்கள் குறித்து - குறிப்பாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்கள் குறித்து - தமது வட பகுதி விஜயத்தின் போது பல விடயங்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுச் சென்றிருக்கின்றார்.

Continue Readingஅபிவிருத்தியைவிட வடக்கு மக்களுக்கு நீதியே முக்கியம்!