அரிசி நிவாரணத்தின் பின்னாலுள்ள ‘அரசியல்’ கதைகள்…!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள பின்னணியில் அரிசி நிவாரணம் வழங்கும் திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்துவருகின்றது. குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இரு மாதங்களுக்கு இந்த அரிசி நிவாரணம் கிடைக்கப்பெறும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Continue Readingஅரிசி நிவாரணத்தின் பின்னாலுள்ள ‘அரசியல்’ கதைகள்…!

விஜயதாசவால் சுதந்திரக்கட்சியை மீட்க முடியுமா?

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தலைவராக விஜயதாச ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அக்கட்சியின் உறுப்பினர்கள் சிலர் அதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இதனால் சுதந்திரக்கட்சி மேலும் பிளவை சந்தித்துள்ளது.

Continue Readingவிஜயதாசவால் சுதந்திரக்கட்சியை மீட்க முடியுமா?

பாவம் அவர்கள்…….சம்பளத்துக்கு கையேந்தும் நிலை இனியும் தொடரக்கூடாது…!!

நாட்டில் தற்போதுள்ள பொருளாதார சூழ்நிலைக்கமைய நால்வரடங்கிய குடும்பமொன்றுக்கு மாதாந்த உணவு தேவைக்கே 60 ஆயிரம் ரூபாவுக்கு மேல் தேவை. இதர அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கும், மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட கட்டணங்களுக்காகவும் மேலதிக செலவும் ஏற்படும். ஆக மாதம் 70 ஆயிரம் ரூபாவரை இருந்தால்தான் ஓரளவுக்கு நிம்மதியாக வாழ முடியும்.

Continue Readingபாவம் அவர்கள்…….சம்பளத்துக்கு கையேந்தும் நிலை இனியும் தொடரக்கூடாது…!!

‘குரோதி’ வருடத்தில் விரோதம் நீங்கி இன ஐக்கியம் மலரட்டும்!

புத்தாண்டு மலர்ந்திருக்கின்றது. அதன் பெயர் குரோதி. பல்வேறுபட்ட சவால்கள், நெருக்குவாரங்கள், பொருளாதார நெருக்கடிகள், அரசியற் பிரச்சினைகள் நிறைந்ததாக 'காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை' என்பதாகத்தான்-'குரோதி' புத்தாண்டையும் நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது.

Continue Reading‘குரோதி’ வருடத்தில் விரோதம் நீங்கி இன ஐக்கியம் மலரட்டும்!

வங்குரோத்து அடைந்தது சுதந்திரக்கட்சி!

இலங்கை அரசியல் வரலாற்றில் ஐம்பெரும் சக்திகளையும் அணிதிரட்டி, மக்கள் மத்தியில் தேசிய உணர்வை விதைத்து, ஆட்சியைக்கைப்பற்றி – அரியணையேறி வெற்றிநடைபோட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியானது, தற்போது வரலாறுகாணாத வகையில் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இதற்கிடையில் கட்சிக்குள் உள்ளக மோதலும் வெடித்துள்ளது. சுதந்திரக்கட்சியின் சாவிக்கொத்தை தம்வசம்…

Continue Readingவங்குரோத்து அடைந்தது சுதந்திரக்கட்சி!

கச்சத்தீவை கைப்பற்றாமல் ‘உரிமை பங்கீட்டு’ மூலம் பிரச்சினையை தீர்ப்பது எப்படி?

இந்திய மக்களவைத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 19 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. ஜூன் முதலாம் திகதிவரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும். தேர்தல் பரப்புரைகளால் இந்திய அரசியல் களமும் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் கச்சத்தீவு விவகாரம் தொடர்பில் இந்திய பிரதமர் வெளியிட்டுள்ள அறிவிப்பும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மோடியின் இந்த அறிவிப்பு இந்தியாவில் மட்டுமல்ல இலங்கையின் வடபகுதி அரசியலையும் ஆக்கிரமித்துள்ளது. அதேபோல மீனவ சமூகம் மத்தியிலும் குழப்பநிலை உருவாகியுள்ளது.

Continue Readingகச்சத்தீவை கைப்பற்றாமல் ‘உரிமை பங்கீட்டு’ மூலம் பிரச்சினையை தீர்ப்பது எப்படி?

நம்பிக்கையில்லாப் பிரேரணைகளால் நம்பிக்கையிழக்கும் நாடாளுமன்றம்!

சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது கடந்த 19, 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. விவாதத்தின் பின்னர் நடைபெற்ற வாக்கெடுப்பின்போது நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக 75 வாக்குகளும், எதிராக 117 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

Continue Readingநம்பிக்கையில்லாப் பிரேரணைகளால் நம்பிக்கையிழக்கும் நாடாளுமன்றம்!

நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்றுவிட்டது – ஆனால் சபாநாயகர்மீதான நம்பிக்கை?

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டுள்ளது.

Continue Readingநம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்றுவிட்டது – ஆனால் சபாநாயகர்மீதான நம்பிக்கை?

ரோஹித அபேகுணவர்தன பதவி விலகுவதே ‘கோப்’ குழுவுக்கு கிடைக்கும் ‘கௌரவம்’!

கோப் எனப்படுகின்ற அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து இதுவரை எழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளனர்.

Continue Readingரோஹித அபேகுணவர்தன பதவி விலகுவதே ‘கோப்’ குழுவுக்கு கிடைக்கும் ‘கௌரவம்’!

வெளிக்கிளம்பும் மனித புதைகுழிகளும் புதைக்கப்படும் நீதியும்!

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் நிதி பற்றாக்குறையால் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது. முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அலுவலகம் இது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்துக்கு மார்ச் 4 ஆம் திகதி அறிவித்துள்ளது என சட்டத்தரணி வீ.எஸ். நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

Continue Readingவெளிக்கிளம்பும் மனித புதைகுழிகளும் புதைக்கப்படும் நீதியும்!