தற்போதைய சூழ்நிலையில் தேர்தல் முறை மாற்றம் சாத்தியமா?
" ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களை ஒத்திவைப்பதற்கான எந்தவொரு முயற்சிக்கும் தமது கட்சி ஆதரவு வழங்காது." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
" ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களை ஒத்திவைப்பதற்கான எந்தவொரு முயற்சிக்கும் தமது கட்சி ஆதரவு வழங்காது." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் பூர்வகுடி மக்களுக்கான நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை வழங்குவதற்கு மக்கள் ஆணைகோரும் வரலாற்று முக்கியத்துவமிக்க சர்வஜன வாக்கெடுப்பு நாளை (14) இடம்பெறவுள்ளது.
இஸ்ரேல் நாட்டின் எதிர்க்கட்சியிடமிருந்து இலங்கையில் உள்ள எதிர்க்கட்சிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்
இலங்கை வங்குரோத்து அடைந்துவிட்டது என்பது குறித்து புதுமையாக கூறுவதற்கு எதுவும் இல்லை. எனவே, நாடு வங்குரோத்து நிலைக்கு செல்ல என்ன காரணம்? பொருளாதார முகாமைத்துவத்தில் உள்ள பலவீனமா அல்லது இதன் பின்னணியில் இருப்பது அரசியல் பிரச்சினையா? என்பது பற்றி ஆராய வேண்டும். இதற்கிடையில் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணையும் தாமதமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணமும் என்ன?
அமைச்சர் ஹாபீஸ் நஷீர் விவகாரம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, விசேட சட்டத்தரணிகள் அடங்கிய குழுவின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். இதனை முன்தாரியாகக் கொண்டு கட்சியால் தீர்மானங்கள் எடுக்கப்படும்."
தமது தொழிலாளர் மற்றும் நாட்டின் பொதுநலன் கருதியே தொழிற்சங்கங்கள் போராட்டம் மற்றும் வேலை நிறுத்த நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. எனினும், கடந்த 04 ஆம் திகதி ரயில்வே கட்டுப்பாட்டாளர்களால் தனிப்பட்ட காரணத்தை அடிப்படையாகக்கொண்டே தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனால் பயணிகளே பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி. சரவணராஜா பதவி விலகி, நாட்டைவிட்டு வெளியேறியுள்ள சம்பவம் இலங்கையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பதவி காலம் முடிவடைந்து - அல்லது வேறு ஏதேனும் காரணத்துக்காக அவர் ஓய்வுபெற்று நாட்டைவிட்டு சென்றிருந்தால் அது சாதாரண சம்பவம். ஆனால்…
'நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம்' எனப்படும் இணையம் தொடர்பான சட்டங்களை இயற்றுவதற்கான சட்டமூலம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரால் வர்த்தமானியில் வெளியிடப்பட்டிருந்த நிலையில், அது நேற்று (03) நடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இச்சட்டமூலம் தொடர்பில் மக்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் 14 நாட்களுக்குள் (நேற்றிலிருந்து) உயர் நீதிமன்றம் செல்வதற்கு அவகாசம் உள்ளது.
2024 ஆம் நிதியாண்டுக்கான அரச செலவீனம் 203 பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளது. அதேபோல அமைச்சுகளுக்கான ஒதுக்கீட்டில் பாதுகாப்பு அமைச்சு மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.