13 குறித்து தெளிவான கண்ணோட்டத்தில் சஜித்!

13 ஆவது அரசமைப்புத் திருத்தம் தொடர்பாகத் தமது நிலைப்பாட்டை யாழ்ப்பாணத்தில் வைத்து ஓரளவு தெளிவுபடுத்தியிருக்கின்றார் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ.

Continue Reading13 குறித்து தெளிவான கண்ணோட்டத்தில் சஜித்!

அமைதியாககூடி அடிதடியில் முடிந்த கூட்டம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கடந்த 03 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் ஆளுங்கட்சி நாடாளுமன்றக்குழு கூட்டம் நடைபெற்றது. தற்போது நடைபெறும் அமைச்சரவைக் கூட்டம் மட்டும் அல்ல ஆளுங்கட்சி நாடாளுமன்றக் குழு கூட்டமும் சூடுபிடிக்கின்றது.

Continue Readingஅமைதியாககூடி அடிதடியில் முடிந்த கூட்டம்!

அரசியல் தீர்வு விடயத்தில் மோடியின் அணுகுமுறை எவ்வாறு அமையும்?

மூன்றாவது தடவையாகவும் இந்தியாவின் பிரதமராக நாளை மறுதினம் சனிக்கிழமையன்று பதவி ஏற்க இருக்கின்றார் நரேந்திர மோடி. இந்தியாவின் சரித்திரத்தில் நேருவுக்கு பின்னர் இந்தச் சாதனையைப் படைக்கப் போகின்றவர் நரேந்திர மோடிதான்.

Continue Readingஅரசியல் தீர்வு விடயத்தில் மோடியின் அணுகுமுறை எவ்வாறு அமையும்?

அநுரவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ‘நிறைவேற்று அதிகாரம் ஒழிப்பு’ யோசனை!

தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும். இது விடயம் தொடர்பான எமது நிலைப்பாடு மாறாது – என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

Continue Readingஅநுரவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ‘நிறைவேற்று அதிகாரம் ஒழிப்பு’ யோசனை!

தெற்கு அரசியலில் திருப்பங்கள் ஏற்படபோகும் மாதம்!

தெற்கு அரசியலில் முக்கியமான சில திருப்பங்கள் நடைபெறும் மாதமாக இம்மாதம் அமையவுள்ளது என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Continue Readingதெற்கு அரசியலில் திருப்பங்கள் ஏற்படபோகும் மாதம்!

இலங்கை வரலாற்றில் இருண்ட நாள்!

இலங்கையின் முதலாவது மாவட்ட சபைத் தேர்தல்கள் 1981 ஜூன் 4 அன்று நடத்த ஏற்பாடாகியிருந்தது. தேர்தல் பாது காப்பு நடவடிக்கைகளுக்காக நானூறுக்கும் அதிகமான பொலிஸார் நாட்டின் பல பாகங்களிலிருந்து யாழ்ப்பாணத் திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மே 26 அன்று வடபிராந்திய பிரதிகப் பொலிஸ் மாஅதிபர் பி. மகேந்திரன் கொழும்புக்கு இடமாற்றம் செய்யப்பட்டு அவருக்குப் பதிலாக பி. டி. குணவர்தனா என்பவர் அடுத்த மூன்று வாரங்களுக்கு தற்காலிகமாக நியமிக்கப்பட்டார்.

Continue Readingஇலங்கை வரலாற்றில் இருண்ட நாள்!

நிறைவேற்று அதிகாரம் குறித்து ஜனாதிபதி தற்போது வியாக்கியானம் வழங்குவது ஏன்?

தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் இன்னும் மூன்றரை முதல் நான்கரை மாதங்களுக்குள் பூர்த்தியாகிவிடும். அடுத்து என்ன என்று தெரியாமல் தடுமாற்றத்தில் இருக்கின்றார் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்பது தெளிவாக - அப்பட்டமாக - வெளிப்படுகின்றது.

Continue Readingநிறைவேற்று அதிகாரம் குறித்து ஜனாதிபதி தற்போது வியாக்கியானம் வழங்குவது ஏன்?

சர்வஜன வாக்கெடுப்பு சாத்தியமா?

ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பிலோ அல்லது தற்போதைய ஜனாதிபதிக்கு அப்பதவியில் மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீடிப்பதற்கு அனுமதி வழங்ககோரி சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதற்கோ அரசமைப்பில் இடமில்லை – என்று சட்டத்துறை பேராசியரான நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

Continue Readingசர்வஜன வாக்கெடுப்பு சாத்தியமா?

அபிவிருத்தியைவிட வடக்கு மக்களுக்கு நீதியே முக்கியம்!

வடக்கு மக்கள் குறித்து - குறிப்பாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்கள் குறித்து - தமது வட பகுதி விஜயத்தின் போது பல விடயங்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுச் சென்றிருக்கின்றார்.

Continue Readingஅபிவிருத்தியைவிட வடக்கு மக்களுக்கு நீதியே முக்கியம்!

பொறுப்புகூறல் எப்போது நிறைவேற்றப்படும்?

போரில் படுகொலை செய்யப்பட்ட மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவு களை நினைவு கூர்வதற்குக் கூட தமிழர்களை அனுமதிக்காமல் அட்டூழியம் பண்ணும் கொழும்பு ஆட்சிப் பீடத்தின் கொடூரப் போக்கு மீண்டும் கண்டனத்திற்கும் கடும் விமர்சனத்துக்கும் உள்ளாகி இருக்கின்றது.

Continue Readingபொறுப்புகூறல் எப்போது நிறைவேற்றப்படும்?