ජනපතිගේ ගුග්ලි පන්දුවට කෙසේ ගැසිය යුතුද?

-කේ. සංජීව- 2024 යනු දේශපාලනයට තීරණාත්මක අවුරුද්දක් ය. ඒ 2024 අග ජනාධිපතිවරණයක් කැඳවිය යුතු නිසා ය. 2024 වර්ෂයේ මැයි මාසය වනවිට ජනාධිපතිවරණයක් කැඳවිය යුතුය. මේ අනුව රනිල් වික්‍රමසිංහ වර්තමාන ජනාධිපතිවරයා…

Continue Readingජනපතිගේ ගුග්ලි පන්දුවට කෙසේ ගැසිය යුතුද?

යුක්තිය සාධාරණය දුරයි..!

කේ. සංජීව හිටපු පොලිස්පති සීඩී වික්‍රමරත්න මහතාට සති තුනක සේවා දිගුවක් ජනාධිපතිවරයා විසින් ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථා සභාවේ ආවරණ අනුමැතියට යටත්ව ලබාදෙන්නට තීරණය කළත්, ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථා සභාව ජනාධිපතිවරයා ලබාදෙන සේවා දිගුවට එකඟ…

Continue Readingයුක්තිය සාධාරණය දුරයි..!

‘அதிஉயர்’ சபையை அரசியல் ‘சாக்கடை’ ஆக்க வேண்டாம்!

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே விவகாரமே தேசிய ரீதியில் மட்டுமல்ல தற்போது சர்வதேச மட்டத்திலும் பேசப்படுகின்றது. இலங்கையில் ‘கஞ்சா’ பயிரிடலை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து ஏற்கனவே அரசியல் எதிர்ப்பு புயலில் சிக்கிய டயானா கமகே, அவ்வப்போது சர்ச்சைக்குரிய அறிவிப்புகளை வெளியிடுவதில் முன்னணி அரசியல்வாதியாக வலம்வருகின்றார். 

Continue Reading‘அதிஉயர்’ சபையை அரசியல் ‘சாக்கடை’ ஆக்க வேண்டாம்!

காசா போரை தடுக்க ‘பிரிக்ஸ்’ அமைப்பின் தலையீடு அவசியம்

இஸ்ரேல் - பாலஸ்தீன விவகாரம் தொடர்பில் இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று (20) முழுநாள் விவாதம் நடத்தப்பட்டது. இதற்கான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில முன்வைத்து உரையாற்றினார். அவரால் மிகவும் காத்திரமான - காலத்துக்கு தேவையான கருத்துகள் முன்வைக்கப்பட்டதுடன் ,சிறப்பான யோசனையொன்றும் முன்வைக்கப்பட்டது.

Continue Readingகாசா போரை தடுக்க ‘பிரிக்ஸ்’ அமைப்பின் தலையீடு அவசியம்

வைத்தியசாலைமீதான தாக்குதலால் விழிபிதுங்கி நிற்கும் இஸ்ரேல்!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மத்திய கிழக்கு நாடுகளுக்கான சுற்று பயணத்தை ஆரம்பித்தவேளை, காசாவில் உள்ள  Al-Ahli Arab வைத்தியசாலை மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 500 இற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

Continue Readingவைத்தியசாலைமீதான தாக்குதலால் விழிபிதுங்கி நிற்கும் இஸ்ரேல்!

ගාසා රෝහල් පිපිරීම ඊශ්‍රායලය ආපසු හරවයිද?

කේ. සංජීව එක්සත් ජනපද ජනාධිපති ජෝ බයිඩ්න් සුවිශේෂ මැදපෙරදිග සංචාරය අරඹන විටම ගාසා හි අල්-අහ්ලි අරාබි බැප්ටිස්ට් රෝහලට එල්ල වූ ඊශ්‍රායෙල් ගුවන් ප්‍රහාරයෙන් අවම වශයෙන් පුද්ගලයන් 500 දෙනෙකු මිය ගිය…

Continue Readingගාසා රෝහල් පිපිරීම ඊශ්‍රායලය ආපසු හරවයිද?

நிகழ்நிலை காப்புச் சட்டம்? – நிலாந்தன்

“சமூக ஊடகங்களை தணிக்கை செய்யக்கூடாது. விமர்சனம் செய்யும் உரிமை அனைவருக்கும் உள்ளது. என்னை பற்றி எதனையும் கூறட்டும். எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை” என்று மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார். நிகழ்நிலை காப்புச் சட்டம் தொடர்பாக ஊடகவியலாளர்கள் அவரிடம் கேள்வி கேட்டபோது மஹிந்த…

Continue Readingநிகழ்நிலை காப்புச் சட்டம்? – நிலாந்தன்

தற்போதைய சூழ்நிலையில் தேர்தல் முறை மாற்றம் சாத்தியமா?

" ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களை ஒத்திவைப்பதற்கான எந்தவொரு முயற்சிக்கும் தமது கட்சி ஆதரவு வழங்காது." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Continue Readingதற்போதைய சூழ்நிலையில் தேர்தல் முறை மாற்றம் சாத்தியமா?