மக்களை கொல்லாமல் கொல்லும் ‘மின் அதிர்ச்சி’!
2023 ஜனவரி முதல் ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதியில் மின் கட்டணம் செலுத்தாததால் கீழ்வரும் எண்ணிக்கையின் அடிப்படையில் மின் துண்டிப்பு இடம்பெற்றுள்ளது.
2023 ஜனவரி முதல் ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதியில் மின் கட்டணம் செலுத்தாததால் கீழ்வரும் எண்ணிக்கையின் அடிப்படையில் மின் துண்டிப்பு இடம்பெற்றுள்ளது.
-කේ. සංජීව- 2023 වර්ෂයේ ජනවාරි සිට ඔක්තෝම්බර් මාසය දක්වා කාලය තුළ විදුලි බිල නොගෙවා හැරීම නිසා විදුලිය විසන්ඳි කර ඇති ප්රමානයන් මෙසේය. ජනවාරි මාසය - 45029, පෙබරවාරි - 42694, මාර්තු…
-කේ. සංජීව- සංචාරක කටයුතු පිළිබඳ රාජ්ය අමාත්ය ඩයනා ගමගේගේ පාර්ලිමේන්තු මන්ත්රීධුරය බල රහිත කිරීමට ක්වෝ වොරන්ටෝ ආඥාවක් නිකුත් කරන්නයැයි ඉල්ලා අභියාචනාධිකරණය හමුවේ සමාජ ක්රියාකාරික ඕෂල හේරත් මහතා ගොනුකර තිබුණු පෙත්සම…
நாட்டின் மருத்துவ - சுகாதார நிலைமை மிக மோசமான கட்டத்தை எட்டி இருப்பது கண்கூடு. கொவிட் தொற்று ஏற்படுத்திய பொருளாதாரத் தாக்கம், அந்தத் தொற்றினால் அதிகரித்த மருத்துவ - சுகாதார செலவினங்கள், அதை அடுத்து நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, இக்கட்டு போன்ற இன்னோரன்ன சூழ்நிலைகளினால் நாட்டின் சுகாதார சேவை நிலைமை மிக மோசமான கட்டத்தை எட்டி உள்ளது.
கடந்த 26 ஆம் திகதி முகநூலை பார்த்துக்கொண்டிருக்கையில் திடீரென வீடியோவொன்று தென்பட்டது. மட்டக்களப்பு, அம்பிட்டிய சுமன ரத்ன தேரர், பொலிஸ் அதிகாரி ஒருவருடன் முறுகலில் ஈடுபடும் காணொளியே அது.
කේ. සංජීව පහුගිය 26 වෙනිදා මුහුනු පොතට එබීගෙන ඉන්නකොට එකපාරටම මුහුනට වැදුන වීඩියෝ කෑල්ලක් ඔලුවට පොඩි පහරක් එල්ල කළා. ඒ වීඩියෝවේ තිබුණේ මඩකලපුව මංගලාරාමයේ වැඩවසන අම්පිටියේ සුමන රතන හිමියන් උසස්…
இலங்கை அரசியல் வரலாற்றிலேயே (சுதந்திரத்துக்கு பின்) , புதிய கட்சி ஆரம்பிக்கப்பட்டு - குறுகிய காலப்பகுதியிலேயே ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி ‘அரசியல் சாதனை’யை நிலைநாட்டிய ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, ஜனாதிபதி, பிரதமர் பதவிகளை இழந்த நிலையில் இன்று 8 ஆவது ஆண்டில் காலடி வைக்கின்றது.
By: Madhuri Ranasinghe Sri Lanka stands at a crossroads, caught in the ebb and flow of multifaceted financial challenges. Not only did it suffer from financial setbacks, but it was…
இலங்கையில் வாழும் மலையகத் தமிழர்களை தேசிய நீரோட்டத்தில் சங்கமிக்க வைக்க வேண்டும், அவர்களுக்கும் சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்ற குரல் மலையகத்தில் பல தசாப்தங்களாக ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கின்றது. ஆனாலும் அந்த இலக்கு எட்டப்படாத சூழ்நிலையில்தான் நாம்200 நிகழ்வும் நடைபெறுகின்றது.
2024 ஆம் ஆண்டானது இலங்கை அரசியலுக்கு தீர்க்கமான வருடமாகும். ஏனெனில் 2024 ஒக்டோபருக்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டாக வேண்டும். இதன்படி 2024 மார்ச் மாதமளவில் ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட வேண்டும். எனவே, அத்தேர்தலில் வெற்றிபெற முடியுமா என்பது குறித்து தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், ஐக்கிய தேசியக் கட்சியினரும் தீவிரவாக சிந்தித்துவருகின்றனர் மக்கள் கருத்து கணிப்புகளும் அவ்வப்போது நடத்தப்பட்டுவருகின்றது.