பொலிஸ் அதிகாரத்தை இல்லாதொழிக்க 22 ஆவது திருத்தச்சட்டமூலம் முன்வைப்பு!

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தில் இருந்து பொலிஸ் அதிகாரத்தை முழுமையாக நீக்குமாறுகோரும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது. பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பிலவால் குறித்த தனிநபர் சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது. அரசமைப்பின் 22 ஆவது…

Continue Readingபொலிஸ் அதிகாரத்தை இல்லாதொழிக்க 22 ஆவது திருத்தச்சட்டமூலம் முன்வைப்பு!

இந்தியா தொடர்பான ஜே.வி.பியின் தற்போதைய நிலைப்பாடு என்ன?

இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பிரகாரம் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் டில்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளமை தொடர்பில் இந்திய ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் வழங்கி செய்திகளை வெளியிட்டுவருவதை காணமுடிகின்றது.

Continue Readingஇந்தியா தொடர்பான ஜே.வி.பியின் தற்போதைய நிலைப்பாடு என்ன?

தேசிய மக்கள் சக்தியை இந்தியா அழைத்தது ஏன்? டில்லி வழங்க முற்படும் செய்தி என்ன?

அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களை, இந்தியா பேச்சுக்கு அழைத்துள்ளமையானது தேசிய அரசியல் களத்தின் மட்டுமல்ல இராஜதந்திர வட்டாரங்களின் பார்வையையும் அக்கட்சி பக்கம் திரும்பிபார்க்க வைத்துள்ளது.

Continue Readingதேசிய மக்கள் சக்தியை இந்தியா அழைத்தது ஏன்? டில்லி வழங்க முற்படும் செய்தி என்ன?

அமைச்சர் என்றால் இப்படி மோதி தள்ளிவிட்டு பயணிக்கும் அதிகாரமும் உள்ளதா?

" நான் சம்பத்நுவர செட்டில் இருந்து, மகாவெலி பண்ணை ஊடாக பராக்கிரம பகுதிக்கு செல்வதற்கு மோட்டார் சைக்கிளில் பயணித்தேன். அப்போது பராக்கிரம பகுதியில் இருந்து கறுப்பு நிற லேண்ட் க்ரூஸர் ரக ஜீப்பொன்று வேகமாக வந்தது.

Continue Readingஅமைச்சர் என்றால் இப்படி மோதி தள்ளிவிட்டு பயணிக்கும் அதிகாரமும் உள்ளதா?

‘வரி’ – சாதாரண மக்களிடம் சீறிப்பாயும் அரசு மதுபான உற்பத்தி நிறுவனங்களிடம் பதுங்குவது ஏன்?

நாட்டில் இயங்கிவரும் பிரபலமான-பிரதானமான 10 மதுபான உற்பத்தி நிறுவனங்கள் 678 கோடி ரூபாவுக்கு மேல் அரசுக்கு வரி செலுத்த வேண்டியுள்ளது. எனினும், கலால் திணைக்கள அதிகாரிகளின் ஆசியுடன் மேற்படி நிறுவனங்கள் வரி செலுத்தாமல் சில காலமாக வரி ஏய்ப்பு செய்துவருகின்றன.

Continue Reading‘வரி’ – சாதாரண மக்களிடம் சீறிப்பாயும் அரசு மதுபான உற்பத்தி நிறுவனங்களிடம் பதுங்குவது ஏன்?

மாற்றம் எங்கிருந்து ஆரம்பமாக வேண்டும்?

கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் ஜனவரி 25 ஆம் திகதி நடந்த வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழந்தார். மரணம் என்பது சோகத்தை ஏற்படுத்தக்கூடியது.

Continue Readingமாற்றம் எங்கிருந்து ஆரம்பமாக வேண்டும்?

படுகொலைகளின் பின்னணி என்ன? வெளிப்படையான விசாரணை தேவை!

தங்காலை, பெலியத்த பகுதியில் கடையொன்றுக்கு முன்பாக கடந்த 22 ஆம் திகதி காலை 8.30 மணிக்கு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஐவர் பலியாகினர். நால்வர் சம்பவ இடத்திலும், மேலும் ஒருவர் தங்காலை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழயிலும் உயிரிழந்துள்ளனர்.

Continue Readingபடுகொலைகளின் பின்னணி என்ன? வெளிப்படையான விசாரணை தேவை!

அரசனாகவே இருந்தாலும் அரசமைப்பைமீற முடியாது!

துமிந்த சில்வாவுக்கு, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு சட்டபூர்வமானதல்ல

Continue Readingஅரசனாகவே இருந்தாலும் அரசமைப்பைமீற முடியாது!

திசைமாறி பயணிக்கும் ‘யுக்திய ஒப்பரேஷன்’!

இலங்கையானது நீதி சம்பந்தமான பிரச்சினைகளால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடாகும். நீதிகோரி எழுப்பப்படும் கோஷங்கள் எட்டு திக்கிலும் ஒலித்துகொண்டுதான் இருக்கின்றன.. இந்நிலையிலேயே தற்போது பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுவரும் 'யுக்திய' (நீதி) பற்றியும் பேசப்படுகின்றது. 'யுக்திய' என்ற போர்வையில் ஊடக பிரசாரமும், பொலிஸ் நடவடிக்கையும் ஒரே நேரத்தில் நடக்கின்றது. இவ்விரு நடவடிக்கையாலும் மக்களுக்கான நீதி கடுமையாக மீறப்படுவதாகவே நாம் கருதுகின்றோம்.

Continue Readingதிசைமாறி பயணிக்கும் ‘யுக்திய ஒப்பரேஷன்’!

தமிழ் பொதுவேட்பாளர் முயற்சி சாத்தியமா?

" தமிழ் பொதுவேட்பாளர் என்ற விடயம் அரசியல் களத்தில் பேசுபொருள் மாத்திரமே. அது நடைமுறைக்கு சாத்தியமற்ற விடயமாகும்." - என்று ஐக்கிய சோஷலிசக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்தார்.

Continue Readingதமிழ் பொதுவேட்பாளர் முயற்சி சாத்தியமா?