இலங்கை அரசியலின் தலைவிதியை நிர்ணயிக்கவுள்ள ‘2024’!

தென்னிலங்கையில் உள்ள மூன்று பிரதான கட்சிகள் இதுவரை தமது கட்சிகளின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. அத்துடன், சில சிறுகட்சிகளும் ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சி வேட்பாளர் போட்டியிடவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளன.

Continue Readingஇலங்கை அரசியலின் தலைவிதியை நிர்ணயிக்கவுள்ள ‘2024’!

நடுத்தர வர்க்கத்தினருக்கு தலைமைத்துவம் வழங்கப்போவது யார்?

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தான் எதிர்பார்ப்பதாக கடந்த 18 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

Continue Readingநடுத்தர வர்க்கத்தினருக்கு தலைமைத்துவம் வழங்கப்போவது யார்?

சைக்கிளில் சபைக்கு வருபவர்களுக்கு மாளிகைகள் சொந்தமாவது எப்படி?

இலங்கையில் நடப்பவை விசித்திரமான சம்பவங்களாக இருக்கின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்களாகி, சபைக்கு சைக்கிளில் வருபவர்கள் ஐந்தாண்டுகளுக்கு பிறகு பெரிய மாளிகைக்கு சொந்தக்காரர்களாகின்றனர்.

Continue Readingசைக்கிளில் சபைக்கு வருபவர்களுக்கு மாளிகைகள் சொந்தமாவது எப்படி?

இன நல்லிணக்கமும், இமயமலை பிரகடனமும்!

பிரிட்டனை தளமாகக்கொண்டு இயங்கும் உலகத் தமிழர் பேரவைக்கும் , சில பௌத்த தேரர்களுக்கும் இடையே நடைபெற்ற கூட்டமொன்றையடுத்து ‘இமயமலைப் பிரகடனம்’ என பெயரிடப்பட்ட பிரகடனத்துக்கு தமிழர் தரப்பு கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

Continue Readingஇன நல்லிணக்கமும், இமயமலை பிரகடனமும்!

அவசர பொதுத்தேர்தலும் வலதுசாரிகளின் அரசியல் எதிர்காலமும்…!

தற்போதைய நிலைவரத்தின் பிரகாரமும், இறுதியாக வெளியான புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மக்கள் ஆதரவு குறைந்துவருகின்றது. தாண்டவமாடும் பொருளாதாரப் பிரச்சினைகள், மின் கட்டணம் அதிகரிப்பு, வற் வரி அதிகரிப்பால் ஏற்படவுள்ள விலையேற்றம் போன்ற காரணங்களால் 2024 ஆம் ஆண்டிலும் மக்கள் மத்தியில் ஜனாதிபதிக்கு செல்வாக்கு பெருக சாத்தியமில்லை.

Continue Readingஅவசர பொதுத்தேர்தலும் வலதுசாரிகளின் அரசியல் எதிர்காலமும்…!

வரலாற்று தவறு சீர்செய்யப்படுமா?

சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் இலங்கையில் இருந்து பலவந்தமாக நாடு கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் மீண்டும் நாடு திரும்ப வேண்டும் என்பதே எனது கோரிக்கையாகும் - என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

Continue Readingவரலாற்று தவறு சீர்செய்யப்படுமா?

பொல்லை கொடுத்து அடிவாங்கிய ரொஷான்!

பாம்பை அடிப்பதற்கு முன் தடியை சரிபார்த்துக்கொள்ள வேண்டும் என பேச்சு வழக்கில் கூறுவார்கள். விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு பதவியில் இருந்து ரொஷான் ரணசிங்க நீக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளிவந்தபோது மேற்படி விடயம்தான் நினைவில் வந்தது.

Continue Readingபொல்லை கொடுத்து அடிவாங்கிய ரொஷான்!

இன்னமும் பாடம் கற்றுக்கொள்ளாத இலங்கை பொலிஸார்!

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு உயிரிழந்த கைதி நாக ராசா அலெக்ஸின் (வயது 26) மரணம் இயற்கை யானது அல்ல, அது மனித உயிர்ப் போக்கு (Homicide) என யாழ்ப்பாணம் நீதவான் அறிவித்துள்ளார்.

Continue Readingஇன்னமும் பாடம் கற்றுக்கொள்ளாத இலங்கை பொலிஸார்!

‘துறைமுக நகரம்’ – யாருக்கு சொந்தம்? இலங்கைக்கு வரமாக அமையுமா?

கொழும்பு துறைமுக நகரம் முதலீட்டாளர்களைக் கவர்ந்து வருவதாக  தெரியவருகின்றது. துறைமுக நகரை மேம்படுத்துவதற்கான விழா அண்மையில் டுபாயில் நடைபெற்றது. 'கொழும்பு துறைமுக நகரத்தில் முதலீடு செய்வதற்கான நேரம் இது' என்ற தொனிப்பொருளின்கீழ் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதலீட்டாளர்களுக்காக மட்டும் நடத்தப்பட்ட இந்நிகழ்வு பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன் தலைமையில் நடைபெற்றமை விசேட அம்சமாகும். 

Continue Reading‘துறைமுக நகரம்’ – யாருக்கு சொந்தம்? இலங்கைக்கு வரமாக அமையுமா?

‘டைம் அவுட்’ ஆவாரா ஜனாதிபதி?

உலகக்கிண்ண தொடரில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் ஆட்டத்தின்போது, அஞ்சலோ மெத்தியூஸ் 'டைம் அவுட்’ முறையில் ஆட்டமிழந்தார் . துடுப்பாடுவதற்காக மைதானத்துக்குள் வந்த அஞ்சலோ மெத்தியூஸ், குறிப்பிட்ட நேரத்துக்குள் எல்லைக் கோட்டுக்குள் வராததால் 'டைம் அவுட்' முறையில் ஆட்டமிழந்த வீரராகக் கருதப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

Continue Reading‘டைம் அவுட்’ ஆவாரா ஜனாதிபதி?