பொதுமன்னிப்பு ‘அரசியல் ஆயுதமாகக்கூடாது’

பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் வண.கலகொட அத்தே ஞானசார தேரருக்கு மீண்டும் பொது மன்னிப்பு வழங்குமாறு மல்வத்து, அஸ்கிரிய , ராமன்ஞ நிகாயா, அமரபுர மகா சங்க சபை பீடாதிபதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 2016 ஆம் ஆண்டு கூரகல ரஜமஹா விகாரை தொடர்பான…

Continue Readingபொதுமன்னிப்பு ‘அரசியல் ஆயுதமாகக்கூடாது’

ஜுனில் நாடாளுமன்ற தேர்தல் சாத்தியமா?

செப்டம்பர் அல்லது ஒக்டோபரில் நடைபெறப்போகும் ஜனாதிபதித் தேர்தல் குறித்துத்தான் இலங்கை அரசியலில் இப்போது அதிகம் பேசப்படுகின்றது. ஆனால் சத்தம் சந்தடியின்றி, அதை முந்திக்கொண்டு, திடீர்ப் பொதுத் தேர்தல் ஒன்றுக்கு அழைப்பு விடுப்பதற்கான சாத்தியங்கள் அதிகரித்து வருகின்றன என்று கொழும்பில் விடயமறிந்த உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிடுகின்றன.

Continue Readingஜுனில் நாடாளுமன்ற தேர்தல் சாத்தியமா?

அரிசி நிவாரணத்தின் பின்னாலுள்ள ‘அரசியல்’ கதைகள்…!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள பின்னணியில் அரிசி நிவாரணம் வழங்கும் திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்துவருகின்றது. குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இரு மாதங்களுக்கு இந்த அரிசி நிவாரணம் கிடைக்கப்பெறும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Continue Readingஅரிசி நிவாரணத்தின் பின்னாலுள்ள ‘அரசியல்’ கதைகள்…!

விஜயதாசவால் சுதந்திரக்கட்சியை மீட்க முடியுமா?

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தலைவராக விஜயதாச ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அக்கட்சியின் உறுப்பினர்கள் சிலர் அதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இதனால் சுதந்திரக்கட்சி மேலும் பிளவை சந்தித்துள்ளது.

Continue Readingவிஜயதாசவால் சுதந்திரக்கட்சியை மீட்க முடியுமா?

பாவம் அவர்கள்…….சம்பளத்துக்கு கையேந்தும் நிலை இனியும் தொடரக்கூடாது…!!

நாட்டில் தற்போதுள்ள பொருளாதார சூழ்நிலைக்கமைய நால்வரடங்கிய குடும்பமொன்றுக்கு மாதாந்த உணவு தேவைக்கே 60 ஆயிரம் ரூபாவுக்கு மேல் தேவை. இதர அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கும், மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட கட்டணங்களுக்காகவும் மேலதிக செலவும் ஏற்படும். ஆக மாதம் 70 ஆயிரம் ரூபாவரை இருந்தால்தான் ஓரளவுக்கு நிம்மதியாக வாழ முடியும்.

Continue Readingபாவம் அவர்கள்…….சம்பளத்துக்கு கையேந்தும் நிலை இனியும் தொடரக்கூடாது…!!

‘குரோதி’ வருடத்தில் விரோதம் நீங்கி இன ஐக்கியம் மலரட்டும்!

புத்தாண்டு மலர்ந்திருக்கின்றது. அதன் பெயர் குரோதி. பல்வேறுபட்ட சவால்கள், நெருக்குவாரங்கள், பொருளாதார நெருக்கடிகள், அரசியற் பிரச்சினைகள் நிறைந்ததாக 'காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை' என்பதாகத்தான்-'குரோதி' புத்தாண்டையும் நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது.

Continue Reading‘குரோதி’ வருடத்தில் விரோதம் நீங்கி இன ஐக்கியம் மலரட்டும்!

வங்குரோத்து அடைந்தது சுதந்திரக்கட்சி!

இலங்கை அரசியல் வரலாற்றில் ஐம்பெரும் சக்திகளையும் அணிதிரட்டி, மக்கள் மத்தியில் தேசிய உணர்வை விதைத்து, ஆட்சியைக்கைப்பற்றி – அரியணையேறி வெற்றிநடைபோட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியானது, தற்போது வரலாறுகாணாத வகையில் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இதற்கிடையில் கட்சிக்குள் உள்ளக மோதலும் வெடித்துள்ளது. சுதந்திரக்கட்சியின் சாவிக்கொத்தை தம்வசம்…

Continue Readingவங்குரோத்து அடைந்தது சுதந்திரக்கட்சி!

கச்சத்தீவை கைப்பற்றாமல் ‘உரிமை பங்கீட்டு’ மூலம் பிரச்சினையை தீர்ப்பது எப்படி?

இந்திய மக்களவைத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 19 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. ஜூன் முதலாம் திகதிவரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும். தேர்தல் பரப்புரைகளால் இந்திய அரசியல் களமும் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் கச்சத்தீவு விவகாரம் தொடர்பில் இந்திய பிரதமர் வெளியிட்டுள்ள அறிவிப்பும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மோடியின் இந்த அறிவிப்பு இந்தியாவில் மட்டுமல்ல இலங்கையின் வடபகுதி அரசியலையும் ஆக்கிரமித்துள்ளது. அதேபோல மீனவ சமூகம் மத்தியிலும் குழப்பநிலை உருவாகியுள்ளது.

Continue Readingகச்சத்தீவை கைப்பற்றாமல் ‘உரிமை பங்கீட்டு’ மூலம் பிரச்சினையை தீர்ப்பது எப்படி?

நம்பிக்கையில்லாப் பிரேரணைகளால் நம்பிக்கையிழக்கும் நாடாளுமன்றம்!

சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது கடந்த 19, 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. விவாதத்தின் பின்னர் நடைபெற்ற வாக்கெடுப்பின்போது நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக 75 வாக்குகளும், எதிராக 117 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

Continue Readingநம்பிக்கையில்லாப் பிரேரணைகளால் நம்பிக்கையிழக்கும் நாடாளுமன்றம்!

நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்றுவிட்டது – ஆனால் சபாநாயகர்மீதான நம்பிக்கை?

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டுள்ளது.

Continue Readingநம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்றுவிட்டது – ஆனால் சபாநாயகர்மீதான நம்பிக்கை?