சாதித்துவிட்டாரா ஜனாதிபதி?

எதிர்பார்த்தபடி நேற்றிரவு (26) ஜனாதி பதி ரணில் விக்கிரமசிங்கவின் நாட்டு மக்களுக்கான உரை முடிந்து விட்டது. வெளிநாட்டுக் கடன் மீளளிப்புத் தொடர்பான மறுசீரமைப்பு ஒழுங்குகள் பற்றிய பல்வேறு விடயங்கள் பொதிந்த அறிவிப்புதான் அது.

Continue Readingசாதித்துவிட்டாரா ஜனாதிபதி?

தமிழ் பேசும் மக்களுக்கு தீர்வை திணிக்க முடியாது!

தமிழ் பேசும் மக்களுக்கு அரசியல் தீர்வை பலவந்தமாக திணிக்க முடியாது.எனவே, மக்களிடம் கருத்துகோரலும் அவசியம். புதிய அரசமைப்பு ஊடாக அதற்கான ஏற்பாடுகள் இடம்பெறும் - என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார். அடுத்த பொதுத்தேர்தலில்…

Continue Readingதமிழ் பேசும் மக்களுக்கு தீர்வை திணிக்க முடியாது!

மீள் நிகழாமையை உறுதிப்படுத்துவதே நல்லிணக்கத்துக்கு வழி

வடக்கு - கிழக்கில் இருந்து படை முகாம்களையும், பொலிஸ் நிலையங்களையும் அகற்றி தமிழீழம் அமைப்பதற்குரிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்று சிங்கள ராவய அமைப்பின் உறுப்பினரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான அக்மீமன தயாரத்ன தேரர் தெரிவித்திருக்கின்றார்.

Continue Readingமீள் நிகழாமையை உறுதிப்படுத்துவதே நல்லிணக்கத்துக்கு வழி

13 ஆவது திருத்தச்சட்டம்: பொறுப்பை உணருமா டில்லி?

இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர், இன்று (20) இலங்கை வந்தடைந்தார்.

Continue Reading13 ஆவது திருத்தச்சட்டம்: பொறுப்பை உணருமா டில்லி?

ஒற்றையாட்சிக்கு முடிவு கட்டுமாறு வலியுறுத்து

“ ஒற்றையாட்சி முறைமையை ஒழித்துவிட்டு தமிழ் தேசமும், சிங்கள தேசமும் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான சமஷ்டி அரசமைப்பை கொண்டுவருவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில்…

Continue Readingஒற்றையாட்சிக்கு முடிவு கட்டுமாறு வலியுறுத்து

ஜனாதிபதியின் பதவி காலத்தை ஓராண்டுக்கு நீடிக்க முடியுமா?

அரசமைப்பில் விடப்பட்ட ஒரு தவறைப் பயன்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க தமது தற்போதைய பதவிக்காலத்தை இன்னும் ஒரு வருடத்திற்கு சுலபமாக நீடிக்க முடியும் என சில சட்ட வட்டாரங்கள் சுட்டுகின்றன.

Continue Readingஜனாதிபதியின் பதவி காலத்தை ஓராண்டுக்கு நீடிக்க முடியுமா?

வலிந்து ஏற்படுத்தப்படும் வாழ்விட மோதல்கள்!

இலங்கையில், வாழ்விட மோதல்கள் காரணமாக, கடந்த ஐந்து மாதங்களில் 150க்கும் மேற்பட்ட யானைகள் கொல்லப்பட்டிருக்கின்றன என்று வன உயிரிகள் திணைக்களம் அறிக்கையிட்டிருக்கின்றது.

Continue Readingவலிந்து ஏற்படுத்தப்படும் வாழ்விட மோதல்கள்!

” 13 தான் சிறந்த தீர்வெனில் போர் ஏற்பட்டிருக்காது”

தேசிய இனப்பிரச்சினைக்கு மாகாணசபை முறைமைதான் சிறந்த தீர்வெனில் இந்நாட்டில் போர் மூண்டிருக்காது. இனப்பிரச்சினைக்கு 13 ஆவது திருத்தச்சட்டம் தீர்வு அல்ல. எனவே, தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் புதிய அரசமைப்பு ஊடாக தீர்வு முன்வைக்கப்படும். அது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தப்படும்.”…

Continue Reading” 13 தான் சிறந்த தீர்வெனில் போர் ஏற்பட்டிருக்காது”

தமிழரை மயக்குமா “13” குறித்த அறிவிப்புகள்!

தனது ஆட்சியில் 13 ஆவது திருத்தம் முற்றாக நடைமுறைப்படுத்தப்படும் என்று வடமாகாணத்துக்கான தனது பயணத்தின்போது அறிவித்திருக்கின்றார் எதிர்க்கட்சித் தலைவரான சஜித்.

Continue Readingதமிழரை மயக்குமா “13” குறித்த அறிவிப்புகள்!

“இனப்பிரச்சினைக்கு புதிய அரசமைப்பு ஊடாக தீர்வு”

"தேசிய இனப் பிரச்சினைக்குப் புதிய அரசமைப்பு மூலமே தீர்வு காணப்பட வேண்டும். அதுவரையில் தற்போதுள்ள மாகாண சபை முறைமையை அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் முழு நடைமுறையாக்கத்தோடு முன்னெடுக்க வேண்டும்." - இதுவே தங்களின் நிலைப்பாடு என ஜே.வி.பியையும் உள்ளடக்கிய தேசிய…

Continue Reading“இனப்பிரச்சினைக்கு புதிய அரசமைப்பு ஊடாக தீர்வு”