நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையைமை நீக்க ஜே.வி.பி. நிபந்தனை

" நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் நாளில் நாடாளுமன்றமும் கலைக்கப்படும் என்ற யோசனை முன்வைக்கப்படுமானால் அதற்கு முழு ஆதரவு வழங்கப்படும்." - என்று ஜே.வி.பியின் செயலாளர் நாயகம் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

Continue Readingநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையைமை நீக்க ஜே.வி.பி. நிபந்தனை

புதிய சுகாதார அமைச்சின் முன்னால் உள்ள சவால்கள்…!

நாட்டின் மருத்துவ - சுகாதார நிலைமை மிக மோசமான கட்டத்தை எட்டி இருப்பது கண்கூடு. கொவிட் தொற்று ஏற்படுத்திய பொருளாதாரத் தாக்கம், அந்தத் தொற்றினால் அதிகரித்த மருத்துவ - சுகாதார செலவினங்கள், அதை அடுத்து நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, இக்கட்டு போன்ற இன்னோரன்ன சூழ்நிலைகளினால் நாட்டின் சுகாதார சேவை நிலைமை மிக மோசமான கட்டத்தை எட்டி உள்ளது.

Continue Readingபுதிய சுகாதார அமைச்சின் முன்னால் உள்ள சவால்கள்…!

நடுநிசியில் மாயமாகும் புத்தர்சிலை! பின்னணி என்ன? மீண்டும் இருண்ட யுகமா?

கடந்த  26 ஆம் திகதி முகநூலை பார்த்துக்கொண்டிருக்கையில் திடீரென வீடியோவொன்று தென்பட்டது. மட்டக்களப்பு, அம்பிட்டிய சுமன ரத்ன தேரர், பொலிஸ் அதிகாரி ஒருவருடன் முறுகலில் ஈடுபடும் காணொளியே அது.

Continue Readingநடுநிசியில் மாயமாகும் புத்தர்சிலை! பின்னணி என்ன? மீண்டும் இருண்ட யுகமா?

‘மக்கள் புரட்சி’ – பாடம் கற்றுக்கொள்ளுமா மொட்டு கட்சி?

இலங்கை அரசியல் வரலாற்றிலேயே (சுதந்திரத்துக்கு பின்) , புதிய கட்சி ஆரம்பிக்கப்பட்டு - குறுகிய காலப்பகுதியிலேயே ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி ‘அரசியல் சாதனை’யை நிலைநாட்டிய ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, ஜனாதிபதி, பிரதமர் பதவிகளை இழந்த நிலையில் இன்று 8 ஆவது ஆண்டில் காலடி வைக்கின்றது.

Continue Reading‘மக்கள் புரட்சி’ – பாடம் கற்றுக்கொள்ளுமா மொட்டு கட்சி?

தீர்வு முயற்சி இழுத்தடிப்பு – ஐரோப்பிய குழுவிடம் முறையீடு

அரசியல் தீர்வை எட்டும் முயற்சி அரசால் இழுத்தடிக்கப்படுகின்றது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இன்னமும் நீக்கப்படவில்லை. இந்த விடயங்களில் இலங்கை அரசு மீது சர்வதேச சமூகத்தின் கடும் அழுத்தம் பிரயோகிக்கப்பட வேண்டும்

Continue Readingதீர்வு முயற்சி இழுத்தடிப்பு – ஐரோப்பிய குழுவிடம் முறையீடு

‘நாம் 200’ – மாற்றமா? ஏமாற்றமா?

இலங்கையில் வாழும் மலையகத் தமிழர்களை தேசிய நீரோட்டத்தில் சங்கமிக்க வைக்க வேண்டும், அவர்களுக்கும் சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்ற குரல் மலையகத்தில் பல தசாப்தங்களாக ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கின்றது. ஆனாலும் அந்த இலக்கு எட்டப்படாத சூழ்நிலையில்தான் நாம்200 நிகழ்வும் நடைபெறுகின்றது.

Continue Reading‘நாம் 200’ – மாற்றமா? ஏமாற்றமா?

21/4 தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேலா? ரவூப் ஹக்கீமின் கருத்துக்கு கத்தோலிக்க சபை கண்டனம்

" உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பின்னிணியில் இஸ்ரேல் உள்ளதாக பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தன்னிடம் கூறினார் என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் வெளியிட்டுள்ள கருத்தை முற்றாக நிராகரிக்கின்றோம். இது அப்பட்டமான பொய்யாகும். பேராயர் ஒருபோதும் அவ்வாறு கூறவில்லை."

Continue Reading21/4 தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேலா? ரவூப் ஹக்கீமின் கருத்துக்கு கத்தோலிக்க சபை கண்டனம்

பாதீட்டில் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு!

அனைத்து அரச ஊழியர்களுக்கும் வரவு - செலவுத் திட்டம் ஊடாக சம்பள உயர்வு வழங்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அமைச்சரவைக்கு தெரியப்படுத்தியுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போதே ஜனாதிபதி இந்த தகவலை வெளியிட்டுள்ளார். அத்துடன், தனியார்துறை ஊழியர்களுக்கும்…

Continue Readingபாதீட்டில் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு!

இலங்கையில் மீண்டும் செல்வந்த வரி? பாதீட்டில் முன்மொழிவு

இலங்கையில் 1992 ஆம் ஆண்டு நீக்கப்பட்ட செல்வந்த வரியை வரவு - செலவுத் திட்டம் ஊடாக மீண்டும் அமுல்படுத்துவதற்கு அரசு தயாராகிவருகின்றது என சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Continue Readingஇலங்கையில் மீண்டும் செல்வந்த வரி? பாதீட்டில் முன்மொழிவு

‘போர்’ நிறுத்தம் – ஐ.நா. பொதுச்சபையில் இலங்கை உட்பட 120 நாடுகள் ஆதரவாக வாக்களிப்பு

காசாவில் உடனடியாக மனிதாபிமான போர் நிறுத்தம் அமுல்படுத்த வேண்டும் என்று ஐ.நா. பொதுச்சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அதற்கு ஆதரவாக இலங்கை வாக்களித்துள்ளது. எனினும், இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா உட்பட 45 நாடுகள் ஆதரவு வழங்க மறுத்து, நடுநிலை வகித்துள்ளன.

Continue Reading‘போர்’ நிறுத்தம் – ஐ.நா. பொதுச்சபையில் இலங்கை உட்பட 120 நாடுகள் ஆதரவாக வாக்களிப்பு