பொதுமன்னிப்பு ‘அரசியல் ஆயுதமாகக்கூடாது’

பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் வண.கலகொட அத்தே ஞானசார தேரருக்கு மீண்டும் பொது மன்னிப்பு வழங்குமாறு மல்வத்து, அஸ்கிரிய , ராமன்ஞ நிகாயா, அமரபுர மகா சங்க சபை பீடாதிபதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 2016 ஆம் ஆண்டு கூரகல ரஜமஹா விகாரை தொடர்பான…

Continue Readingபொதுமன்னிப்பு ‘அரசியல் ஆயுதமாகக்கூடாது’

” தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் மக்கள் மயப்படுத்தப்பட்ட புதிய அரசமைப்பு”

மக்களுடன் கலந்துரையாடி, மக்கள் மயப்படுத்தப்பட்டதாகவே தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் புதிய அரசமைப்பு கொண்டுவரப்படும் - என்று அக்கட்சியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

Continue Reading” தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் மக்கள் மயப்படுத்தப்பட்ட புதிய அரசமைப்பு”

சமஷ்டி தீர்வால் நாடு பிளவுபடாது! அதிகாரப்பகிர்வுக்கு அலிசப்ரி பச்சைக்கொடி!!

“அதிகாரப்பகிர்வுமூலம் நாடு பிளவுபடும் எனக் கூறப்படுவது போலியான மாயையாகும். அதிகாரப்பகிர்வு என்பது அவசியம். அதற்கான கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட வேண்டும்.” -என்று வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.

Continue Readingசமஷ்டி தீர்வால் நாடு பிளவுபடாது! அதிகாரப்பகிர்வுக்கு அலிசப்ரி பச்சைக்கொடி!!