ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையும் – அதிகாரப்பகிர்வும்!
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் உட்பட அதிகாரப்பகிர்வு சம்பந்தமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார். 9 ஆவது நாடாளுமன்றத்தின் 4 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 8 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்படும். அன்றைய…
ஓராண்டுக்குள் அரசியல் தீர்வு -ஜனாதிபதி உறுதி
“தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு புதிய அரசமைப்பு மூலம் கிடைக்கும். ஒரு வருடத்துக்குள் இந்தப் பணிகள் முற்றுப்பெற வேண்டும் என்பதே எனது நோக்கம்.” – இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “நான் தற்போது நாட்டின் தலைவர்.…
உள்ளக பொறிமுறை ஊடாகவே தீர்வு – ஜெனிவாவில் இலங்கை திட்டவட்டம்!
இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட 46/1 பிரேரணையுடன் உடன்படி முடியாது என உறுதியாகத் தெரிவித்துள்ள இலங்கை, அரசியலமைப்புக்கு உட்பட்டு, நம்பகமான உண்மை கண்டறியும் உள்நாட்டு பொறிமுறையை நிறுவ முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளது. 46/1 தீர்மானத்தின் உள்ளடக்கம் இலங்கை…
மீண்டெழ சர்வக்கட்சி அரசே சிறந்த வழி – ஜனாதிபதி அழைப்பு
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு சர்வக்கட்சி அரசே சிறந்த வழியென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இதற்காக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டுமெனவும் அறைகூவல் விடுத்தார். " எனது வீடு எரிக்கப்பட்டுள்ளது. அதனை மீள் நிர்மாணம் செய்யும்வரை ,'ரணில்…
’22’ ஐ நிறைவேற்ற ஏற்றுக்கொள்ளக்கூடிய சர்வக்கட்சி அரசை அமைக்கவும்!
அனைத்து கட்சிகளின் தலைவர்களுடனும் பேச்சு நடத்தி சர்வ கட்சி அரசை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு நான்கு பௌத்த பீடங்களினதும் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கடித மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அஸ்கிரிய, மல்வத்து, அமரபுர மற்றும் ராமான்ய பீடங்களின் மகாநாயக்க…
‘நல்லிணக்கத்தை’ வைத்து நீதிப் பொறிமுறையை தவிடுபொடியாக்ககூடாது!
அரசின் உள்ளகப் பொறிமுறைக்குள் தமிழ் மக்களின் பிரச்சினையைச் சிக்கவைக்கக்கூடாது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோ கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் ரெலோவின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- “ கடந்த 25ஆம்…
மனித உரிமைகள் மீறப்பட்டனவா? விசாரணை அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் மற்றும் ஏனைய குழுக்களினது தீர்மானங்களின் மதிப்பாய்வு மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாவது இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டீ. நவஸால், ஜனாதிபதி…
தனிப்பட்ட தரவு பாதுகாப்புச் சட்டம் எதற்கு? ஆளுந்தரப்பில் விளக்கம்
தனிப்பட்ட தரவு பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் நாட்டிலுள்ள 22 மில்லியன் மக்களின் தரவுகள் பாதுகாக்கப்படும் என்று நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் மேற்படி சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், தெற்காசிய பிராந்தியத்தில் முதலாவதாக இந்த சட்டத்தை நிறைவேற்றிய நாடு என்ற பெருமை…