மலையக தமிழர்களுக்கு சம உரிமை கிட்டுமா?

ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து தெற்கு அரசியலில் பிரதான அரசியல் கட்சிகள் காய்நகர்த்தல்களில் ஈடுபட்டுவரும் நிலையில், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்கும், தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் இடையில் நேற்று புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

Continue Readingமலையக தமிழர்களுக்கு சம உரிமை கிட்டுமா?

ஜனாதிபதி தேர்தல் ஒத்திவைக்கப்படுமா?

2024 என்பது தேர்தல் வருடம் என தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் முதலில் எந்த தேர்தல் நடைபெறும் என்பது கேள்விக்குறியாக இருந்து வருகின்றது.

Continue Readingஜனாதிபதி தேர்தல் ஒத்திவைக்கப்படுமா?

சீனாவுடன் உறவு வேண்டாம் என்றதா டில்லி? NPP இன் வெளிவிவகாரக் கொள்கை என்ன?

“ சீனாவுடன் கொடுக்கல் - வாங்கலில் ஈடுபடவேண்டாம் என இந்தியா எம்மிடம் கூறவில்லை. அது பற்றி பேச்சு நடத்த நாமும் முற்படவில்லை. எனினும், பிராந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விடயங்களுக்கு அனுமதியளிக்கமாட்டோம் என்பதை நாம் கூறினோம்.”

Continue Readingசீனாவுடன் உறவு வேண்டாம் என்றதா டில்லி? NPP இன் வெளிவிவகாரக் கொள்கை என்ன?

ஜனாதிபதியின் அக்கிராசன உரையில் அரசியல் தீர்வு குறித்து ஒரு வார்த்தைக்கூட இல்லை – தமிழ்க் கட்சிகள் கொதிப்பு!

தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காணாமல், பொருளாதார மீட்சியை பெற முடியாது. அவ்வாறு செய்யலாம் என நினைத்து முன்னோக்கி பயணித்தால் நாடு அதளபாதாளத்துக்குள் செல்வதை எவராலும் தடுக்க முடியாமல் போகும் - என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்;. மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

Continue Readingஜனாதிபதியின் அக்கிராசன உரையில் அரசியல் தீர்வு குறித்து ஒரு வார்த்தைக்கூட இல்லை – தமிழ்க் கட்சிகள் கொதிப்பு!

நிகழ்நிலைக் காப்புச்சட்டம் முறையாக நிறைவேற்றப்பட்டதா?

நிகழ்நிலை காப்பு சட்டமூலம் உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்திற்கு அமையவே பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அலுவலகம் விசேட அறிக்கை ஊடாக நேற்று அறிவித்துள்ளது.

Continue Readingநிகழ்நிலைக் காப்புச்சட்டம் முறையாக நிறைவேற்றப்பட்டதா?

கெஹலியவின் கைதும் நீதித்துறைமீதான நம்பிக்கையும்!

தரமற்ற இம்யுனோகுளோபுலின் தடுப்பூசி குப்பிகளை கொள்வனவு செய்து அவற்றை மருத்துவ விநியோகப் பிரிவுக்கு வழங்கினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சரும், தற்போதைய சுற்றாடல்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Continue Readingகெஹலியவின் கைதும் நீதித்துறைமீதான நம்பிக்கையும்!

ஒன்லைன் பாதுகாப்பு சட்டமும், தொடரும் சர்ச்சைகளும்…!

பல்வேறு சர்ச்சைகள், குழப்பங்கள், கண்டனங்களுக்கு மத்தியில் நிகழ்நிலை (ஒன்லைன்) காப்புச் சட்டத்தை ரணில் விக்கிரமசிங்க அரசு நிறை வேற்றி இருப்பதாக அறிவித்துள்ள போதிலும் - அந்தச் சட்ட மூலத்தில் அது நிறைவேற்றப் பட்டதாக சான்றளித்து ஒப்பமிட்டு, சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளமையை சபாநாயகர் உறுதிப்படுத்தி உள்ள போதிலும் - விடயம் முடிந்து விடவில்லை. இன்னும் சூடு பிடிக் கத் தொடங்கியுள்ளது.

Continue Readingஒன்லைன் பாதுகாப்பு சட்டமும், தொடரும் சர்ச்சைகளும்…!

அரசை கிலிகொள்ள வைத்துள்ளதா எதிரணியின் போராட்டம்?

வரிகளை விதித்து மக்களை வதைக்கும், கடுமையான சட்டங்களை இயற்றி ஜனநாயகத்தை ஒடுக்கும் ரணில் - ராஜபக்ச அரசுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் இன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டம்மீது

Continue Readingஅரசை கிலிகொள்ள வைத்துள்ளதா எதிரணியின் போராட்டம்?

நிகழ்நிலைக் காப்பு சட்டம் – அடுத்து என்ன?

நாடாளுமன்றத்தில் நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் (Online safety Act) திருத்தங்கள் சகிதம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அச்சட்டம் தொடர்பில் பல தரப்பினரும் பல கோணங்களில் கருத்துகளை முன்வைத்துவருகின்றனர்.

Continue Readingநிகழ்நிலைக் காப்பு சட்டம் – அடுத்து என்ன?

நாடாளுமன்ற அமர்வு இடைநிறுத்தப்பட்டதன் நோக்கம் என்ன?

9 ஆவது நாடாளுமன்றத்தின் 4 ஆவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் இடைநிறுத்தப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 70 (1) உறுப்புரிமைக்கமைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரை இடைநிறுத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றது.

Continue Readingநாடாளுமன்ற அமர்வு இடைநிறுத்தப்பட்டதன் நோக்கம் என்ன?