அதிஉயர் சபையில் மீண்டும் ‘அசிங்கமான’ சண்டை!

தமது கட்சியின் பெண் நாடாளுமன்ற உறுப்பினரான ரோஹினி கவிரத்னவை இலக்கு வைத்து இராஜாங்க அமைச்சர் அசோக்க பிரியந்த, இரட்டை அர்த்த வசனத்தை பயன்படுத்தினார் என சுட்டிக்காட்டி, அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியினர் வலியுறுத்தியதால் சபையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.

Continue Readingஅதிஉயர் சபையில் மீண்டும் ‘அசிங்கமான’ சண்டை!

மக்களை கொல்லாமல் கொல்லும் ‘மின் அதிர்ச்சி’!

2023 ஜனவரி முதல் ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதியில் மின் கட்டணம் செலுத்தாததால் கீழ்வரும் எண்ணிக்கையின் அடிப்படையில் மின் துண்டிப்பு இடம்பெற்றுள்ளது.  

Continue Readingமக்களை கொல்லாமல் கொல்லும் ‘மின் அதிர்ச்சி’!

நடுநிசியில் மாயமாகும் புத்தர்சிலை! பின்னணி என்ன? மீண்டும் இருண்ட யுகமா?

கடந்த  26 ஆம் திகதி முகநூலை பார்த்துக்கொண்டிருக்கையில் திடீரென வீடியோவொன்று தென்பட்டது. மட்டக்களப்பு, அம்பிட்டிய சுமன ரத்ன தேரர், பொலிஸ் அதிகாரி ஒருவருடன் முறுகலில் ஈடுபடும் காணொளியே அது.

Continue Readingநடுநிசியில் மாயமாகும் புத்தர்சிலை! பின்னணி என்ன? மீண்டும் இருண்ட யுகமா?

‘மக்கள் புரட்சி’ – பாடம் கற்றுக்கொள்ளுமா மொட்டு கட்சி?

இலங்கை அரசியல் வரலாற்றிலேயே (சுதந்திரத்துக்கு பின்) , புதிய கட்சி ஆரம்பிக்கப்பட்டு - குறுகிய காலப்பகுதியிலேயே ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி ‘அரசியல் சாதனை’யை நிலைநாட்டிய ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, ஜனாதிபதி, பிரதமர் பதவிகளை இழந்த நிலையில் இன்று 8 ஆவது ஆண்டில் காலடி வைக்கின்றது.

Continue Reading‘மக்கள் புரட்சி’ – பாடம் கற்றுக்கொள்ளுமா மொட்டு கட்சி?

‘நாம் 200’ – மாற்றமா? ஏமாற்றமா?

இலங்கையில் வாழும் மலையகத் தமிழர்களை தேசிய நீரோட்டத்தில் சங்கமிக்க வைக்க வேண்டும், அவர்களுக்கும் சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்ற குரல் மலையகத்தில் பல தசாப்தங்களாக ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கின்றது. ஆனாலும் அந்த இலக்கு எட்டப்படாத சூழ்நிலையில்தான் நாம்200 நிகழ்வும் நடைபெறுகின்றது.

Continue Reading‘நாம் 200’ – மாற்றமா? ஏமாற்றமா?

ஜனாதிபதியின் அரசியல் ‘கூக்லி’ பந்தை எவ்வாறு எதிர்கொள்வது?

2024 ஆம் ஆண்டானது இலங்கை அரசியலுக்கு தீர்க்கமான வருடமாகும். ஏனெனில் 2024 ஒக்டோபருக்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டாக வேண்டும். இதன்படி 2024 மார்ச் மாதமளவில் ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட வேண்டும். எனவே, அத்தேர்தலில் வெற்றிபெற முடியுமா என்பது குறித்து தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், ஐக்கிய தேசியக் கட்சியினரும் தீவிரவாக சிந்தித்துவருகின்றனர்  மக்கள் கருத்து கணிப்புகளும் அவ்வப்போது நடத்தப்பட்டுவருகின்றது. 

Continue Readingஜனாதிபதியின் அரசியல் ‘கூக்லி’ பந்தை எவ்வாறு எதிர்கொள்வது?

‘அதிஉயர்’ சபையை அரசியல் ‘சாக்கடை’ ஆக்க வேண்டாம்!

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே விவகாரமே தேசிய ரீதியில் மட்டுமல்ல தற்போது சர்வதேச மட்டத்திலும் பேசப்படுகின்றது. இலங்கையில் ‘கஞ்சா’ பயிரிடலை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து ஏற்கனவே அரசியல் எதிர்ப்பு புயலில் சிக்கிய டயானா கமகே, அவ்வப்போது சர்ச்சைக்குரிய அறிவிப்புகளை வெளியிடுவதில் முன்னணி அரசியல்வாதியாக வலம்வருகின்றார். 

Continue Reading‘அதிஉயர்’ சபையை அரசியல் ‘சாக்கடை’ ஆக்க வேண்டாம்!

காசா போரை தடுக்க ‘பிரிக்ஸ்’ அமைப்பின் தலையீடு அவசியம்

இஸ்ரேல் - பாலஸ்தீன விவகாரம் தொடர்பில் இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று (20) முழுநாள் விவாதம் நடத்தப்பட்டது. இதற்கான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில முன்வைத்து உரையாற்றினார். அவரால் மிகவும் காத்திரமான - காலத்துக்கு தேவையான கருத்துகள் முன்வைக்கப்பட்டதுடன் ,சிறப்பான யோசனையொன்றும் முன்வைக்கப்பட்டது.

Continue Readingகாசா போரை தடுக்க ‘பிரிக்ஸ்’ அமைப்பின் தலையீடு அவசியம்

வைத்தியசாலைமீதான தாக்குதலால் விழிபிதுங்கி நிற்கும் இஸ்ரேல்!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மத்திய கிழக்கு நாடுகளுக்கான சுற்று பயணத்தை ஆரம்பித்தவேளை, காசாவில் உள்ள  Al-Ahli Arab வைத்தியசாலை மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 500 இற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

Continue Readingவைத்தியசாலைமீதான தாக்குதலால் விழிபிதுங்கி நிற்கும் இஸ்ரேல்!

நிகழ்நிலை காப்புச் சட்டம்? – நிலாந்தன்

“சமூக ஊடகங்களை தணிக்கை செய்யக்கூடாது. விமர்சனம் செய்யும் உரிமை அனைவருக்கும் உள்ளது. என்னை பற்றி எதனையும் கூறட்டும். எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை” என்று மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார். நிகழ்நிலை காப்புச் சட்டம் தொடர்பாக ஊடகவியலாளர்கள் அவரிடம் கேள்வி கேட்டபோது மஹிந்த…

Continue Readingநிகழ்நிலை காப்புச் சட்டம்? – நிலாந்தன்