நீதிபதி பதவி விலகியதன் பின்னணி கண்டறியப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்!

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி. சரவணராஜா பதவி விலகி, நாட்டைவிட்டு வெளியேறியுள்ள சம்பவம் இலங்கையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பதவி காலம் முடிவடைந்து - அல்லது வேறு ஏதேனும் காரணத்துக்காக அவர் ஓய்வுபெற்று நாட்டைவிட்டு சென்றிருந்தால் அது சாதாரண சம்பவம். ஆனால்…

Continue Readingநீதிபதி பதவி விலகியதன் பின்னணி கண்டறியப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்!

இணைய வழி ‘தலை’யிடியும் – ‘சட்ட ஏற்பாடு’ எனும் தைலமும்!

'நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம்' எனப்படும் இணையம் தொடர்பான சட்டங்களை இயற்றுவதற்கான சட்டமூலம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரால் வர்த்தமானியில் வெளியிடப்பட்டிருந்த நிலையில், அது நேற்று (03) நடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இச்சட்டமூலம் தொடர்பில் மக்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் 14 நாட்களுக்குள் (நேற்றிலிருந்து) உயர் நீதிமன்றம் செல்வதற்கு அவகாசம் உள்ளது.

Continue Readingஇணைய வழி ‘தலை’யிடியும் – ‘சட்ட ஏற்பாடு’ எனும் தைலமும்!

ගෝලිය ප්‍රශ්නයකට දේශීය උත්තර සෙවීම..!

-කේ. සංජීව- 'මාර්ගගත ක්‍රමවල සුරක්ෂි භාවය පිළිබඳ පනත් කෙටුම්පත' යනුවෙන් අන්තර් ජාලය සම්බන්ධ නීති පැනවීම සඳහා මේවනවිට මහජන ආරක්ෂාව පිළිබඳ අමාත්‍යවරයාගේ නියමයෙන් පනත් කෙටුම්පතක් ගැසට්කර ඇත. මෙම පනත් කෙටුම්පත එලබෙන…

Continue Readingගෝලිය ප්‍රශ්නයකට දේශීය උත්තර සෙවීම..!

සහචරවාදයේ අඳුරු සෙවනැලි සහ ශ්‍රී ලංකා ක්‍රිකට්

-කේ. සංජීව- ශ්‍රී ලංකා ක්‍රිකට් යනු පුද්ගලික ආයතනයක් බව පසුගිය දවසක මාධ්‍ය සාකච්ඡාවක් අමතමින් එහි සභාපති ෂම්මි සිල්වා ප්‍රකාශ කළේය. එහි ගොස් සිටි මාධ්‍යවේදීන් කිසිවෙක් 'එහෙනම් මහත්තයෝ ශ්‍රී ලංකා ක්‍රිකට්…

Continue Readingසහචරවාදයේ අඳුරු සෙවනැලි සහ ශ්‍රී ලංකා ක්‍රිකට්

‘நிதி ஒதுக்கீடு’ – 3ஆம் இடத்துக்கு தள்ளப்பட்ட பாதுகாப்பு அமைச்சு!

2024 ஆம் நிதியாண்டுக்கான அரச செலவீனம் 203 பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளது. அதேபோல அமைச்சுகளுக்கான ஒதுக்கீட்டில் பாதுகாப்பு அமைச்சு மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

Continue Reading‘நிதி ஒதுக்கீடு’ – 3ஆம் இடத்துக்கு தள்ளப்பட்ட பாதுகாப்பு அமைச்சு!