විශ්වාසභංගයන් දෙකක් අතරතුර පාර්ලිමේන්තුව..!
-කේ. සංජීව- පසුගිය මාර්තු 19,20 සහ 21 යන තෙදින තුළ කතානායක මහින්ද යාපා අබේවර්ධන මහතාට විරුද්ධව විපක්ෂය විසින් ගෙන එන ලද විශ්වාසභංගය පිළිබඳ යෝජනාව විවාදයට ගැනුනි. විවාදයෙන් පසුව පැවති ඡන්ද…
-කේ. සංජීව- පසුගිය මාර්තු 19,20 සහ 21 යන තෙදින තුළ කතානායක මහින්ද යාපා අබේවර්ධන මහතාට විරුද්ධව විපක්ෂය විසින් ගෙන එන ලද විශ්වාසභංගය පිළිබඳ යෝජනාව විවාදයට ගැනුනි. විවාදයෙන් පසුව පැවති ඡන්ද…
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டுள்ளது.
கோப் எனப்படுகின்ற அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து இதுவரை எழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளனர்.
முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் நிதி பற்றாக்குறையால் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது. முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அலுவலகம் இது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்துக்கு மார்ச் 4 ஆம் திகதி அறிவித்துள்ளது என சட்டத்தரணி வீ.எஸ். நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
-කේ. සංජීව- මේවනවිට දැනගන්නට තිබෙන්නේ මුලතිව් කොක්කුතුඩුවායි සමූහ මිනීවළ කැනීම මුදල් නොලැබී යාම නිසා නතරව ඇති බවක් ය. මුලතිව් දිස්ත්රික් ලේකම් කාර්යාලය මුලතිව් මහේස්ත්රාත් අධිකරණය වෙත පසුගිය මාර්තු 4දා මේ…
இந்நாட்களில் கடும் வெப்பம் நிலவுகின்றது. இவ்வாறு உஷ்ணமான காலநிலைக்கு மத்தியில் அன்றாட வாழ்க்கையை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்து ஆலோசனைகளை வழங்கும் வைத்தியர்கள்,
சர்ச்சைக்குரிய Human Immunoglobulin கொடுக்கல் - வாங்கல் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
-කේ. සංජීව- ප්රමිතියෙන් තොර හියුමන් ඉමියුනොග්ලොබියුලින් එන්නත් මිලදී ගැනීමට අදාළ විමර්ෂනවලදී සැකපිට අත්අඩංගුවට ගෙන රක්ෂිත බන්ධනාගාර ගතකර සිටින හිටපු සෞඛ්ය අමාත්ය කෙහෙළිය රඹුක්වැල්ල මහතාගේ ඇප ඉල්ලීම පසුගිය මාර්තු 14 දා…
කේ. සංජීව මේ දවස්වල තියෙන්නේ උණුසුම් කාලගුණයක්. මේ කාලගුණ තත්ත්වය අස්සේ කොහොමද එදිනෙදා ජීවිතය පවත්වාගෙන යන්න ඕනෑ කියන දේ ගැන කතාකරන වෛද්යවරුන් කියන්නේ පුලුවන් තරම් පිරිසිදු ජලය පානය කරන්න කියලා.…
மார்ச் 7ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இருந்து விசேட செய்தியொன்று வெளியானது. ‘கோப்’ குழு எனப்படும் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்