දණ්ඬනීතියේ 287 සහ සමාජ මාධ්යයේ හැසිරීම ..!
-කේ. සංජීව- සිංහල අලුත් අවුරුද්ද අවසන් වුණත් ඒ අරඹයා නිර්මානය වූ ගීතයක් නිසා මේවනවිට සමජයේ විශාල කතාබහක් ආරම්භ වී තිබේ. 'තුන් හෙළේ හැඩ අලුත් කරන්එන්නෙ අවුරුදු කුමරු බොලන්සූරිය මංගල්ලේ...සූරිය මංගල්ලේ...'…
-කේ. සංජීව- සිංහල අලුත් අවුරුද්ද අවසන් වුණත් ඒ අරඹයා නිර්මානය වූ ගීතයක් නිසා මේවනවිට සමජයේ විශාල කතාබහක් ආරම්භ වී තිබේ. 'තුන් හෙළේ හැඩ අලුත් කරන්එන්නෙ අවුරුදු කුමරු බොලන්සූරිය මංගල්ලේ...සූරිය මංගල්ලේ...'…
-කේ. සංජීව- පාස්කු ප්රහාරයට අවුරුදු පහක් ගතව ඇත..!-කේ. සංජීව-2019 අප්රේල් 21, යනු මාහට කිසිම දවසක අමතකව නොයන දිනයක් ය. මීගමුව කටාන ප්රදේශයේ මිත්රයෙක් මුණගැසෙන්නට ඊට පෙර දවසයේ ගොස් සිටි මම…
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தலைவராக விஜயதாச ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அக்கட்சியின் உறுப்பினர்கள் சிலர் அதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இதனால் சுதந்திரக்கட்சி மேலும் பிளவை சந்தித்துள்ளது.
நாட்டில் தற்போதுள்ள பொருளாதார சூழ்நிலைக்கமைய நால்வரடங்கிய குடும்பமொன்றுக்கு மாதாந்த உணவு தேவைக்கே 60 ஆயிரம் ரூபாவுக்கு மேல் தேவை. இதர அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கும், மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட கட்டணங்களுக்காகவும் மேலதிக செலவும் ஏற்படும். ஆக மாதம் 70 ஆயிரம் ரூபாவரை இருந்தால்தான் ஓரளவுக்கு நிம்மதியாக வாழ முடியும்.
புத்தாண்டு மலர்ந்திருக்கின்றது. அதன் பெயர் குரோதி. பல்வேறுபட்ட சவால்கள், நெருக்குவாரங்கள், பொருளாதார நெருக்கடிகள், அரசியற் பிரச்சினைகள் நிறைந்ததாக 'காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை' என்பதாகத்தான்-'குரோதி' புத்தாண்டையும் நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது.
இலங்கை அரசியல் வரலாற்றில் ஐம்பெரும் சக்திகளையும் அணிதிரட்டி, மக்கள் மத்தியில் தேசிய உணர்வை விதைத்து, ஆட்சியைக்கைப்பற்றி – அரியணையேறி வெற்றிநடைபோட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியானது, தற்போது வரலாறுகாணாத வகையில் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இதற்கிடையில் கட்சிக்குள் உள்ளக மோதலும் வெடித்துள்ளது. சுதந்திரக்கட்சியின் சாவிக்கொத்தை தம்வசம்…
இந்திய மக்களவைத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 19 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. ஜூன் முதலாம் திகதிவரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும். தேர்தல் பரப்புரைகளால் இந்திய அரசியல் களமும் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் கச்சத்தீவு விவகாரம் தொடர்பில் இந்திய பிரதமர் வெளியிட்டுள்ள அறிவிப்பும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மோடியின் இந்த அறிவிப்பு இந்தியாவில் மட்டுமல்ல இலங்கையின் வடபகுதி அரசியலையும் ஆக்கிரமித்துள்ளது. அதேபோல மீனவ சமூகம் மத்தியிலும் குழப்பநிலை உருவாகியுள்ளது.
කේ. සංජීව පසුගිය ජනවාරි 18 දා පොලිස් වෙඩි පහරකින් ඝාතනයට ලක්වූ කුරුනෑගල නාරම්මල දම්පැලැස්ස ප්රදේශයේ පදිංචිව සිටි වඩු කාර්මිකයකු ලෙස රැකියාව කළ කේ.ඒ. රොෂාන් කුමාරසිරිගේ මරණයට අදාළව මේවනවිට ලඝුනොවන නඩු…
කේ. සංජීව ඉන්දීය ලෝක් සභා මැතිවරණය 2024 අප්රේල් 19 වෙනිදා ආරම්භ වෙනවා. මැතිවරණය අදියර 7ක් යටතේ ජූනි 01 වන දා තෙක් පැවැත්වෙනු ඇති. මේ මැතිවරණ වටපිටාව තුළ ඉන්දීය දේශපාලනය උණුසුම්…
சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது கடந்த 19, 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. விவாதத்தின் பின்னர் நடைபெற்ற வாக்கெடுப்பின்போது நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக 75 வாக்குகளும், எதிராக 117 வாக்குகளும் அளிக்கப்பட்டன.