பொதுமன்னிப்பு ‘அரசியல் ஆயுதமாகக்கூடாது’

பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் வண.கலகொட அத்தே ஞானசார தேரருக்கு மீண்டும் பொது மன்னிப்பு வழங்குமாறு மல்வத்து, அஸ்கிரிய , ராமன்ஞ நிகாயா, அமரபுர மகா சங்க சபை பீடாதிபதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 2016 ஆம் ஆண்டு கூரகல ரஜமஹா விகாரை தொடர்பான…

Continue Readingபொதுமன்னிப்பு ‘அரசியல் ஆயுதமாகக்கூடாது’

தமிழ் பொதுவேட்பாளர் கோரிக்கையின் பின்னால் சூழ்ச்சியா?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தி, தமிழர் சார்பில் பொது வாக்கெடுப்பாக அதைப் பின்பற்ற வேண்டும் என்று கோரிக்கை சில தரப்புகளினால் வற்புறுத்தப்பட்டு வருகின்றது. செயற்பாட்டு ரீதியிலும், கோட்பாட்டு அடிப்படையிலும், பல பிரிவுகளாகப் பிளவுபட்டு, பிரிந்து, துண்டுகளாகி, நலிந்து கிடக்கை யில் இந்த விஷப் பரீட்சைக்குள் தமிழினத்தைத் தள்ளும் பொறுப்பற்ற போக்கு முன்னெடுக்கப்படுகின்றது.

Continue Readingதமிழ் பொதுவேட்பாளர் கோரிக்கையின் பின்னால் சூழ்ச்சியா?

நினைவேந்தல் உரிமையை தடுக்க கூடாது!

“ போரில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூர்ந்து கஞ்சி வழங்கிய பெண்கள் மூவர் கொடூரமாக கைது செய்யப்பட்டுள்ளனர். பாலஸ்தீனத்தில் நடைபெறும் சம்பவங்களுக்கு நிகரான சம்பவமே இதுவாகும். எனவே, இப்படியான நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்.” – என்று தேசிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

Continue Readingநினைவேந்தல் உரிமையை தடுக்க கூடாது!

முள்ளிவாய்க்கால் கஞ்சி கூறும் கதை என்ன?

“முள்ளிவாய்க்கால் கஞ்சி” சிரட்டையை நாடாளுமன்றத்தில் இன்று (13) முன்வைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன், அதனை நாடாளுமன்ற நூதனசாலையில் வைக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.

Continue Readingமுள்ளிவாய்க்கால் கஞ்சி கூறும் கதை என்ன?

ரணிலின் மௌனமும் தேர்தல் குறித்து எழுந்துள்ள சந்தேகமும்

இது தேர்தல் ஆண்டு என்று கடந்த வருடமே அறிவிக்கப்பட்டு இருந்தாலும் கூட, தேர்தல்கள் குறிப்பிட்ட காலத்தில் நடக்குமா என்பது தொடர்பான சந்தேகம் இன்னும் நீடிக்கவே செய்கின்றது.

Continue Readingரணிலின் மௌனமும் தேர்தல் குறித்து எழுந்துள்ள சந்தேகமும்

ஜுனில் நாடாளுமன்ற தேர்தல் சாத்தியமா?

செப்டம்பர் அல்லது ஒக்டோபரில் நடைபெறப்போகும் ஜனாதிபதித் தேர்தல் குறித்துத்தான் இலங்கை அரசியலில் இப்போது அதிகம் பேசப்படுகின்றது. ஆனால் சத்தம் சந்தடியின்றி, அதை முந்திக்கொண்டு, திடீர்ப் பொதுத் தேர்தல் ஒன்றுக்கு அழைப்பு விடுப்பதற்கான சாத்தியங்கள் அதிகரித்து வருகின்றன என்று கொழும்பில் விடயமறிந்த உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிடுகின்றன.

Continue Readingஜுனில் நாடாளுமன்ற தேர்தல் சாத்தியமா?

வடக்கில் பல வடிவங்களில் தொடரும் காணி பிரச்சினை

காணி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட ஆவணங்கள் காணப்படும் காணி உரிமையாளர்களுக்கு அரச காணிகளின் பூரண உரிமையை வழங்குவதற்காக பெரும் விளம்பரத்துடன், “உறுமய” (உரித்து) வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ள நிலையில், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வன்னியின் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களின் பத்திரப்பதிவு செய்யப்பட்ட பரம்பரை காணிகளை அரசாங்க நிறுவனம் ஒன்று கையகப்படுத்த முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Continue Readingவடக்கில் பல வடிவங்களில் தொடரும் காணி பிரச்சினை

13 ஐ அமுல்படுத்துவேன் – சஜித் உறுதி!

அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவேன். இந்நாட்டில் பெரும்பான்மையாக வாழும் சிங்கள மக்களையும் இணைத்துக்கொண்டு, சிறுபான்மையின மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் - என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உறுதியளித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள்…

Continue Reading13 ஐ அமுல்படுத்துவேன் – சஜித் உறுதி!

அரிசி நிவாரணத்தின் பின்னாலுள்ள ‘அரசியல்’ கதைகள்…!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள பின்னணியில் அரிசி நிவாரணம் வழங்கும் திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்துவருகின்றது. குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இரு மாதங்களுக்கு இந்த அரிசி நிவாரணம் கிடைக்கப்பெறும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Continue Readingஅரிசி நிவாரணத்தின் பின்னாலுள்ள ‘அரசியல்’ கதைகள்…!

டிரான் அலஸை பதவி நீக்கம் செய்யுமாறு சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்து!

டிரான் அலஸை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக நீக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Continue Readingடிரான் அலஸை பதவி நீக்கம் செய்யுமாறு சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்து!