‘முல்லைத்தீவு நீதிபதிக்கு சட்டா அதிபர் தரப்பில் அழுத்தம் இல்லை’ – விசாரணை அறிக்கை முன்வைப்பு
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி. சரவணராஜாவுக்கு சட்டமா அதிபரால் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது எனக் கூறப்படுவது பிழையான தகவலாகும் - என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.