அநுர அரசும் மாகாணசபை தேர்தலும்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் பதவிக்கு வந்து ஏழு மாதங்கள் நிறைவடைந்திருக்கின்றன. இக்காலப்பகுதியில் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் சொற்ப இடைவெளிகளில் இரண்டு தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் பாராளுமன்ற தேர்தலில் அநுர அரசாங்கத்துக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைத்திருந்தது. அதன் வாக்குவங்கி 61.56சதவீதமாக…

Continue Readingஅநுர அரசும் மாகாணசபை தேர்தலும்

கொழும்பு மாநகர சபையின் ஆட்சி அதிகாரம் யாருக்கு?

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில் ஆளும் ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி 4,503,930வாக்குகளைப்பெற்று, 3927உறுப்பினர்களை தனதாக்கி முன்னிலை பெற்றிருக்கின்றது. எனினும் தேசிய மக்கள் சக்தியின் வாக்கு வங்கி கடந்த பாராளுமன்றத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் 18.3சதவீதம் வாக்குவங்கி வீழ்ச்சி அடைந்திருக்கின்றது.…

Continue Readingகொழும்பு மாநகர சபையின் ஆட்சி அதிகாரம் யாருக்கு?

அநுர அரசாங்கத்தின் அரசியல் பிரசாரஉத்தியாகும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் நடத்தப்பட்டு ஆறு ஆண்டுகள் பூர்த்தி அடைந்திருக்கின்ற நிலையில் நீதியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் ஒரு தடவை ஏமாற்றம் அடைந்திருக்கின்றனர்.ஜனாதிபதி அநுரகுமார, ஜனாதிபதி தேர்தலின்போதும், அதன் பின்னர் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின் போதும் உயிர்த்த ஞாயிறு…

Continue Readingஅநுர அரசாங்கத்தின் அரசியல் பிரசாரஉத்தியாகும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் ஆளும் தரப்புக்கு ஏற்பட்ட பின்னடைவு

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் மே ஆறாம் திகதி நடைபெற்று நிறைவடைந்திருக்கின்றது. முடிவுகளைப் பார்க்கையில் இலங்கை சுதந்திரம் அடைந்து 77ஆண்டுகளின் பின்னரும் இரண்டு தேசங்களாக நாடு பிளவடைந்து நிற்கின்றது என்பது அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது. கடந்த ஆறாம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள 341…

Continue Readingஉள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் ஆளும் தரப்புக்கு ஏற்பட்ட பின்னடைவு

வட,கிழக்கில் தமிழ் கட்சிகளின் எழுச்சி மக்கள் வாக்களிப்பில் பங்கேற்பதில் வீழ்ச்சி

உள்ளூராட்சி  மன்றங்களுக்கான தேர்தல் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் வடக்கு,கிழக்கில் தமிழ்த் தேசியத் தளத்தில் பயணிக்கின்ற கட்சிகள் தமது வாக்குவங்கியில் எழுச்சி அடைந்திருக்கின்றன. ஆனாலும் தனித்து ஆட்சி அமைப்பதற்கான இயலுமை எந்தவொரு தரப்பிற்கும் காணப்படவில்லை. குறிப்பாக, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியானது, பாராளுமன்றத்…

Continue Readingவட,கிழக்கில் தமிழ் கட்சிகளின் எழுச்சி மக்கள் வாக்களிப்பில் பங்கேற்பதில் வீழ்ச்சி

තවම ඉවර නැති අවුරුදු ක්‍රීඩාව.

ජනමාධ්‍යවේදියාට මෙවර අවුරුදු නිවාඩුවක් තිබුණේ නැත. එනිසාඔහු ගමේ ගියේ අවුරුදු උදාවෙන් සති කිහිපයකට පසු ‍, පුංචි ඡන්දයත් අහවර වී ටික දොහකට පසුය. පුදුමය නම්‍, ඒ වන විටත් ගම් වලට අවුරුදුය.ජනමාධ්‍යවේදියා…

Continue Readingතවම ඉවර නැති අවුරුදු ක්‍රීඩාව.

මැතිවරණ සමයේ පැතිරෙන ව්‍යාජ තොරතුරු වසංගතයට විසදුම් සෙවීම.

- චන්ද්‍ර නාථ. මැතිවරණ සමයක් එළඹෙන සැමවිටම පැතිරෙන එක් උවදුරක් වන්නේ ව්‍යාජ තොරතුරු (Fake news) වසංගතයයි.මෙය මෑත ඉතිහාසයේ පැනනැගුනු     ලාංකේය සමාජයට ආගන්තුක උවදුරක් නොවේ.මැතිවරණ යුගයේ ආරම්භය දක්වා එහි…

Continue Readingමැතිවරණ සමයේ පැතිරෙන ව්‍යාජ තොරතුරු වසංගතයට විසදුම් සෙවීම.

ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථා  සං⁣ශෝධනය; කවදා කෙසේද ?

ජාතික ඡනබලවේගය ආණ්ඩු බලය ලබාගැනීම  සදහා ජනතාව හමුවේ තැබූ පොරොන්දු මාලාව තුළ තේමාත්මකව ප්‍රධාන වූ පොරොන්දු අතරින් එකක් වූවේ පවතින ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාව සංශෝධනය කිරීම සදහා වූ යෝජනාවයි.   යෝජිත සංශෝධන…

Continue Readingආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථා  සං⁣ශෝධනය; කවදා කෙසේද ?