ஜெய்சங்கரின் சீன பயணம்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மேற்கொண்ட சீன பயணம் உலக அரசியல் அரங்கில்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தற்போதைய தலைவராக சீனா உள்ளநிலையில், அவ்மைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு சீனாவின் தியான்ஜின் நகரில் கடந்த 15ஆம் திகதிஆரம்பித்து இரண்டு நாட்கள்…

Continue Readingஜெய்சங்கரின் சீன பயணம்

அமெரிக்கத் தீர்வைவரிபேச்சுக்கள் தோல்வியா?

ஜனாதிபதி 'அருணகுமார திசாநாயக்க' (சில மணித்தியாலங்களில்திருத்தப்பட்டாகிவிட்டது) விளிக்கப்பட்ட கடிதத்தில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்ட்ரம்ப், இலங்கைக்கான தீர்வை வரியை 30சதவீதமாக அறிவித்திருக்கின்றார்.தெற்காசிய நாடுகளைப் பொறுத்தவரையில், 30சதவீதம் என்பது கடுமையானபொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்துக்கின்றதொரு விடயம் தான். அதிலும் குறிப்பாகஇலங்கையைப் பொறுத்தவரையில் 'மரத்தால் வீழ்ந்தவனை மாடேறி…

Continue Readingஅமெரிக்கத் தீர்வைவரிபேச்சுக்கள் தோல்வியா?

செம்மணியில் முழுமையான ஆய்வும், நீதியும் தேவை

பொறுப்புக்கூறல், முழுமையான ஆய்வு நடத்தல்செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டப் பணிகள்கடந்த9ஆம் திகதியுடன் தற்காலிகமாக இடைநிறுத்தி வைப்பதற்குதீர்மானிக்கப்பட்டுள்ளது.தற்போது வரையில் 63 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு அதில் 54மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. முதலாம்கட்டத்தில் 9நாட்களும், இரண்டாம் கட்டத்தில்…

Continue Readingசெம்மணியில் முழுமையான ஆய்வும், நீதியும் தேவை

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் மோசடிகேள்விக்குள்ளான சட்டத்தின் ஆட்சி

இலங்கையின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு அரசியலமைப்பின் பிரகாரம் வரையறுக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக, சிறு குற்றங்களுக்காக அல்லது பெருங்குற்றங்களுக்காக நீண்டகாலமாகசிறையில் அடைக்கப்பட்ட கைதிகளுக்கு விசேட தினங்களில் பொது மன்னிப்பு வழங்கப்படுவது வழக்கம்.இந்த வழக்கத்தை பின்பற்றுவதற்காக சில நடைமுறைகள் உள்ளன. சிறைச்சாலைகள் திணைக்களம் பொதுமன்னிப்பு…

Continue Readingஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் மோசடிகேள்விக்குள்ளான சட்டத்தின் ஆட்சி

ஜனநாயகத்துக்கான சிவப்பு எச்சரிக்கை?

அநுரகுமார திசாநாயக்க ஆட்சிப்பீடத்தில் அமர்ந்து ஆறு மாதங்கள் நிறைவுக்கு வந்திருக்கின்றன. இத்தகையநிலையில் கடந்த மே 14ஆம் திகதியன்று கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் ஜே.வி.பி.யின் 60ஆவதுஆண்டு நிறைவு விழாவில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கட்சியின் தலைவர் என்ற வகையில்உரையொன்றை ஆற்றினார்.அந்த உரையானது, நாட்டின்…

Continue Readingஜனநாயகத்துக்கான சிவப்பு எச்சரிக்கை?

காணி உரித்துக்கான கூட்டுப்போரட்டம்

காணி உரித்து நிர்ணயத்திணைக்களத்தினால் காணி நிர்ணய கட்டளைச் சட்டத்தின் 4ஆம்பிரிவின் கீழ் கடந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2430ஆம் இலக்கவர்த்தமானி அறிவிப்பை தமிழ் மக்களின் ஒருங்கிணைந்த கடும் எதிர்ப்பினால் மீளப்பெறப்போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.இதுதொடர்பாக காணி அமைச்சர் சட்டமா…

Continue Readingகாணி உரித்துக்கான கூட்டுப்போரட்டம்

இந்தியாவுடன் கூட்டிணைந்து முன்னேறுதல்

2027க்குள் ஜேர்மனியை பின்தள்ளி நான்காவது பெரிய பொருளாதார சக்தியாக மாறும் வாய்ப்பு இந்தியாவுக்கு மிக அதிகமாக உள்ளது. இந்த வளர்ச்சி இந்தியாவுக்கு மட்டுமல்லாது, அதனை சுற்றியுள்ள நாடுகளுக்கும் பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கும் என்ற எதிர்பார்ப்புக்கள் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகின்றன. குறிப்பாக…

Continue Readingஇந்தியாவுடன் கூட்டிணைந்து முன்னேறுதல்

புதிய பயங்கரவாத தடைச்சட்டம் எதற்காக?

புதிய பயங்கரவாதச் சட்டத்தை இயற்றுவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கதலைமையிலான அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றது.ஒருபக்கத்தில் பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம்ஆகியவற்றை மீளாய்வு செய்வதற்காக ஓய்வுபெற்ற நீதியரசர் ஹர்ஷ குலரத்னதலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.குறித்த குழுவின் பரிந்துரைகளுக்கமைய அடுத்தகட்டமாக உரிய நடவடிக்கைகள்எடுக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளதோடு அந்த…

Continue Readingபுதிய பயங்கரவாத தடைச்சட்டம் எதற்காக?