“வீடு செல்லும் வழியில் ‘அடிவாங்க’ வாருங்கள்…”

'சூப்பர் மார்க்கெட்' வலையமைப்பொன்றுக்கு உரித்தான பொரளை பகுதியிலுள்ள கிளையொன்றுக்கு கடந்த 22 ஆம் திகதி சென்றிருந்த யுவதியொருவர், ஊழியர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட காட்சிகள் அடங்கிய காணொளி சமூகவலைத்தளங்களில் தற்போது பரவியுள்ளது. இச்சம்பவம் சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாகவும் மாறியது. தாக்குதல் நடத்திய 4 பெண் ஊழியர்களும், மூன்று ஆண் ஊழியர்களும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு சட்ட ரீதியிலான நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.

Continue Reading“வீடு செல்லும் வழியில் ‘அடிவாங்க’ வாருங்கள்…”

ගෙදර යන ගමන් එන්න ගුටි දෙන්න..!

-කේ. සංජීව-සුපිරි වෙළඳසැල් ජාලයට අයත් බොරැල්ල කොටාපාරේ වෙළඳසැලකදී පසුගිය 22 දා තරුණියකට එහි කාර්‍ය මණ්ඩලය අමානුෂික ලෙස පහරදෙන දර්ශන අන්තර්ගත සීසීටීවී වීඩියෝවක් මේ වනවිට සමාජ මාධ්‍යයේ ප්‍රසිද්ධියට පත්වී ඇත. සමාජ…

Continue Readingගෙදර යන ගමන් එන්න ගුටි දෙන්න..!

இலங்கையும் பொறுப்புகூறலும்…!

இலங்கைத் தீவு இன்று இப்படி மோசமான நிலைக்குப் போய் இருக்கின்றது என்றால் அதற்கு ஒரே ஒரு காரணம்தான் உண்டு. அது - பொறுப்புக் கூறல் என்ற கடப்பாடு இங்கு இல்லாதமைதான். தேசிய இனப் பிரச்சினையில் இருந்து நாட்டைச் சீரழித்திருக்கும் பொருளாதார நெருக்கடி வரை அனைத்துக்கும் அதுவே காரணம். அதுதான் மிகப் பிரதான காரணம்.

Continue Readingஇலங்கையும் பொறுப்புகூறலும்…!

திலீபன் நினைவேந்தல் பேரணியும் – பொலிஸாரின் பாராமுகமும்

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களால் பெரிதும் மதிக்கப்படும், உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்த திலீபன் எனப்படும் ராசையா பார்த்திபனின் நினைவாக பொத்துவிலில் இருந்து யாழ்ப்பாணம்வரை பயணித்துக்கொண்டிருந்த வாகன பேரணிமீது கடந்த 17 ஆம் திகதி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

Continue Readingதிலீபன் நினைவேந்தல் பேரணியும் – பொலிஸாரின் பாராமுகமும்

තිලීපන් සමරු පෙරහැර සහ පොලීසියේ ඔහේ බලාසිටීම..!

කේ. සංජීව උතුරු නැගෙනහිර දමිළ ජනතාව අතර ගෞරවයට පාත්‍රවී සිටින, උපවාසයක් අතරතුර මියගිය තිලීපන් හෙවත් රාසයියා පාර්තිපනන් සිහිකරනු වස් පොතුවිල් සිට යාපනය දක්වා ගමන් කරමින් තිබුණ රථ පෙළපාලියකට පසුගිය සැප්තැම්බර්…

Continue Readingතිලීපන් සමරු පෙරහැර සහ පොලීසියේ ඔහේ බලාසිටීම..!

திருமலை சம்பவம் நல்லிணக்கத்துக்கு சாபக்கேடு!

" இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ள புலிகள் அமைப்பின் உறுப்பினரை நினைவுகூர்ந்து வாகன பேரணியை முன்னெடுத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனை உடனடியாக கைது செய்து, அவருக்கு எதிராக வழங்கு தொடுப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்."

Continue Readingதிருமலை சம்பவம் நல்லிணக்கத்துக்கு சாபக்கேடு!

සමූහ මිනිවළවල් තුළින් මතුවන යුක්තිය පිළිබඳ ගැටලුව…!

-කේ. සංජීව- තිස් වසරක ජනවාර්ගිය යුද්ධ‍යෙන්, 1988/89 දකුණේ භීෂණයෙන්, 2005-15 මහින්ද රාජපක්ෂ පාලන කාලයේ සිදුවූ අනීතික ඝාතනවලින්, නිපන් තුවාල වලින් තවමත් අප පීඩා විඳිමින් සිටින්නෙමු. එම තුවාල සුව කරගෙන ජාතිය…

Continue Readingසමූහ මිනිවළවල් තුළින් මතුවන යුක්තිය පිළිබඳ ගැටලුව…!