13 ஐ முழுமையாக அமுலாக்குவதே நிரந்தர தீர்வு!

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை இலங்கை முழுமையாக அமுல்படுத்த வேண்டும். இனப் பிரச்சினைக்கு இதுவே நிரந்தர தீர்வாக அமையும் - என்று பாஜகவின் தமிழக தலைவரான அண்ணாமலை தெரிவித்தார். இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உள்ள 'ஹவுஸ் ஆப் லார்ட்ஸ்' அரங்கத்தில் பிரிட்டன் தமிழ்…

Continue Reading13 ஐ முழுமையாக அமுலாக்குவதே நிரந்தர தீர்வு!

நல்லாட்சிக்கு சவாலாக மாறியுள்ள தென்னகோன் விவகாரம்?

மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்த இரு சட்ட நடவடிக்கைகளை மேன்முறையீட்டு நீதிமன்றம்  நேற்று முன்தினம் (26) தள்ளுபடி செய்துள்ளது. குறித்த இரு சட்ட நடவடிக்கைகளும் 2022 ஆம் ஆண்டு மே…

Continue Readingநல்லாட்சிக்கு சவாலாக மாறியுள்ள தென்னகோன் விவகாரம்?

“அதிகாரப்பகிர்வு நிச்சயம் இடம்பெறும்”

வடக்கு, கிழக்குப் பகுதிகளிலுள்ள தமிழ் மக்கள் மாத்திரமின்றி மலையகத்தில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தமது பிரான்ஸ் விஜயத்தின் போது ‘France 24’ செய்தி சேவையிடம் அவர் இந்த…

Continue Reading“அதிகாரப்பகிர்வு நிச்சயம் இடம்பெறும்”

යහපාලනය පිළිබඳ තෙන්නකෝන් ප්‍රශ්නය..!

-කේ. සංජීව- ජේෂ්ඨ නියෝජ්‍ය පොලිස්පති දේශබන්දු තෙන්නකෝන්ට විරුද්ධව පැවති නඩු දෙකක් පිළිබඳව ඊයේ (26) ගරු අභියාචනාධිකරණය වැදගත් තීන්දු දෙකක් ලබාදෙන්නට කටයුතු කළේ ය. ඒ ජනාධිපති මන්දිරයට අරගලකරුවන් ඇතුළු වූ අවස්ථාවේ…

Continue Readingයහපාලනය පිළිබඳ තෙන්නකෝන් ප්‍රශ්නය..!

‘தொல்லியல் போருக்கு முடிவு கட்டுவோம்’

" மகா விகாரை, அபயகிரி, ஜேதவன ஆகிய மூன்று விகாரைகளை இணைத்தால்கூட 100 ஏக்கர் வராது. நீங்கள் எனக்கு வரலாற்றைக் கற்பிக்கின்றீர்களா அல்லது நான் உங்களுக்கு கற்பிக்கவா? நீங்கள் கூறுவதுபோல அது 275 ஏக்கராக இருக்க முடியாது. தமிழ் பௌத்தர்கள் இருந்த…

Continue Reading‘தொல்லியல் போருக்கு முடிவு கட்டுவோம்’