நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்க மொட்டு கட்சி நிபந்தனை!

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டுமெனில் தற்போதைய தேர்தல் முறைமையிலும் மாற்றம் அவசியம் - என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

Continue Readingநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்க மொட்டு கட்சி நிபந்தனை!

பொறுப்பற்ற கருத்தும் – இராஜினாமா நாடகமும்!

இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் பதவியில் இருந்து நோயல் பிரியந்த இராஜினாமா செய்துள்ளார். தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பான நிகழ்ச்சியொன்றின்போது இலங்கை மின்சார சபையின் ஊடகப்பேச்சாளர் வெளியிட்டிருந்த கருத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அத்துடன், மலையக மக்களை இழிவுபடுத்தும் வகையிலும் அவர் கருத்து…

Continue Readingபொறுப்பற்ற கருத்தும் – இராஜினாமா நாடகமும்!

” எட்கா” – அபாய சங்கு ஊதுகிறார் சரத் வீரசேகர

“ இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையில் கைச்சாத்திடப்படவுள்ள எட்கா உடன்படிக்கைக்கு முழு எதிர்ப்பை வெளியிடுகின்றோம்.” – என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான சரத் வீரசேகர தெரிவித்தார்.

Continue Reading” எட்கா” – அபாய சங்கு ஊதுகிறார் சரத் வீரசேகர

” சர்வஜன வாக்கெடுப்பை தவறாக பயன்படுத்துவது ஜனநாயகம் அல்ல”

“ நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பில் அரச தரப்பில் இருந்து எந்தவொரு யோசனையும் முன்வைக்கப்படவில்லை. தற்போது அதனை செய்வதற்கான உத்தேசமும் அரசுக்கு இல்லை. எனவே, தேர்தல் ஒக்டோபர் மாதமளவில் நிச்சயம் நடத்தப்படும்.”

Continue Reading” சர்வஜன வாக்கெடுப்பை தவறாக பயன்படுத்துவது ஜனநாயகம் அல்ல”

இலங்கை அரசியலில் குவியும் “கூட்டணிகள்”!

இலங்கையில் இதுவரை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களின்போது இல்லாத அளவுக்கு இம்முறை அரசியல் கூட்டணிகள் களம் காணவுள்ளன.

Continue Readingஇலங்கை அரசியலில் குவியும் “கூட்டணிகள்”!

13 குறித்து இந்தியா மௌனம் காத்தது ஏன்?

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் இந்திய தரப்பில் எதுவும் பேசப்பாடமை எமக்கு வியப்பாக இருந்தது – என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

Continue Reading13 குறித்து இந்தியா மௌனம் காத்தது ஏன்?

மலையக தமிழர்களுக்கு சம உரிமை கிட்டுமா?

ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து தெற்கு அரசியலில் பிரதான அரசியல் கட்சிகள் காய்நகர்த்தல்களில் ஈடுபட்டுவரும் நிலையில், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்கும், தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் இடையில் நேற்று புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

Continue Readingமலையக தமிழர்களுக்கு சம உரிமை கிட்டுமா?

ஜனாதிபதி தேர்தல் ஒத்திவைக்கப்படுமா?

2024 என்பது தேர்தல் வருடம் என தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் முதலில் எந்த தேர்தல் நடைபெறும் என்பது கேள்விக்குறியாக இருந்து வருகின்றது.

Continue Readingஜனாதிபதி தேர்தல் ஒத்திவைக்கப்படுமா?

சீனாவுடன் உறவு வேண்டாம் என்றதா டில்லி? NPP இன் வெளிவிவகாரக் கொள்கை என்ன?

“ சீனாவுடன் கொடுக்கல் - வாங்கலில் ஈடுபடவேண்டாம் என இந்தியா எம்மிடம் கூறவில்லை. அது பற்றி பேச்சு நடத்த நாமும் முற்படவில்லை. எனினும், பிராந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விடயங்களுக்கு அனுமதியளிக்கமாட்டோம் என்பதை நாம் கூறினோம்.”

Continue Readingசீனாவுடன் உறவு வேண்டாம் என்றதா டில்லி? NPP இன் வெளிவிவகாரக் கொள்கை என்ன?

ஜனாதிபதியின் அக்கிராசன உரையில் அரசியல் தீர்வு குறித்து ஒரு வார்த்தைக்கூட இல்லை – தமிழ்க் கட்சிகள் கொதிப்பு!

தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காணாமல், பொருளாதார மீட்சியை பெற முடியாது. அவ்வாறு செய்யலாம் என நினைத்து முன்னோக்கி பயணித்தால் நாடு அதளபாதாளத்துக்குள் செல்வதை எவராலும் தடுக்க முடியாமல் போகும் - என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்;. மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

Continue Readingஜனாதிபதியின் அக்கிராசன உரையில் அரசியல் தீர்வு குறித்து ஒரு வார்த்தைக்கூட இல்லை – தமிழ்க் கட்சிகள் கொதிப்பு!