அநுரவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ‘நிறைவேற்று அதிகாரம் ஒழிப்பு’ யோசனை!

தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும். இது விடயம் தொடர்பான எமது நிலைப்பாடு மாறாது – என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

Continue Readingஅநுரவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ‘நிறைவேற்று அதிகாரம் ஒழிப்பு’ யோசனை!

தெற்கு அரசியலில் திருப்பங்கள் ஏற்படபோகும் மாதம்!

தெற்கு அரசியலில் முக்கியமான சில திருப்பங்கள் நடைபெறும் மாதமாக இம்மாதம் அமையவுள்ளது என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Continue Readingதெற்கு அரசியலில் திருப்பங்கள் ஏற்படபோகும் மாதம்!

சர்வஜன வாக்கெடுப்பு சாத்தியமா?

ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பிலோ அல்லது தற்போதைய ஜனாதிபதிக்கு அப்பதவியில் மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீடிப்பதற்கு அனுமதி வழங்ககோரி சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதற்கோ அரசமைப்பில் இடமில்லை – என்று சட்டத்துறை பேராசியரான நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

Continue Readingசர்வஜன வாக்கெடுப்பு சாத்தியமா?

பொறுப்புகூறல் எப்போது நிறைவேற்றப்படும்?

போரில் படுகொலை செய்யப்பட்ட மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவு களை நினைவு கூர்வதற்குக் கூட தமிழர்களை அனுமதிக்காமல் அட்டூழியம் பண்ணும் கொழும்பு ஆட்சிப் பீடத்தின் கொடூரப் போக்கு மீண்டும் கண்டனத்திற்கும் கடும் விமர்சனத்துக்கும் உள்ளாகி இருக்கின்றது.

Continue Readingபொறுப்புகூறல் எப்போது நிறைவேற்றப்படும்?

தமிழ் பொதுவேட்பாளர் கோரிக்கையின் பின்னால் சூழ்ச்சியா?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தி, தமிழர் சார்பில் பொது வாக்கெடுப்பாக அதைப் பின்பற்ற வேண்டும் என்று கோரிக்கை சில தரப்புகளினால் வற்புறுத்தப்பட்டு வருகின்றது. செயற்பாட்டு ரீதியிலும், கோட்பாட்டு அடிப்படையிலும், பல பிரிவுகளாகப் பிளவுபட்டு, பிரிந்து, துண்டுகளாகி, நலிந்து கிடக்கை யில் இந்த விஷப் பரீட்சைக்குள் தமிழினத்தைத் தள்ளும் பொறுப்பற்ற போக்கு முன்னெடுக்கப்படுகின்றது.

Continue Readingதமிழ் பொதுவேட்பாளர் கோரிக்கையின் பின்னால் சூழ்ச்சியா?

நினைவேந்தல் உரிமையை தடுக்க கூடாது!

“ போரில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூர்ந்து கஞ்சி வழங்கிய பெண்கள் மூவர் கொடூரமாக கைது செய்யப்பட்டுள்ளனர். பாலஸ்தீனத்தில் நடைபெறும் சம்பவங்களுக்கு நிகரான சம்பவமே இதுவாகும். எனவே, இப்படியான நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்.” – என்று தேசிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

Continue Readingநினைவேந்தல் உரிமையை தடுக்க கூடாது!

முள்ளிவாய்க்கால் கஞ்சி கூறும் கதை என்ன?

“முள்ளிவாய்க்கால் கஞ்சி” சிரட்டையை நாடாளுமன்றத்தில் இன்று (13) முன்வைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன், அதனை நாடாளுமன்ற நூதனசாலையில் வைக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.

Continue Readingமுள்ளிவாய்க்கால் கஞ்சி கூறும் கதை என்ன?

வடக்கில் பல வடிவங்களில் தொடரும் காணி பிரச்சினை

காணி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட ஆவணங்கள் காணப்படும் காணி உரிமையாளர்களுக்கு அரச காணிகளின் பூரண உரிமையை வழங்குவதற்காக பெரும் விளம்பரத்துடன், “உறுமய” (உரித்து) வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ள நிலையில், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வன்னியின் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களின் பத்திரப்பதிவு செய்யப்பட்ட பரம்பரை காணிகளை அரசாங்க நிறுவனம் ஒன்று கையகப்படுத்த முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Continue Readingவடக்கில் பல வடிவங்களில் தொடரும் காணி பிரச்சினை

13 ஐ அமுல்படுத்துவேன் – சஜித் உறுதி!

அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவேன். இந்நாட்டில் பெரும்பான்மையாக வாழும் சிங்கள மக்களையும் இணைத்துக்கொண்டு, சிறுபான்மையின மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் - என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உறுதியளித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள்…

Continue Reading13 ஐ அமுல்படுத்துவேன் – சஜித் உறுதி!

டிரான் அலஸை பதவி நீக்கம் செய்யுமாறு சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்து!

டிரான் அலஸை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக நீக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Continue Readingடிரான் அலஸை பதவி நீக்கம் செய்யுமாறு சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்து!