ஒற்றையாட்சிக்குள் கேலிக்கூத்தாக மாறியுள்ள 13

மாகாணசபைக்கு வழங்கப்பட்டிருந்த சுகாதார அதிகாரமும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது என்பதையே சாவக்கச்சேரி வைத்தியசாலை சம்பவம் எடுத்துக்காட்டுகின்றது. ஒற்றையாட்சிக்குள் 13 ஆவது திருத்தச்சட்டம் கேலிக்கூத்தாக மாறியுள்ளது.

Continue Readingஒற்றையாட்சிக்குள் கேலிக்கூத்தாக மாறியுள்ள 13

ஜனாதிபதி தேர்தலுக்கு இடைக்கால தடை உத்தரவுகோரும் மனு தள்ளுபடி

ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ பதவிகாலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் சட்டவியாக்கியானம் வழங்கும்வரை ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்குமாறுகோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Continue Readingஜனாதிபதி தேர்தலுக்கு இடைக்கால தடை உத்தரவுகோரும் மனு தள்ளுபடி

சிறுபான்மையினர் என இலங்கையில் எவரும் இல்லை!

“ சிறுபான்மையின மக்கள், இரண்டாந்தர பிரஜைகள் என இந்நாட்டில் எவரும் இல்லை. அனைவரும் இலங்கையர்கள். அனைவருக்கும் சம உரிமைகள் உள்ளன. தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் சம உரிமையை மக்கள் உணரும் வகையில் ஏற்பாடுகள் இடம்பெறும்.”

Continue Readingசிறுபான்மையினர் என இலங்கையில் எவரும் இல்லை!

பணமின்றி நிறுத்தப்பட்டிருந்த வெகுஜன புதைகுழி தோண்டும் பணி ஆரம்பம்

போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட வன்னியில் ஓராண்டுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய புதைகுழியின் அகழ்வுப் பணிகள், கடந்த எழு மாதங்களுக்கும் மேலாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றுள்ளமையால் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நேற்று (04) முதல் எதிர்வரும் பத்து நாட்களுக்கு அகழ்வுப் பணிகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Continue Readingபணமின்றி நிறுத்தப்பட்டிருந்த வெகுஜன புதைகுழி தோண்டும் பணி ஆரம்பம்
Read more about the article இனப்பிரச்சினைக்கு உடன் தீர்வை காணுங்கள்!
xr:d:DAFNTrI0RsM:56,j:46208609303,t:23020107

இனப்பிரச்சினைக்கு உடன் தீர்வை காணுங்கள்!

நாட்டில் பிரதான பிரச்சினையாக உள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். வடக்கு, கிழக்கு தொடர்பில் ஆட்சியாளர்கள் வெளிப்படைதன்மையுடன் செயற்பட வேண்டும் - என்று பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

Continue Readingஇனப்பிரச்சினைக்கு உடன் தீர்வை காணுங்கள்!

தமிழ் பேசும் மக்களுக்கு தீர்வை திணிக்க முடியாது!

தமிழ் பேசும் மக்களுக்கு அரசியல் தீர்வை பலவந்தமாக திணிக்க முடியாது.எனவே, மக்களிடம் கருத்துகோரலும் அவசியம். புதிய அரசமைப்பு ஊடாக அதற்கான ஏற்பாடுகள் இடம்பெறும் - என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார். அடுத்த பொதுத்தேர்தலில்…

Continue Readingதமிழ் பேசும் மக்களுக்கு தீர்வை திணிக்க முடியாது!

ஒற்றையாட்சிக்கு முடிவு கட்டுமாறு வலியுறுத்து

“ ஒற்றையாட்சி முறைமையை ஒழித்துவிட்டு தமிழ் தேசமும், சிங்கள தேசமும் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான சமஷ்டி அரசமைப்பை கொண்டுவருவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில்…

Continue Readingஒற்றையாட்சிக்கு முடிவு கட்டுமாறு வலியுறுத்து

” 13 தான் சிறந்த தீர்வெனில் போர் ஏற்பட்டிருக்காது”

தேசிய இனப்பிரச்சினைக்கு மாகாணசபை முறைமைதான் சிறந்த தீர்வெனில் இந்நாட்டில் போர் மூண்டிருக்காது. இனப்பிரச்சினைக்கு 13 ஆவது திருத்தச்சட்டம் தீர்வு அல்ல. எனவே, தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் புதிய அரசமைப்பு ஊடாக தீர்வு முன்வைக்கப்படும். அது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தப்படும்.”…

Continue Reading” 13 தான் சிறந்த தீர்வெனில் போர் ஏற்பட்டிருக்காது”

தமிழரை மயக்குமா “13” குறித்த அறிவிப்புகள்!

தனது ஆட்சியில் 13 ஆவது திருத்தம் முற்றாக நடைமுறைப்படுத்தப்படும் என்று வடமாகாணத்துக்கான தனது பயணத்தின்போது அறிவித்திருக்கின்றார் எதிர்க்கட்சித் தலைவரான சஜித்.

Continue Readingதமிழரை மயக்குமா “13” குறித்த அறிவிப்புகள்!

“இனப்பிரச்சினைக்கு புதிய அரசமைப்பு ஊடாக தீர்வு”

"தேசிய இனப் பிரச்சினைக்குப் புதிய அரசமைப்பு மூலமே தீர்வு காணப்பட வேண்டும். அதுவரையில் தற்போதுள்ள மாகாண சபை முறைமையை அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் முழு நடைமுறையாக்கத்தோடு முன்னெடுக்க வேண்டும்." - இதுவே தங்களின் நிலைப்பாடு என ஜே.வி.பியையும் உள்ளடக்கிய தேசிய…

Continue Reading“இனப்பிரச்சினைக்கு புதிய அரசமைப்பு ஊடாக தீர்வு”