ஒற்றையாட்சிக்குள் கேலிக்கூத்தாக மாறியுள்ள 13
மாகாணசபைக்கு வழங்கப்பட்டிருந்த சுகாதார அதிகாரமும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது என்பதையே சாவக்கச்சேரி வைத்தியசாலை சம்பவம் எடுத்துக்காட்டுகின்றது. ஒற்றையாட்சிக்குள் 13 ஆவது திருத்தச்சட்டம் கேலிக்கூத்தாக மாறியுள்ளது.