புலம்பெயர் அமைப்புகள்மீதான தடையை நீக்குமாறு கோரிக்கை
புலம்பெயர் அமைப்புகள்மீதான தடையை நீக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வெளிவிவகாரக் கொள்கையின்போது இந்தியாவுக்கு இலங்கை முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.