புலம்பெயர் அமைப்புகள்மீதான தடையை நீக்குமாறு கோரிக்கை

புலம்பெயர் அமைப்புகள்மீதான தடையை நீக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வெளிவிவகாரக் கொள்கையின்போது இந்தியாவுக்கு இலங்கை முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

Continue Readingபுலம்பெயர் அமைப்புகள்மீதான தடையை நீக்குமாறு கோரிக்கை

“ஐ.நாவுக்காக நாட்டின் இறையாண்மையை காட்டிக்கொடுக்க முடியாது”

" இலங்கையின் இறையாண்மையைக் காட்டிக்கொடுத்துவிட்டு, ஐக்கிய நாடுகள் சபையின் தேவைக்கேற்ப நாட்டை நிர்வகிப்பதற்கு தயாரில்லை." - என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி. நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். " ஐக்கிய…

Continue Reading“ஐ.நாவுக்காக நாட்டின் இறையாண்மையை காட்டிக்கொடுக்க முடியாது”

வடக்கு, கிழக்கு பிரிந்தால் என்ன நடக்கும்?

தமிழ் ஈழம் அமைவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். நாட்டில் மீண்டுமொரு போர் ஏற்பட்டால் தமிழ் எம்.பிக்களை வெளிநாடு தப்பிச்செல்லவும் விடமாட்டோம் - என்று சூளுரைத்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர்.

Continue Readingவடக்கு, கிழக்கு பிரிந்தால் என்ன நடக்கும்?

பொலிஸ்மா அதிபர் நியமனமும் – அரசியல் மயமாக்கலும்….!

பொலிஸ்மா அதிபர் பதவி என்றால் என்ன என்பது தொடர்பில் விவாதிப்பதற்கு சரியான தருணம் வந்துள்ளது. சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக பதவி வகித்த தேசபந்து தென்னகோன் பதில் பொலிஸ்மா அதிபராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

Continue Readingபொலிஸ்மா அதிபர் நியமனமும் – அரசியல் மயமாக்கலும்….!

3 ஆண்டுகளுக்குள் முற்றுபெறும் மீள்குடியேற்றம்!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அடுத்த மூன்று வருடங்களுக்குள் மீள்குடியேற்ற நடவடிக்கையை முற்றாக நிறைவுசெய்வதற்கு அரசு எதிர்பார்த்துள்ளது - என்று ஆளுங்கட்சி பிரதம கொடறாவும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

Continue Reading3 ஆண்டுகளுக்குள் முற்றுபெறும் மீள்குடியேற்றம்!

பதில் பொலிஸ்மா அதிபரின் நியமனத்துக்கு கத்தோலிக்க சபை போர்க்கொடி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால், பதில் பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Continue Readingபதில் பொலிஸ்மா அதிபரின் நியமனத்துக்கு கத்தோலிக்க சபை போர்க்கொடி

ரொஷான் ரணசிங்க பதவி நீக்கப்பட்டதன் பின்னணி என்ன?

ஶ்ரீலங்கா கிரிக்கெட் சபை நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்து, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனும் அரசியல் சமரில் ஈடுபட்ட ரொஷான் ரணசிங்கவை, அமைச்சரவையில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.

Continue Readingரொஷான் ரணசிங்க பதவி நீக்கப்பட்டதன் பின்னணி என்ன?

பொலிஸ்மா அதிபர் நியமனமும் – அரசியல் மோதலும்…!

புதிய பொலிஸ்மா அதிபர் அடுத்தவாரம் நியமிக்கப்படுவார் என தெரியவருகின்றது. புதிய பொலிஸ்மா அதிபரின் பெயரை, அரசியலமைப்பு பேரவைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனுப்பி வைக்கவுள்ளார். பொலிஸ்மா அதிபர் சீ.டி. விக்ரமரத்னவின் பதவிகாலம் முடிவடைந்திருந்தாலும் அவருக்கு நான்கு தடவைகள் சேவைகால நீடிப்பு வழங்கப்பட்டது.…

Continue Readingபொலிஸ்மா அதிபர் நியமனமும் – அரசியல் மோதலும்…!

அரசமைப்பு பேரவை பொறுப்பற்ற வகையில் செயற்படுகிறதா?

" அரசமைப்பு பேரவையில் உள்ள சில உறுப்பினர்கள் அதன் செயற்பாட்டை குழப்பும் வகையில் செயற்படுகின்றனர். இந்நிலைமை நீடித்தால் தற்போதைய முறைமையை செயற்படுத்த முடியாமல்போகும்." - என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

Continue Readingஅரசமைப்பு பேரவை பொறுப்பற்ற வகையில் செயற்படுகிறதா?

“இன ஐக்கியத்திலேயே தேசிய பாதுகாப்பு தங்கியுள்ளது”

வடக்கிலும், தெற்கிலும் இனவாதத்துக்கு எதிரான அரசியலே தற்போது தேவைப்படுகின்றது. இனங்களுக்கிடையிலான ஐக்கியத்திலேயே தேசிய பாதுகாப்பு தங்கியுள்ளது. அதனை ஏற்படுத்தும் வகையிலுயே எமது அரசியல் பயணம் அமைந்துள்ளது." - என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

Continue Reading“இன ஐக்கியத்திலேயே தேசிய பாதுகாப்பு தங்கியுள்ளது”