ஜனாதிபதி தேர்தலுக்கு முன் பொதுத்தேர்தல் நடந்தால் என்ன நடக்கும்?

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்த வேண்டுமெனில் தற்போதைய நாடாளுமன்றம் மே 13 ஆம் திகதி ஆரம்பமாகும் வாரத்தில் கலைக்கப்பட வேண்டும் என்று சட்டத்துறை பேராசிரியரான நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

Continue Readingஜனாதிபதி தேர்தலுக்கு முன் பொதுத்தேர்தல் நடந்தால் என்ன நடக்கும்?

TRC என்பது படையினருக்கான பொறியா?

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவென்பது படையினரை பலிகடாவாக்கும் பொறிமுறை அல்ல. அதேபோல ஜெனிவாவை ஏமாற்றுவதற்கான கண்துடைப்பு நாடகமும் அல்ல, எமது பிரச்சினைiயை நாமே தீர்க்க கூடிய வகையிலான பொறிமுறையொன்றை உருவாக்குதலாகும் - என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

Continue ReadingTRC என்பது படையினருக்கான பொறியா?

இனப்பிரச்சினைக்கான மூலக்காரணம் எது?

மோசமான நிலைமைக்கு - பொருளாதாரப் பின்னடைவு நெருக்கடிக்கு - சென்றமைக்குக் காரணம் இந்த நாட்டை ஆட்டிப்படைத்த யுத்தமும் அதன் விளைவுகளும்தான் என்ற உண்மையைக் கூட இலங்கைத் தலைவர்கள் ஒப்புக்கொள்ளாமல் பின்னடித்து நிற்கின்றனர்.

Continue Readingஇனப்பிரச்சினைக்கான மூலக்காரணம் எது?

நம்பிக்கையில்லாப் பிரேரணை எதற்கு?

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு கையொப்பம் திரட்டும் நடவடிக்கை நேற்று ஆரம்பமானது.

Continue Readingநம்பிக்கையில்லாப் பிரேரணை எதற்கு?

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்க மொட்டு கட்சி நிபந்தனை!

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டுமெனில் தற்போதைய தேர்தல் முறைமையிலும் மாற்றம் அவசியம் - என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

Continue Readingநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்க மொட்டு கட்சி நிபந்தனை!

பொறுப்பற்ற கருத்தும் – இராஜினாமா நாடகமும்!

இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் பதவியில் இருந்து நோயல் பிரியந்த இராஜினாமா செய்துள்ளார். தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பான நிகழ்ச்சியொன்றின்போது இலங்கை மின்சார சபையின் ஊடகப்பேச்சாளர் வெளியிட்டிருந்த கருத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அத்துடன், மலையக மக்களை இழிவுபடுத்தும் வகையிலும் அவர் கருத்து…

Continue Readingபொறுப்பற்ற கருத்தும் – இராஜினாமா நாடகமும்!

” எட்கா” – அபாய சங்கு ஊதுகிறார் சரத் வீரசேகர

“ இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையில் கைச்சாத்திடப்படவுள்ள எட்கா உடன்படிக்கைக்கு முழு எதிர்ப்பை வெளியிடுகின்றோம்.” – என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான சரத் வீரசேகர தெரிவித்தார்.

Continue Reading” எட்கா” – அபாய சங்கு ஊதுகிறார் சரத் வீரசேகர

” சர்வஜன வாக்கெடுப்பை தவறாக பயன்படுத்துவது ஜனநாயகம் அல்ல”

“ நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பில் அரச தரப்பில் இருந்து எந்தவொரு யோசனையும் முன்வைக்கப்படவில்லை. தற்போது அதனை செய்வதற்கான உத்தேசமும் அரசுக்கு இல்லை. எனவே, தேர்தல் ஒக்டோபர் மாதமளவில் நிச்சயம் நடத்தப்படும்.”

Continue Reading” சர்வஜன வாக்கெடுப்பை தவறாக பயன்படுத்துவது ஜனநாயகம் அல்ல”

இலங்கை அரசியலில் குவியும் “கூட்டணிகள்”!

இலங்கையில் இதுவரை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களின்போது இல்லாத அளவுக்கு இம்முறை அரசியல் கூட்டணிகள் களம் காணவுள்ளன.

Continue Readingஇலங்கை அரசியலில் குவியும் “கூட்டணிகள்”!

13 குறித்து இந்தியா மௌனம் காத்தது ஏன்?

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் இந்திய தரப்பில் எதுவும் பேசப்பாடமை எமக்கு வியப்பாக இருந்தது – என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

Continue Reading13 குறித்து இந்தியா மௌனம் காத்தது ஏன்?