முள்ளிவாய்க்கால் கஞ்சி கூறும் கதை என்ன?
“முள்ளிவாய்க்கால் கஞ்சி” சிரட்டையை நாடாளுமன்றத்தில் இன்று (13) முன்வைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன், அதனை நாடாளுமன்ற நூதனசாலையில் வைக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.
“முள்ளிவாய்க்கால் கஞ்சி” சிரட்டையை நாடாளுமன்றத்தில் இன்று (13) முன்வைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன், அதனை நாடாளுமன்ற நூதனசாலையில் வைக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.
காணி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட ஆவணங்கள் காணப்படும் காணி உரிமையாளர்களுக்கு அரச காணிகளின் பூரண உரிமையை வழங்குவதற்காக பெரும் விளம்பரத்துடன், “உறுமய” (உரித்து) வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ள நிலையில், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வன்னியின் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களின் பத்திரப்பதிவு செய்யப்பட்ட பரம்பரை காணிகளை அரசாங்க நிறுவனம் ஒன்று கையகப்படுத்த முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவேன். இந்நாட்டில் பெரும்பான்மையாக வாழும் சிங்கள மக்களையும் இணைத்துக்கொண்டு, சிறுபான்மையின மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் - என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உறுதியளித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள்…
டிரான் அலஸை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக நீக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் களம் இறங்குவதா, இல்லையா என்று முடிவெடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கடைசியாக வேறு வழியின்றி கட்டாயம் இறங்கியாக வேண்டும் என்ற நெருக்கடியில், அதற்கான தீர்மானத்தை எடுத்துவிட்டார் எனத் தெரிகின்றது.
மே தினக் கூட்டத்தையும், பேரணியையும் தமது அரசியல் பலத்தை வெளிப்படுத்துவதற்கான களமாக பயன்படுத்திக்கொள்வதற்கு பிரதான அரசியல் கட்சிகள் தயாராகிவருகின்றன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இழுபறி நடு வீதிக்கு வந்துவிட்டது. இனி, அக்கட்சிக்கு விடிவு யாது, வழி எது என்பதை நீதிமன்றில்தான் முடிவு கட்ட வேண்டி இருக்கும்.
மக்களுடன் கலந்துரையாடி, மக்கள் மயப்படுத்தப்பட்டதாகவே தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் புதிய அரசமைப்பு கொண்டுவரப்படும் - என்று அக்கட்சியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட வன்னியில் பத்து மாதங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனித புதைகுழியில் மீண்டும் பணிகளை ஆரம்பிப்பதற்கு நிபுணர்கள் குழு கோரிய பணத்திற்கு நீதி அமைச்சு அனுமதி வழங்காததை அடுத்து பணிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் விரைவில் வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. வடக்கு, கிழக்கு மக்களின் ஆணை இல்லாத ஆட்சி நாட்டை முன்னேற்றாது. ஆகையினால் அனைத்து மக்களின் ஆணையுடனான ஆட்சி அமையப் பெற வேண்டும்.