பதில் பொலிஸ்மா அதிபரின் நியமனத்துக்கு கத்தோலிக்க சபை போர்க்கொடி
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால், பதில் பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால், பதில் பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஶ்ரீலங்கா கிரிக்கெட் சபை நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்து, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனும் அரசியல் சமரில் ஈடுபட்ட ரொஷான் ரணசிங்கவை, அமைச்சரவையில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.
புதிய பொலிஸ்மா அதிபர் அடுத்தவாரம் நியமிக்கப்படுவார் என தெரியவருகின்றது. புதிய பொலிஸ்மா அதிபரின் பெயரை, அரசியலமைப்பு பேரவைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனுப்பி வைக்கவுள்ளார். பொலிஸ்மா அதிபர் சீ.டி. விக்ரமரத்னவின் பதவிகாலம் முடிவடைந்திருந்தாலும் அவருக்கு நான்கு தடவைகள் சேவைகால நீடிப்பு வழங்கப்பட்டது.…
" அரசமைப்பு பேரவையில் உள்ள சில உறுப்பினர்கள் அதன் செயற்பாட்டை குழப்பும் வகையில் செயற்படுகின்றனர். இந்நிலைமை நீடித்தால் தற்போதைய முறைமையை செயற்படுத்த முடியாமல்போகும்." - என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
வடக்கிலும், தெற்கிலும் இனவாதத்துக்கு எதிரான அரசியலே தற்போது தேவைப்படுகின்றது. இனங்களுக்கிடையிலான ஐக்கியத்திலேயே தேசிய பாதுகாப்பு தங்கியுள்ளது. அதனை ஏற்படுத்தும் வகையிலுயே எமது அரசியல் பயணம் அமைந்துள்ளது." - என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
" நாம் யாசகர்கள் அல்லர். யாசகம் கேட்கவும் இல்லை. உரிமைகளைதான் கோருகின்றோம். பிளவுபடாத நாட்டுக்குள் ஒன்றிணைந்து வாழவே விரும்புகின்றோம்." - என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, இரு வாரங்கள் நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மை பலத்தை மீண்டும் நிரூபித்துள்ளது.
පාර්ලිමේන්තු කාරක සභා ක්රමය හරහා රාජ්ය මූල්ය ශක්තිමත් කිරීම සහ එය කෙටි - මධ්ය කාලීන සහ අනාගතයේ අයවැය කළමනාකරණය කෙරෙහි ඇති කරන බලපෑම සම්බන්ධයෙන් වූ වැඩසටහනක් වෝටර්ස් එජ් හෝටල් පරිශ්රයේ…
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அறியவும், நீதிக்காகவுமே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராடிவருகின்றனர். எனவே, தேவைப்படுவது நிதி அல்ல விசாரணையாகும் - என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.