Read more about the article பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள்மீதான பார்வை….!
#image_title

பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள்மீதான பார்வை….!

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கட்சிகள் சார்பாகவும்,சுயாதீனமாகவும் 39 வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் பிரதான வேட்பாளர்கள் எனக் கருதப்படும் நபர்கள் மாத்திரமே தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை இதுவரை முன்வைத்துள்ளனர். இவற்றில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச…

Continue Readingபிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள்மீதான பார்வை….!
Read more about the article தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் தமிழர்களுக்கான தீர்வு என்ன?
#image_title

தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் தமிழர்களுக்கான தீர்வு என்ன?

பயங்கரவாத தடைச்சட்டம் உள்ளிட்ட அடக்குமுறை சார்ந்த சட்டங்கள் இல்லாதொழிக்கப்பட்டு அனைத்த மக்களினதும் சுதந்திரம் உறுதிப்படுத்தப்படும் என்று தேசிய மக்கள் சக்தி உறுதியளித்துள்ளது. வடக்கு, கிழக்கு உட்பட ஏனைய பிரதேசங்களில் கடந்த காலத்தில் இடம்பெற்ற படுகொலைகள் மற்றும் காணாமல்போகச் செய்வித்தல்கள் மற்றும் ஆட்கடத்தல்கள்…

Continue Readingதேசிய மக்கள் சக்தி ஆட்சியில் தமிழர்களுக்கான தீர்வு என்ன?

சாக்கடை அரசியலின் வெளிப்பாடு!

வடக்கு, கிழக்குக்கு வெளியில் வாழும் தமிழ் மக்களின் நம்பிக்கைக்குரிய கூட்டணி என அதன் தலைவர்களாலும், ஆதரவாளர்களாலும் போற்றி புகழப்பட்டுவந்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் தற்போதைய நிலைமை சந்தி சிரிக்கும் கட்டத்திலேயே உள்ளது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சாக்கடை அரசியல் நடத்துவதாகவும், தாங்களே…

Continue Readingசாக்கடை அரசியலின் வெளிப்பாடு!
Read more about the article கொக்குத்தொடுவாய் புதைகுழி மூடப்படுவதற்கு வடக்கின் ஐந்து மாவட்டங்களில் எதிர்ப்பு
#image_title

கொக்குத்தொடுவாய் புதைகுழி மூடப்படுவதற்கு வடக்கின் ஐந்து மாவட்டங்களில் எதிர்ப்பு

52 பேரின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் மூடப்பட்ட கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பில் உண்மையை வெளிப்படுத்தி , நீதியை  வழங்குமாறு வலியுறுத்தி போரினால் பாதிக்கப்பட்டத் தமிழர்களின் தாய்மார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 2024ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் திகதி, அகழ்வுப்…

Continue Readingகொக்குத்தொடுவாய் புதைகுழி மூடப்படுவதற்கு வடக்கின் ஐந்து மாவட்டங்களில் எதிர்ப்பு
Read more about the article ஜனாதிபதி தேர்தல் களம் – 2024 (விசேட தொகுப்பு)
#image_title

ஜனாதிபதி தேர்தல் களம் – 2024 (விசேட தொகுப்பு)

இலங்கையின் தலைவிதி எதிர்வரும் செப்ரெம்பர் 21 ஆம் திகதி நிர்ணயிக்கப்படவுள்ளது.9 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில் இலங்கையில் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. வேட்பு மனு தாக்கல் ஆகஸ்ட் 15 ஆம் திகதி நிறைவுபெற்ற பின்னர்,…

Continue Readingஜனாதிபதி தேர்தல் களம் – 2024 (விசேட தொகுப்பு)
Read more about the article தமிழ் பொதுவேட்பாளரும், தமிழரசுக் கட்சியும்!
#image_title

தமிழ் பொதுவேட்பாளரும், தமிழரசுக் கட்சியும்!

தமிழ்த் தேசியத்தின் குறியீடாகவே தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்பட்டிருக்கின்றார். தமிழ்த் தேசிய அரசியல் பரப்பிலிருக்கின்ற சிவில் அமைப்புகள் -அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் பொதுவேட்பாளராக அரியதேந்திரன் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கவுள்ளார். அரியநேந்திரன் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமல்ல, அவர் அந்தக் கட்சியின்…

Continue Readingதமிழ் பொதுவேட்பாளரும், தமிழரசுக் கட்சியும்!
Read more about the article காலைவாரிய தம்மிக்க: அரசியல் களத்தில் நடப்பது என்ன?
#image_title

காலைவாரிய தம்மிக்க: அரசியல் களத்தில் நடப்பது என்ன?

2024 செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடவடிக்கை ஆகஸ்ட் 15 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளது.  வேட்பு மனு தாக்கல் முடிவடைந்தகையோடு சமய வழிபாடுகளின் பின்னர் கட்சிகளின் பிரதான தேர்தல் பிரச்சார நடவடிக்கை நாடளாவிய ரீதியில்…

Continue Readingகாலைவாரிய தம்மிக்க: அரசியல் களத்தில் நடப்பது என்ன?
Read more about the article கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்!
#image_title

கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்!

பங்களாதேஷில் ஏற்பட்ட இளைஞர்கள் புரட்சியைத் தொடர்ந்து பதவி விலகுவதாக அறிவித்திருக்கின்றார் பிரதமர் ஷேக் ஹசீனா. இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச உயிருக்குப் பயந்து எவ்வாறு ஓடித்தப்பினாரோ அவ்வாறு தான் ஷேக் ஹசீனாலின் அரசியலும் முடிவுக்கு வந்திருக்கின்றது. பதவியை உதறிய பின்னர்,…

Continue Readingகற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்!
Read more about the article மலையக மக்களின் பாவக்கதைகள்!
#image_title

மலையக மக்களின் பாவக்கதைகள்!

இலங்கையில் 1947 ஆம் ஆண்டுமுதல் இற்றைவரை ஆட்சிகள் மாறியுள்ளன, பல காட்சிகளும் மாறியுள்ளன. ஆனால் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கிவரும் அவலங்கள் தொடர்பான காட்சிகள் மட்டும் இன்னமும் மாறவே இல்லை. தலையில் கூடை சுமந்தகாலம் முதல் கூன் விழுந்து ஓய்வுபெறும்வரை தோட்டத்…

Continue Readingமலையக மக்களின் பாவக்கதைகள்!

அனல் கக்க தயாராகும் அரசியல் களம்!

ஜனாதிபதி தேர்தலுக்குரிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான கையோடு சூடுபிடிக்க ஆரம்பித்த இலங்கை அரசியல் களம் தற்போது கடும் கொதிநிலையில் காணப்படுகின்றது. அடுத்தவாரம் முதல் அனல் பறக்கும் வகையில் அரசியல் சம்பவங்கள் அரங்கேறவுள்ளன. எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில்…

Continue Readingஅனல் கக்க தயாராகும் அரசியல் களம்!