Read more about the article தேசிய இனப்பிரச்சினையும் மோடி-அநுர கூட்டறிக்கையும்
#image_title

தேசிய இனப்பிரச்சினையும் மோடி-அநுர கூட்டறிக்கையும்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆட்சிப் பீடத்தில் அமர்ந்ததன் பின்னர் முதலாவது வெளிநாட்டு விஜயத்தினை நிறைவு செய்துள்ளார். அநுரகுமார தனது முதலாவது வெளிநாட்டுப் பயணத்துக்காக அயல்நாடான இந்தியாவையே தெரிவு செய்துள்ளார். அநுரவின் இந்தத் தெரிவுக்கு பல காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக இந்தியா பிராந்தியத்தில்…

Continue Readingதேசிய இனப்பிரச்சினையும் மோடி-அநுர கூட்டறிக்கையும்
Read more about the article அநுரவின் வியூகமும் தமிழரசுடன் சந்திப்பும்
#image_title

அநுரவின் வியூகமும் தமிழரசுடன் சந்திப்பும்

இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கும் ஜனாதிபதி அநுரகுமாரவிற்கும் இடையிலான முதலாவது சந்திப்பு கடந்த 04ஆம் திகதி நடைபெற்றுள்ளது.நடைபெற்று நிறைவடைந்துள்ள பொதுத்தேர்தலில் இலங்கைத் தமிழரசுக்கட்சி எட்டு ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது. அதுமட்டுமன்றி தமிழரசுக்கட்சி தான் அதிக ஆசனங்களைப் பெற்ற தமிழ்க் கட்சியாகவும் உள்ளது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இருந்து…

Continue Readingஅநுரவின் வியூகமும் தமிழரசுடன் சந்திப்பும்
Read more about the article பாராளுமன்றத்தேர்தல் -2024; வடக்கு,கிழக்கு சொல்லும் செய்தி என்ன?
#image_title

பாராளுமன்றத்தேர்தல் -2024; வடக்கு,கிழக்கு சொல்லும் செய்தி என்ன?

நடைபெற்று நிறைவடைந்துள்ள பத்தாவது பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் பிரதிநிதித்துவ இழப்பினைச் சந்தித்திருக்கின்றன. நாடாளாவிய ரீதியில் வீசிய தேசிய மக்கள் சக்தி  அலைக்குள்,  தமிழ் மக்களும்; அள்ளுண்டு போனதால் மாத்திரம், இந்தப் பின்னடைவு ஏற்பட்டது என்று மட்டும் கூறிவிட்டு…

Continue Readingபாராளுமன்றத்தேர்தல் -2024; வடக்கு,கிழக்கு சொல்லும் செய்தி என்ன?
Read more about the article தேசிய இனப்பிரச்சினையை உள்ளடக்காத அக்கிராச உரை
#image_title

தேசிய இனப்பிரச்சினையை உள்ளடக்காத அக்கிராச உரை

புதிய பாராளுமன்றம் அங்குரார்ப்பணம் செய்யப்படுகின்ற போது மாத்திரமன்றி, பாராளுமன்றக் கூட்டத்தொடர் முடிவுறுத்தப்பட்டு மீள ஆரம்பிக்கப்படுகின்ற போதும் கூட,  ஜனாதிபதிக்கு ஆரவாரங்களுடன் கூடிய வரவேற்பு அளிக்கப்படும் வழக்கமும் பல்வேறு சம்பிரதாய வரவேற்புகளும் கடந்த காலங்களில் கண்டிருக்கின்றோம். 2015இல் ஆட்சிப்பீடம் ஏறிய மைத்திரிபால சிறிசேனவின்…

Continue Readingதேசிய இனப்பிரச்சினையை உள்ளடக்காத அக்கிராச உரை
Read more about the article வடக்கு கடற்றொழிலாளர்களை ஏமாற்றிய கொழும்பு பேச்சுக்கள்
#image_title

வடக்கு கடற்றொழிலாளர்களை ஏமாற்றிய கொழும்பு பேச்சுக்கள்

பாராளுமன்றத் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், இலங்கை,இந்திய கடற்றொழிலாளர் பிரச்சினை குறித்த பேச்சுவார்த்தை கடந்த வாரம் கொழும்பில் நடைபெற்றது. இலங்கையில் ஆட்சிமாற்றம் இடம்பெற்று, அநுரகுமார திசநாயக்க தலைமையிலான அரசாங்கம் பதவிக்கு வந்துள்ள சொற்பகாலத்தில் நிலையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. எனினும்,இந்தப் பேச்சுவார்த்தைகள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக்…

Continue Readingவடக்கு கடற்றொழிலாளர்களை ஏமாற்றிய கொழும்பு பேச்சுக்கள்

இந்திய குறித்த கொள்கையில் அநுர அரசாங்கத்தின் மாற்றம்?

அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், கடந்த 3ஆம் திகதி கொழும்புக்கு பயணம் மேற்கொண்டு அவருடன் பேச்சுக்களை நடத்தியிருக்கிறார். இலங்கையில் நிகழும் ஆட்சி மாற்றங்கள் போது,  இந்தியா புதிய ஆட்சியாளருடன் தொடர்புகளை  ஏற்படுத்திக் கொள்வதும், புதிய…

Continue Readingஇந்திய குறித்த கொள்கையில் அநுர அரசாங்கத்தின் மாற்றம்?
Read more about the article பொதுத்தேர்தலில் பெரும்பான்மை கிட்டுமா?
#image_title

பொதுத்தேர்தலில் பெரும்பான்மை கிட்டுமா?

ஜனாதிபதி தேர்தல் முடிந்தகையோடு பொதுத்தேர்தலுக்குரிய நாளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் இலங்கை அரசியல் களத்தில் ஏற்பட்டிருந்த கொதிநிலை இன்னும் தணியவில்லை. நவம்பர் 14 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் எனவும், அதற்குரிய வேட்பு மனுக்கள் ஒக்டோபர் 4 முதல் திகதி முதல் 11…

Continue Readingபொதுத்தேர்தலில் பெரும்பான்மை கிட்டுமா?
Read more about the article அடுத்து என்ன?
#image_title

அடுத்து என்ன?

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்றுள்ளார். இந்நிலையில் அவரின் எதிர்கால திட்டங்கள் மற்றும் அடுத்தக்கட்ட நகர்வுகள் சம்பந்தமாக தேசிய ரீதியில் மட்டும் அல்ல சர்வதேச ரீதியிலும் பேசப்படுகின்றது. அது தொடர்பில் பார்வையை செலுத்த முன்னர் அநுரவை…

Continue Readingஅடுத்து என்ன?

வாக்களிப்பில் மக்கள் ஆர்வம்! களநிலைவரம் எவ்வாறு உள்ளது?

ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே எஞ்சியுள்ள நிலையில் அரசியல் களத்திலே பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத வகையில் அரசில் சம்பவங்கள் அரங்கேறிவருகின்றன. வாக்குவேட்டைக்கான பரப்புரையை இன்னும் 2 நாட்கள் மாத்திரமே முன்னெடுக்க முடியும் என்பதால் பிரதான வேட்பாளர்கள் இரவு, பகல் பராவது…

Continue Readingவாக்களிப்பில் மக்கள் ஆர்வம்! களநிலைவரம் எவ்வாறு உள்ளது?
Read more about the article பொறுப்புக்கூறல், நீதி வழங்கலை புதிய அரசாங்கத்திடம் ஒப்படைத்தது ஜெனீவா
#image_title

பொறுப்புக்கூறல், நீதி வழங்கலை புதிய அரசாங்கத்திடம் ஒப்படைத்தது ஜெனீவா

போர்க்காலத்தில் இழைக்கப்பட்ட அட்டூழியங்களால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான  நீதியை வழங்கும் பொறுப்பு மீண்டும் இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சர்வதேசத்தின் தலையீட்டை தமிழர்கள் கோரிவருகின்ற நிலையில், நீதி வழங்கும் பொறுப்பு புதிதாக ஆட்சிக்கு வரவுள்ள இலங்கை அரசாங்கத்திடமே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால்…

Continue Readingபொறுப்புக்கூறல், நீதி வழங்கலை புதிய அரசாங்கத்திடம் ஒப்படைத்தது ஜெனீவா