பாராளுமன்றத்தேர்தல் -2024; வடக்கு,கிழக்கு சொல்லும் செய்தி என்ன?
நடைபெற்று நிறைவடைந்துள்ள பத்தாவது பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் பிரதிநிதித்துவ இழப்பினைச் சந்தித்திருக்கின்றன. நாடாளாவிய ரீதியில் வீசிய தேசிய மக்கள் சக்தி அலைக்குள், தமிழ் மக்களும்; அள்ளுண்டு போனதால் மாத்திரம், இந்தப் பின்னடைவு ஏற்பட்டது என்று மட்டும் கூறிவிட்டு…