Read more about the article பயங்கரவாத தடைச்சட்டம் முழுதானநீக்கமேதேவை
#image_title

பயங்கரவாத தடைச்சட்டம் முழுதானநீக்கமேதேவை

பயங்கரவாத தடைச்சட்டம் நான்கு தசாப்பதங்கள் கடந்து நாட்டின் அனைத்து இனக்குழுமங்களையும் பரிதவிக்க வைக்கும் நிலைமையை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்தச் சட்டத்தால் இலக்குவைக்கப்பட்ட இனக்குழுமமாக தமிழினமே ஆரம்பத்தில் இருந்ததோடு பெரும் இன்னல்களுக்கும் முகங்கொடுத்திருந்தது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப்பின்னரான சூழலில் முஸ்லிம்களும், தொடர்ந்து பெரும்பான்மை சிங்கள…

Continue Readingபயங்கரவாத தடைச்சட்டம் முழுதானநீக்கமேதேவை
Read more about the article நாட்டின் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின்அவசரதேவை
#image_title

நாட்டின் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின்அவசரதேவை

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கன்னி வரவு,செலவுத்திட்டத்தின் மீதான விவாதங்கள் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்தச் சூழலில் வரவு,செலவுத்திட்டத்தின் ஆறாம் நாள் விவாதத்தில் உரையாற்றிய ஆளும் கட்சியின் பிரதம கொரடாவும், அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ புதிய அரசியலமைப்பு சம்பந்தமான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அவர்…

Continue Readingநாட்டின் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின்அவசரதேவை

வரவு,செலவுத்திட்டம் 2025 சமனற்ற, சவால்களைக் கொண்ட முன்மொழிவுகள்

'வன் டெக்ஸ்ட் இனிஷியேட்டிவ்' அமைப்பின் ஏற்பாட்டில் ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசாங்கத்தின் கன்னி வரவு,செலவுத்திட்டம் பற்றிய துறைசார்ந்த மற்றும் அரசியல் பிரமுகர்களின் பங்கேற்புடன் அண்மையில் கலந்துரையாடலொன்று கொழும்பு கோட்டேயில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றிருந்தது. குறித்த கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் சுருக்கத்…

Continue Readingவரவு,செலவுத்திட்டம் 2025 சமனற்ற, சவால்களைக் கொண்ட முன்மொழிவுகள்
Read more about the article பாதாளகுழுக்களை கட்டுப்படுத்தும் பொறிமுறையே  உடனடித்தேவை
#image_title

பாதாளகுழுக்களை கட்டுப்படுத்தும் பொறிமுறையே  உடனடித்தேவை

புதுக்கடை நீதிவான் நீதிமன்றத்தின் ஐந்தாம் இலக்க அறையில் கடந்த 19ஆம் திகதி சஞ்சீவ குமார சமரரத்ன என்ற இயற்பெயரைக்கொண்ட பாதாள உலகக்குழுவின் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ என்று அறியப்பட்டவர் மீது பிரதிவாதிக் கூண்டில் வைத்து துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டது. 2023ஆம் ஆண்டு…

Continue Readingபாதாளகுழுக்களை கட்டுப்படுத்தும் பொறிமுறையே  உடனடித்தேவை
Read more about the article இலங்கையில் எரிபொருளால் ஏற்படப்போகும் பூகோளப்பதற்றம்
#image_title

இலங்கையில் எரிபொருளால் ஏற்படப்போகும் பூகோளப்பதற்றம்

இந்து மா சமுத்திரத்தின் கேந்திர மையமாக இருக்கும் இலங்கைத் தீவு பூகோளப் போட்டிக்களமாக மாறிவருகின்றமை பரகசியமான விடயமாகும்.  அந்நிலைமையானது தற்போது எரிபொருளை மையப்படுத்தி தீவிரமடையும் நிலைமையை எட்டியுள்ளது. இந்தியாவுக்கான உத்தியோகபூர்வமான விஜயத்தினையும், முதலாவது கன்னி விஜயத்தினையும் கடந்த ஆண்டு டிசம்பரில் நிறைவு…

Continue Readingஇலங்கையில் எரிபொருளால் ஏற்படப்போகும் பூகோளப்பதற்றம்
Read more about the article மாகாண சபைகள் சட்டம் திருத்தப்படவேண்டிதற்கானபொன்னானதருணம்
#image_title

மாகாண சபைகள் சட்டம் திருத்தப்படவேண்டிதற்கானபொன்னானதருணம்

'1989ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க மாகாண சபைகள் சட்டத்தை திருத்துவதற்கான முன்மொழிவானது, 13ஆவது திருத்தச்சட்டத்தினை திருத்துவதென தவறான புரிதலைக் கொள்ளக் கூடாது' மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் தொடர்பான மூன்று திருத்தச் சட்டமூலங்களை தனிநபர் பிரேரணையாக பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கு பாராளுமன்ற…

Continue Readingமாகாண சபைகள் சட்டம் திருத்தப்படவேண்டிதற்கானபொன்னானதருணம்

இந்தியா, சீனாவுடன்அநுரவின் அணுகுமுறை

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சீனாவுக்கான நான்கு நாள் உத்தியோக பூர்வமான விஜயம் நிறைவுக்கு வந்திருக்கின்றது. இந்த பயணத்தின் போது மிகமுக்கியமான பல உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டிருக்கின்றன என்ற தகவல்கள் நாளாந்தம் வெளிவந்த வண்ணமுள்ளன. கடந்த செப்ரெம்பர் மாதம் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி அநுரகுமார…

Continue Readingஇந்தியா, சீனாவுடன்அநுரவின் அணுகுமுறை
Read more about the article தமிழர் கடந்த காலத்திலிருந்து எதிர்காலத்தினை தகவமைத்தல்
#image_title

தமிழர் கடந்த காலத்திலிருந்து எதிர்காலத்தினை தகவமைத்தல்

நடைபெற்று நிறைவடைந்த ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு,கிழக்கில் தேசிய மக்கள் சக்தி ஏற்படுத்தியிருக்கும் பெறுபேற்று ரீதியான தாக்கம் தமிழர் அரசியலின் எதிர்காலம் பற்றிய கேள்வியை வெகுவாகத் தோற்றுவித்திருக்கின்றது என்பதை மறுதலிக்க இயலாது. எண்கணித ரீதியாக தமிழ் மக்களின் வாக்குகள்…

Continue Readingதமிழர் கடந்த காலத்திலிருந்து எதிர்காலத்தினை தகவமைத்தல்
Read more about the article 13ஐ தவிர்த்தால் எதிர்காலம் என்ன?
#image_title

13ஐ தவிர்த்தால் எதிர்காலம் என்ன?

அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தம் தொடர்பாக இந்தியா இனிமேல் பேசாது விட்டால் அதனால் பெருமளவுக்கு மகிழ்ச்சியடையக்கூடிய ஒருவராக நானே இருப்பேன் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது 'எக்ஸ' தளத்தில் பதிவிட்டுள்ளமையானது…

Continue Reading13ஐ தவிர்த்தால் எதிர்காலம் என்ன?
Read more about the article இந்தியாவின் தேசிய பாதுகாப்பு அளிக்கப்படும் உறுதிப்பாடுகள்
#image_title

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு அளிக்கப்படும் உறுதிப்பாடுகள்

இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பல்வேறு விடயங்களைத் தெரிவித்திருந்தாலும், 'இந்தியாவின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில், எங்கள் நிலத்தை எந்த வகையிலும் பயன்படுத்த, எவரையும் அநுமதிக்கமாட்டோம்' என்ற கூற்றுத் தான் இந்திய, சர்வதேச ஊடகங்களின் பிரதான தலைப்பாக மாறியிருந்தது.…

Continue Readingஇந்தியாவின் தேசிய பாதுகாப்பு அளிக்கப்படும் உறுதிப்பாடுகள்