Read more about the article பொதுத்தேர்தலில் பெரும்பான்மை கிட்டுமா?
#image_title

பொதுத்தேர்தலில் பெரும்பான்மை கிட்டுமா?

ஜனாதிபதி தேர்தல் முடிந்தகையோடு பொதுத்தேர்தலுக்குரிய நாளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் இலங்கை அரசியல் களத்தில் ஏற்பட்டிருந்த கொதிநிலை இன்னும் தணியவில்லை. நவம்பர் 14 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் எனவும், அதற்குரிய வேட்பு மனுக்கள் ஒக்டோபர் 4 முதல் திகதி முதல் 11…

Continue Readingபொதுத்தேர்தலில் பெரும்பான்மை கிட்டுமா?
Read more about the article ශ්‍රී ලංකාවේ 09 වන විධායක ජනාධිපතිවරයා ලෙස අනුර කුමාර දිසානායක මහතා අද දින දිවුරුම් දෙයි
#image_title

ශ්‍රී ලංකාවේ 09 වන විධායක ජනාධිපතිවරයා ලෙස අනුර කුමාර දිසානායක මහතා අද දින දිවුරුම් දෙයි

ශ්‍රී ලංකාවේ 09 වන විධායක ජනාධිපතිවරයා ලෙස අනුර කුමාර දිසානායක මහතා අද දින දිවුරුම් දෙන ලදී . මේ තත්ත්වය තුළ ඔහුගේ ඉදිරි සැලසුම් සහ ඉදිරි පියවර පිළිබඳව ජාතික වශයෙන් පමණක්…

Continue Readingශ්‍රී ලංකාවේ 09 වන විධායක ජනාධිපතිවරයා ලෙස අනුර කුමාර දිසානායක මහතා අද දින දිවුරුම් දෙයි
Read more about the article அடுத்து என்ன?
#image_title

அடுத்து என்ன?

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்றுள்ளார். இந்நிலையில் அவரின் எதிர்கால திட்டங்கள் மற்றும் அடுத்தக்கட்ட நகர்வுகள் சம்பந்தமாக தேசிய ரீதியில் மட்டும் அல்ல சர்வதேச ரீதியிலும் பேசப்படுகின்றது. அது தொடர்பில் பார்வையை செலுத்த முன்னர் அநுரவை…

Continue Readingஅடுத்து என்ன?

வாக்களிப்பில் மக்கள் ஆர்வம்! களநிலைவரம் எவ்வாறு உள்ளது?

ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே எஞ்சியுள்ள நிலையில் அரசியல் களத்திலே பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத வகையில் அரசில் சம்பவங்கள் அரங்கேறிவருகின்றன. வாக்குவேட்டைக்கான பரப்புரையை இன்னும் 2 நாட்கள் மாத்திரமே முன்னெடுக்க முடியும் என்பதால் பிரதான வேட்பாளர்கள் இரவு, பகல் பராவது…

Continue Readingவாக்களிப்பில் மக்கள் ஆர்வம்! களநிலைவரம் எவ்வாறு உள்ளது?
Read more about the article பொறுப்புக்கூறல், நீதி வழங்கலை புதிய அரசாங்கத்திடம் ஒப்படைத்தது ஜெனீவா
#image_title

பொறுப்புக்கூறல், நீதி வழங்கலை புதிய அரசாங்கத்திடம் ஒப்படைத்தது ஜெனீவா

போர்க்காலத்தில் இழைக்கப்பட்ட அட்டூழியங்களால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான  நீதியை வழங்கும் பொறுப்பு மீண்டும் இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சர்வதேசத்தின் தலையீட்டை தமிழர்கள் கோரிவருகின்ற நிலையில், நீதி வழங்கும் பொறுப்பு புதிதாக ஆட்சிக்கு வரவுள்ள இலங்கை அரசாங்கத்திடமே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால்…

Continue Readingபொறுப்புக்கூறல், நீதி வழங்கலை புதிய அரசாங்கத்திடம் ஒப்படைத்தது ஜெனீவா
Read more about the article தேர்தல் களம் எவ்வாறுள்ளது? விசேட தொகுப்பு
#image_title

தேர்தல் களம் எவ்வாறுள்ளது? விசேட தொகுப்பு

அரசியல் களம் என்ன சொல்கிறது? பரப்புரை போர் 18 ஆம் திகதி நள்ளிரவுடன் ஓய்வு இறுதிக்கட்ட பிரசாரத்தில் கட்சிகள் தீவிரம் 7 சதாப்தங்களுக்கு பிறகு ஏற்பட்ட ‘அரசியல் மாற்றம்’ ரணில், சஜித், அநுர கடும் சொற்போரில் நாடாளுமன்ற தேர்தல் எப்போது? ஜனாதிபதி…

Continue Readingதேர்தல் களம் எவ்வாறுள்ளது? விசேட தொகுப்பு
Read more about the article மலையக தமிழர்களின் உரிமை குறித்து ஜனாதிபதி வேட்பாளர்களின் நிலைப்பாடு என்ன?
#image_title

மலையக தமிழர்களின் உரிமை குறித்து ஜனாதிபதி வேட்பாளர்களின் நிலைப்பாடு என்ன?

மலையக மக்களின் பல வருடகால கோரிக்கையாக இருந்து வருகின்ற “காணி உரிமை” என்ற விடயம் உரிய வகையில் - முறையாக நிறைவேற்றப்படும் என்பதற்குரிய உத்தரவாதம் இம்முறை வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் பிரதான வேட்பாளர்களாகக் கருதப்படுகின்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச…

Continue Readingமலையக தமிழர்களின் உரிமை குறித்து ஜனாதிபதி வேட்பாளர்களின் நிலைப்பாடு என்ன?
Read more about the article பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள்மீதான பார்வை….!
#image_title

பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள்மீதான பார்வை….!

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கட்சிகள் சார்பாகவும்,சுயாதீனமாகவும் 39 வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் பிரதான வேட்பாளர்கள் எனக் கருதப்படும் நபர்கள் மாத்திரமே தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை இதுவரை முன்வைத்துள்ளனர். இவற்றில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச…

Continue Readingபிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள்மீதான பார்வை….!
Read more about the article தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் தமிழர்களுக்கான தீர்வு என்ன?
#image_title

தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் தமிழர்களுக்கான தீர்வு என்ன?

பயங்கரவாத தடைச்சட்டம் உள்ளிட்ட அடக்குமுறை சார்ந்த சட்டங்கள் இல்லாதொழிக்கப்பட்டு அனைத்த மக்களினதும் சுதந்திரம் உறுதிப்படுத்தப்படும் என்று தேசிய மக்கள் சக்தி உறுதியளித்துள்ளது. வடக்கு, கிழக்கு உட்பட ஏனைய பிரதேசங்களில் கடந்த காலத்தில் இடம்பெற்ற படுகொலைகள் மற்றும் காணாமல்போகச் செய்வித்தல்கள் மற்றும் ஆட்கடத்தல்கள்…

Continue Readingதேசிய மக்கள் சக்தி ஆட்சியில் தமிழர்களுக்கான தீர்வு என்ன?

சாக்கடை அரசியலின் வெளிப்பாடு!

வடக்கு, கிழக்குக்கு வெளியில் வாழும் தமிழ் மக்களின் நம்பிக்கைக்குரிய கூட்டணி என அதன் தலைவர்களாலும், ஆதரவாளர்களாலும் போற்றி புகழப்பட்டுவந்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் தற்போதைய நிலைமை சந்தி சிரிக்கும் கட்டத்திலேயே உள்ளது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சாக்கடை அரசியல் நடத்துவதாகவும், தாங்களே…

Continue Readingசாக்கடை அரசியலின் வெளிப்பாடு!