Read more about the article இந்தியாவின் தேசிய பாதுகாப்பு அளிக்கப்படும் உறுதிப்பாடுகள்
#image_title

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு அளிக்கப்படும் உறுதிப்பாடுகள்

இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பல்வேறு விடயங்களைத் தெரிவித்திருந்தாலும், 'இந்தியாவின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில், எங்கள் நிலத்தை எந்த வகையிலும் பயன்படுத்த, எவரையும் அநுமதிக்கமாட்டோம்' என்ற கூற்றுத் தான் இந்திய, சர்வதேச ஊடகங்களின் பிரதான தலைப்பாக மாறியிருந்தது.…

Continue Readingஇந்தியாவின் தேசிய பாதுகாப்பு அளிக்கப்படும் உறுதிப்பாடுகள்
Read more about the article தேசிய இனப்பிரச்சினையும் மோடி-அநுர கூட்டறிக்கையும்
#image_title

தேசிய இனப்பிரச்சினையும் மோடி-அநுர கூட்டறிக்கையும்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆட்சிப் பீடத்தில் அமர்ந்ததன் பின்னர் முதலாவது வெளிநாட்டு விஜயத்தினை நிறைவு செய்துள்ளார். அநுரகுமார தனது முதலாவது வெளிநாட்டுப் பயணத்துக்காக அயல்நாடான இந்தியாவையே தெரிவு செய்துள்ளார். அநுரவின் இந்தத் தெரிவுக்கு பல காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக இந்தியா பிராந்தியத்தில்…

Continue Readingதேசிய இனப்பிரச்சினையும் மோடி-அநுர கூட்டறிக்கையும்

ලංකාවේ කෘෂිකර්මාන්ත ක්ෂේත්‍රයේ පවතින අභියෝග සහ ගොවිජන ගැටලුව විසඳා ගන්නේ කෙසේද?

https://youtu.be/BkVdL0JGY8Q හැඳින්වීම:රසායනික පොහොර තහනම හරහා ශ්‍රීලාංකික කෘෂිකාර්මික කෂේත්‍රය තුළ පවතින අර්බුදය තවදුරටත් උග්‍ර කර ඇත. පොහොර තහනම හේතුවෙන් මේ වන විටත් අංගවිකලව පැවති ශ්‍රීලංකික කෘෂි කර්මාන්තය පුර්ණ බිඳ දැමීමකට ලක්වේ…

Continue Readingලංකාවේ කෘෂිකර්මාන්ත ක්ෂේත්‍රයේ පවතින අභියෝග සහ ගොවිජන ගැටලුව විසඳා ගන්නේ කෙසේද?

රිළා ත‍්‍රස්තවාදයෙන් යටපත් කෙරෙන ගැමි කෘෂිකර්මයේ අර්බුදය

පොල් හා සහල් අර්බුදය උග‍්‍රවීමත් සමග, අවසානයේ දී එය රිළවුන් ඇතුළු වන සතුන් මත පැටවීමේ උත්සාහයක් දක්නට ලැබේ. එම උත්සාහයෙහි කේන්ද්‍රීය ප‍්‍රකාශය, ලාල් කාන්ත අමාත්‍යවරයා කළ "රිළා ත‍්‍රස්තවාදය” පිළිබඳ ප‍්‍රකාශය…

Continue Readingරිළා ත‍්‍රස්තවාදයෙන් යටපත් කෙරෙන ගැමි කෘෂිකර්මයේ අර්බුදය
Read more about the article அநுரவின் வியூகமும் தமிழரசுடன் சந்திப்பும்
#image_title

அநுரவின் வியூகமும் தமிழரசுடன் சந்திப்பும்

இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கும் ஜனாதிபதி அநுரகுமாரவிற்கும் இடையிலான முதலாவது சந்திப்பு கடந்த 04ஆம் திகதி நடைபெற்றுள்ளது.நடைபெற்று நிறைவடைந்துள்ள பொதுத்தேர்தலில் இலங்கைத் தமிழரசுக்கட்சி எட்டு ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது. அதுமட்டுமன்றி தமிழரசுக்கட்சி தான் அதிக ஆசனங்களைப் பெற்ற தமிழ்க் கட்சியாகவும் உள்ளது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இருந்து…

Continue Readingஅநுரவின் வியூகமும் தமிழரசுடன் சந்திப்பும்
Read more about the article பாராளுமன்றத்தேர்தல் -2024; வடக்கு,கிழக்கு சொல்லும் செய்தி என்ன?
#image_title

பாராளுமன்றத்தேர்தல் -2024; வடக்கு,கிழக்கு சொல்லும் செய்தி என்ன?

நடைபெற்று நிறைவடைந்துள்ள பத்தாவது பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் பிரதிநிதித்துவ இழப்பினைச் சந்தித்திருக்கின்றன. நாடாளாவிய ரீதியில் வீசிய தேசிய மக்கள் சக்தி  அலைக்குள்,  தமிழ் மக்களும்; அள்ளுண்டு போனதால் மாத்திரம், இந்தப் பின்னடைவு ஏற்பட்டது என்று மட்டும் கூறிவிட்டு…

Continue Readingபாராளுமன்றத்தேர்தல் -2024; வடக்கு,கிழக்கு சொல்லும் செய்தி என்ன?
Read more about the article The E-8 Visa Crisis: A Call for Policy Reforms in Sri Lanka’s Overseas Employment System
#image_title

The E-8 Visa Crisis: A Call for Policy Reforms in Sri Lanka’s Overseas Employment System

The controversy surrounding Sri Lankan workers' access to South Korea's E-8 work visa has revealed significant gaps in the country's overseas employment policies. Originally intended to provide greater economic opportunities,…

Continue ReadingThe E-8 Visa Crisis: A Call for Policy Reforms in Sri Lanka’s Overseas Employment System
Read more about the article தேசிய இனப்பிரச்சினையை உள்ளடக்காத அக்கிராச உரை
#image_title

தேசிய இனப்பிரச்சினையை உள்ளடக்காத அக்கிராச உரை

புதிய பாராளுமன்றம் அங்குரார்ப்பணம் செய்யப்படுகின்ற போது மாத்திரமன்றி, பாராளுமன்றக் கூட்டத்தொடர் முடிவுறுத்தப்பட்டு மீள ஆரம்பிக்கப்படுகின்ற போதும் கூட,  ஜனாதிபதிக்கு ஆரவாரங்களுடன் கூடிய வரவேற்பு அளிக்கப்படும் வழக்கமும் பல்வேறு சம்பிரதாய வரவேற்புகளும் கடந்த காலங்களில் கண்டிருக்கின்றோம். 2015இல் ஆட்சிப்பீடம் ஏறிய மைத்திரிபால சிறிசேனவின்…

Continue Readingதேசிய இனப்பிரச்சினையை உள்ளடக்காத அக்கிராச உரை