Read more about the article கொக்குத்தொடுவாய் புதைகுழி மூடப்படுவதற்கு வடக்கின் ஐந்து மாவட்டங்களில் எதிர்ப்பு
#image_title

கொக்குத்தொடுவாய் புதைகுழி மூடப்படுவதற்கு வடக்கின் ஐந்து மாவட்டங்களில் எதிர்ப்பு

52 பேரின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் மூடப்பட்ட கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பில் உண்மையை வெளிப்படுத்தி , நீதியை  வழங்குமாறு வலியுறுத்தி போரினால் பாதிக்கப்பட்டத் தமிழர்களின் தாய்மார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 2024ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் திகதி, அகழ்வுப்…

Continue Readingகொக்குத்தொடுவாய் புதைகுழி மூடப்படுவதற்கு வடக்கின் ஐந்து மாவட்டங்களில் எதிர்ப்பு
Read more about the article ஜனாதிபதி தேர்தல் களம் – 2024 (விசேட தொகுப்பு)
#image_title

ஜனாதிபதி தேர்தல் களம் – 2024 (விசேட தொகுப்பு)

இலங்கையின் தலைவிதி எதிர்வரும் செப்ரெம்பர் 21 ஆம் திகதி நிர்ணயிக்கப்படவுள்ளது.9 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில் இலங்கையில் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. வேட்பு மனு தாக்கல் ஆகஸ்ட் 15 ஆம் திகதி நிறைவுபெற்ற பின்னர்,…

Continue Readingஜனாதிபதி தேர்தல் களம் – 2024 (விசேட தொகுப்பு)
Read more about the article தமிழ் பொதுவேட்பாளரும், தமிழரசுக் கட்சியும்!
#image_title

தமிழ் பொதுவேட்பாளரும், தமிழரசுக் கட்சியும்!

தமிழ்த் தேசியத்தின் குறியீடாகவே தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்பட்டிருக்கின்றார். தமிழ்த் தேசிய அரசியல் பரப்பிலிருக்கின்ற சிவில் அமைப்புகள் -அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் பொதுவேட்பாளராக அரியதேந்திரன் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கவுள்ளார். அரியநேந்திரன் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமல்ல, அவர் அந்தக் கட்சியின்…

Continue Readingதமிழ் பொதுவேட்பாளரும், தமிழரசுக் கட்சியும்!
Read more about the article காலைவாரிய தம்மிக்க: அரசியல் களத்தில் நடப்பது என்ன?
#image_title

காலைவாரிய தம்மிக்க: அரசியல் களத்தில் நடப்பது என்ன?

2024 செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடவடிக்கை ஆகஸ்ட் 15 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளது.  வேட்பு மனு தாக்கல் முடிவடைந்தகையோடு சமய வழிபாடுகளின் பின்னர் கட்சிகளின் பிரதான தேர்தல் பிரச்சார நடவடிக்கை நாடளாவிய ரீதியில்…

Continue Readingகாலைவாரிய தம்மிக்க: அரசியல் களத்தில் நடப்பது என்ன?
Read more about the article கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்!
#image_title

கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்!

பங்களாதேஷில் ஏற்பட்ட இளைஞர்கள் புரட்சியைத் தொடர்ந்து பதவி விலகுவதாக அறிவித்திருக்கின்றார் பிரதமர் ஷேக் ஹசீனா. இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச உயிருக்குப் பயந்து எவ்வாறு ஓடித்தப்பினாரோ அவ்வாறு தான் ஷேக் ஹசீனாலின் அரசியலும் முடிவுக்கு வந்திருக்கின்றது. பதவியை உதறிய பின்னர்,…

Continue Readingகற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்!
Read more about the article மலையக மக்களின் பாவக்கதைகள்!
#image_title

மலையக மக்களின் பாவக்கதைகள்!

இலங்கையில் 1947 ஆம் ஆண்டுமுதல் இற்றைவரை ஆட்சிகள் மாறியுள்ளன, பல காட்சிகளும் மாறியுள்ளன. ஆனால் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கிவரும் அவலங்கள் தொடர்பான காட்சிகள் மட்டும் இன்னமும் மாறவே இல்லை. தலையில் கூடை சுமந்தகாலம் முதல் கூன் விழுந்து ஓய்வுபெறும்வரை தோட்டத்…

Continue Readingமலையக மக்களின் பாவக்கதைகள்!

அனல் கக்க தயாராகும் அரசியல் களம்!

ஜனாதிபதி தேர்தலுக்குரிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான கையோடு சூடுபிடிக்க ஆரம்பித்த இலங்கை அரசியல் களம் தற்போது கடும் கொதிநிலையில் காணப்படுகின்றது. அடுத்தவாரம் முதல் அனல் பறக்கும் வகையில் அரசியல் சம்பவங்கள் அரங்கேறவுள்ளன. எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில்…

Continue Readingஅனல் கக்க தயாராகும் அரசியல் களம்!
Read more about the article உலகையே பதறவைத்துள்ள படுகொலை!
#image_title

உலகையே பதறவைத்துள்ள படுகொலை!

உலகையே பதற வைத்த சம்பவம் ஈரானில் நடந்து முடித்திருக்கிறது. ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவுத்தலைவரான இஸ்மாயில் ஹனியே ஈரானில் உள்ள வீடொன்றில் வைத்து துல்லியமான ஏவுகமைாத் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டுள்ளார். இந்தத் தாக்குதலை இஸ்ரேவின் உளவுப்பிரிவான மொசாட்டே நிகழ்த்தி உள்ளது என…

Continue Readingஉலகையே பதறவைத்துள்ள படுகொலை!

ரணிலின் பிரித்தாளும் தந்திரம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தமிழீழ விடு தலைப் புலிகளைப் பிளவுபடுத்தியதைப்போன்று, ஏனைய அரசியல் கட்சிகளை உடைத்தமை யைப்போன்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவையும் பிளவுபடுத்த முயற்சிக்கின்றார் என ராஜபக்சக்களின் அரசியல் வாரிசான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பகிரங்கமாக விமர்சித்துள்ளார். நாமல் ராஜபக்சவின்…

Continue Readingரணிலின் பிரித்தாளும் தந்திரம்!
Read more about the article காலத்தால் கைவிடப்பட்டவர்கள்! எப்போது கரை சேர்வார்கள்?
#image_title

காலத்தால் கைவிடப்பட்டவர்கள்! எப்போது கரை சேர்வார்கள்?

ஒரு சமூகம் தன்னைத் தனியானதொரு இனமாக அங்கீகரித்துக்கொள்வதற்கு ஏதுவான சூழ்நிலைகளை உருவாக்கி, தனது இருப்பை நிலையாக நிலை நிறுத்திக்கொள்வதற்கு குறைந்தபட்சம் 50 ஆண்டுகள் போதும் என்கின்றனர் நிபுணர்கள். ஆனால் 200 ஆண்டுகள் கடந்தும் தனது இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள முடியாமல் - தனியானதொரு…

Continue Readingகாலத்தால் கைவிடப்பட்டவர்கள்! எப்போது கரை சேர்வார்கள்?