ஜனநாயகத்துக்கான சிவப்பு எச்சரிக்கை?

அநுரகுமார திசாநாயக்க ஆட்சிப்பீடத்தில் அமர்ந்து ஆறு மாதங்கள் நிறைவுக்கு வந்திருக்கின்றன. இத்தகையநிலையில் கடந்த மே 14ஆம் திகதியன்று கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் ஜே.வி.பி.யின் 60ஆவதுஆண்டு நிறைவு விழாவில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கட்சியின் தலைவர் என்ற வகையில்உரையொன்றை ஆற்றினார்.அந்த உரையானது, நாட்டின்…

Continue Readingஜனநாயகத்துக்கான சிவப்பு எச்சரிக்கை?

காணி உரித்துக்கான கூட்டுப்போரட்டம்

காணி உரித்து நிர்ணயத்திணைக்களத்தினால் காணி நிர்ணய கட்டளைச் சட்டத்தின் 4ஆம்பிரிவின் கீழ் கடந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2430ஆம் இலக்கவர்த்தமானி அறிவிப்பை தமிழ் மக்களின் ஒருங்கிணைந்த கடும் எதிர்ப்பினால் மீளப்பெறப்போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.இதுதொடர்பாக காணி அமைச்சர் சட்டமா…

Continue Readingகாணி உரித்துக்கான கூட்டுப்போரட்டம்

இந்தியாவுடன் கூட்டிணைந்து முன்னேறுதல்

2027க்குள் ஜேர்மனியை பின்தள்ளி நான்காவது பெரிய பொருளாதார சக்தியாக மாறும் வாய்ப்பு இந்தியாவுக்கு மிக அதிகமாக உள்ளது. இந்த வளர்ச்சி இந்தியாவுக்கு மட்டுமல்லாது, அதனை சுற்றியுள்ள நாடுகளுக்கும் பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கும் என்ற எதிர்பார்ப்புக்கள் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகின்றன. குறிப்பாக…

Continue Readingஇந்தியாவுடன் கூட்டிணைந்து முன்னேறுதல்

புதிய பயங்கரவாத தடைச்சட்டம் எதற்காக?

புதிய பயங்கரவாதச் சட்டத்தை இயற்றுவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கதலைமையிலான அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றது.ஒருபக்கத்தில் பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம்ஆகியவற்றை மீளாய்வு செய்வதற்காக ஓய்வுபெற்ற நீதியரசர் ஹர்ஷ குலரத்னதலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.குறித்த குழுவின் பரிந்துரைகளுக்கமைய அடுத்தகட்டமாக உரிய நடவடிக்கைகள்எடுக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளதோடு அந்த…

Continue Readingபுதிய பயங்கரவாத தடைச்சட்டம் எதற்காக?

அநுர அரசும் மாகாணசபை தேர்தலும்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் பதவிக்கு வந்து ஏழு மாதங்கள் நிறைவடைந்திருக்கின்றன. இக்காலப்பகுதியில் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் சொற்ப இடைவெளிகளில் இரண்டு தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் பாராளுமன்ற தேர்தலில் அநுர அரசாங்கத்துக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைத்திருந்தது. அதன் வாக்குவங்கி 61.56சதவீதமாக…

Continue Readingஅநுர அரசும் மாகாணசபை தேர்தலும்

கொழும்பு மாநகர சபையின் ஆட்சி அதிகாரம் யாருக்கு?

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில் ஆளும் ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி 4,503,930வாக்குகளைப்பெற்று, 3927உறுப்பினர்களை தனதாக்கி முன்னிலை பெற்றிருக்கின்றது. எனினும் தேசிய மக்கள் சக்தியின் வாக்கு வங்கி கடந்த பாராளுமன்றத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் 18.3சதவீதம் வாக்குவங்கி வீழ்ச்சி அடைந்திருக்கின்றது.…

Continue Readingகொழும்பு மாநகர சபையின் ஆட்சி அதிகாரம் யாருக்கு?

அநுர அரசாங்கத்தின் அரசியல் பிரசாரஉத்தியாகும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் நடத்தப்பட்டு ஆறு ஆண்டுகள் பூர்த்தி அடைந்திருக்கின்ற நிலையில் நீதியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் ஒரு தடவை ஏமாற்றம் அடைந்திருக்கின்றனர்.ஜனாதிபதி அநுரகுமார, ஜனாதிபதி தேர்தலின்போதும், அதன் பின்னர் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின் போதும் உயிர்த்த ஞாயிறு…

Continue Readingஅநுர அரசாங்கத்தின் அரசியல் பிரசாரஉத்தியாகும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் ஆளும் தரப்புக்கு ஏற்பட்ட பின்னடைவு

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் மே ஆறாம் திகதி நடைபெற்று நிறைவடைந்திருக்கின்றது. முடிவுகளைப் பார்க்கையில் இலங்கை சுதந்திரம் அடைந்து 77ஆண்டுகளின் பின்னரும் இரண்டு தேசங்களாக நாடு பிளவடைந்து நிற்கின்றது என்பது அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது. கடந்த ஆறாம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள 341…

Continue Readingஉள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் ஆளும் தரப்புக்கு ஏற்பட்ட பின்னடைவு