பயங்கரவாத தடைச்சட்டம் முழுதானநீக்கமேதேவை
பயங்கரவாத தடைச்சட்டம் நான்கு தசாப்பதங்கள் கடந்து நாட்டின் அனைத்து இனக்குழுமங்களையும் பரிதவிக்க வைக்கும் நிலைமையை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்தச் சட்டத்தால் இலக்குவைக்கப்பட்ட இனக்குழுமமாக தமிழினமே ஆரம்பத்தில் இருந்ததோடு பெரும் இன்னல்களுக்கும் முகங்கொடுத்திருந்தது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப்பின்னரான சூழலில் முஸ்லிம்களும், தொடர்ந்து பெரும்பான்மை சிங்கள…