வட,கிழக்கில் ஹர்த்தால்அரசியல் தோல்வி?
வட,கிழக்கில் இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் கடந்த திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட அரைநாள் ஹர்த்தால், எதிர்பார்த்த முழுமையான வெற்றியை அடையவில்லை. தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் சுமந்திரனே இதனை ஏற்றுக்கொண்டதுடன், இப்போராட்டத்தை வெற்றிபெற விடாமல் தடுப்பதற்கு அரசாங்கம் தீவிரமாக ஈடுபட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.இந்த நிலைப்பாடு…