Read more about the article කුකුල් කේන්ති අරගල රැලි තුලින් සමාජ ප්‍රගමනයට ලැබෙන දායකත්වය කුමක්ද?
#image_title

කුකුල් කේන්ති අරගල රැලි තුලින් සමාජ ප්‍රගමනයට ලැබෙන දායකත්වය කුමක්ද?

https://www.youtube.com/watch?v=sF7zsLK_PJ0

Continue Readingකුකුල් කේන්ති අරගල රැලි තුලින් සමාජ ප්‍රගමනයට ලැබෙන දායකත්වය කුමක්ද?

நேபாளத்தில்  இளையோர் புரட்சி ; புதிய சரித்திரம் எழுதப்படுமா?

நேபாளத்தின் அரசியல் நிலவரம், அண்மைய இளையோர் புரட்சியால் ஏற்பட்ட புயலுக்குப் பிறகு ஒரு புதிய கட்டத்தை அடைந்துள்ளது. செப்டம்பர் 8ஆம் திகதி வெடித்த மக்கள் போராட்டங்கள்,    முன்னாள் பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி தலைமையிலான      அரசைக் கவிழ்த்தன. அதனைத் தொடர்ந்து, செப்டம்பர்…

Continue Readingநேபாளத்தில்  இளையோர் புரட்சி ; புதிய சரித்திரம் எழுதப்படுமா?

‘மாகாண சபைத்தேர்தல்’ ஜெனிவாவில் இந்தியாவின் வலியுறுத்து

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடர் இம்மாதம் 8ஆம் திகதி ஆரம்பமாகி தற்போது நடைபெற்று வருகின்றது. இந்தக் கூட்டத்தொடரின் ஆரம்ப நாளில் இலங்கையில் மனித உரிமைகள் நிலைமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்…

Continue Reading‘மாகாண சபைத்தேர்தல்’ ஜெனிவாவில் இந்தியாவின் வலியுறுத்து

அநுரவின் கச்சதீவு விஜயம் எழுப்பியுள்ள சர்ச்சை

இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சமீபத்தில் கச்சத்தீவுக்கு மேற்கொண்ட பயணம், இந்தியாவுக்கும் குறிப்பாக தமிழ்நாட்டிற்கும் இடையிலான நீண்டகால பிராந்திய சர்ச்சையை மீண்டும் தூசுதட்;டியிருக்கிறது. இலங்கையின் அரச தலைவர் ஒருவர் கச்சத்தீவுக்குச் செல்வது இதுவே முதல்முறை என்பதால், இது இலங்கையின் இறையாண்மையை உறுதிப்படுத்தும்…

Continue Readingஅநுரவின் கச்சதீவு விஜயம் எழுப்பியுள்ள சர்ச்சை

පොලිසියේ ගමන් මග විමසිය යුතුම මොහොතක් .

පොලිසියේ ඉදිරි ගමන් මග කෙසේ විය හැකිදැයි විමසිය යුතු මොහොතක් උදා වී ඇත. ඊට ආසන්තම හේතුව වන්නේ පොලිස් දෙපාර්තමෙන්තුවට අවුරුදු 159 ක් සම්පුර්ණ වීමය. ඒ නිමිත්තෙන් සංවත්සරය යෙදී තිබුණේ සැප්තැම්බර්…

Continue Readingපොලිසියේ ගමන් මග විමසිය යුතුම මොහොතක් .

ரணிலின் கைது நீதிக்குகிடைத்த வெற்றியா?

ரணிலின் கைது நீதிக்கு கிடைத்த வெற்றியா? Key words : முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கைது, பிணையில் விடுதலை, கொழும்பு தேசிய வைத்தியசாலை, எதிர்க்கட்சிகள், அநுரகுமார திசாநாயக்க அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது செய்யப்பட்டு பிணையில் விடுக்கப்பட்டுள்ளமையானது…

Continue Readingரணிலின் கைது நீதிக்குகிடைத்த வெற்றியா?

எம்.பி.க்களுக்கான ஓய்வூதிய நீக்கம்; யதார்த்தமான பார்வை

மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், பாராளுமன்றஉறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை முடிவுக்குக் கொண்டுவர முன்வைத்த யோசனையானது, ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் மத்தியில் மிகக் கடுமையான எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அமைப்பு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக…

Continue Readingஎம்.பி.க்களுக்கான ஓய்வூதிய நீக்கம்; யதார்த்தமான பார்வை