மாகாண சபைத் தேர்தலுக்கான அழுத்தங்கள்
உள்ளுராட்சி தேர்தல்களில் தேசிய மக்கள் சக்திக்கு ஏற்பட்டுள்ள கணிசமானளவுக்கு வீழ்ச்சியால் அண்மைய காலத்தில் தேர்தலொன்றுக்கு தயாரில்லாத நிலையிலேயே அரசாங்கம் உள்ளது.பிரதமர் ஹரிணி அமரசூரிய புதிய அரசியலமைப்புக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன என்று அறிவித்திருக்கிறார். அமைச்சர் பிமல் ரத்நாயக்க புதிய அரசியலமைப்பு ண்டுவரப்படும்…