‘லயன் கிராமம்’ எதற்கு?

இலங்கையின் பொருளாதாரத்தை தமது தோள்களில் இன்றளவிலும் சுமந்துகொண்டிருக்கும் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள், இலங்கை பிரஜைகள் எனக் கூறப்பட்டாலும் இலங்கை பிரஜைகளுக்குரிய முழுமையான உரிமைகள், சலுகைகள் அவர்களுக்கு இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்பது கசப்பான உண்மையாகும். பெருந்தோட்ட தொழிலாளர்கள் மட்டுமல்ல பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும்…

Continue Reading‘லயன் கிராமம்’ எதற்கு?

புதைகுழி புதைந்தேதான் போகப்போகின்றதா?

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் நிறைவுக்கு வந்து, புதைகுழி மூடப்பட்டிருக்கின்றது.

Continue Readingபுதைகுழி புதைந்தேதான் போகப்போகின்றதா?

22 என்ற அஸ்திரம் ஏவப்படுவதன் நோக்கம் என்ன?

இலங்கையின் தற்போதைய அரசமைப்பின் பிரகாரம் எதிர்வரும் ஒக்டோபர் 16 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டாக வேண்டும். சட்ட ரீதியாக ஏதேனும் தடங்கள் ஏற்படாதபட்சத்தில் திட்டமிட்ட அடிப்படையில் தேர்தல் நடத்தப்படும் என்பதே தேர்தல் ஆணைக்குழுவின் நிலைப்பாடாகும்.

Continue Reading22 என்ற அஸ்திரம் ஏவப்படுவதன் நோக்கம் என்ன?

சுகாதாரத்துறை சுயபரிசோதனை செய்யுமா?

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி மருத்துவமனையில் ஆரம்பித்து, வடக்கு மருத்துவத்துறையையே ஆட்டம் காண வைத்த மருத்துவர் அர்ச்சுனா விவகாரம் தற்போது நீதிமன்றத்துக்குச் சென்றிருக்கின்றது. மருத்துவர் அர்ச்சுனாவுக்கு எதிராக மருத்துவத்துறை சார்ந்தவர்களால் 5 முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், அவை நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டிருக்கின்றன. யார்…

Continue Readingசுகாதாரத்துறை சுயபரிசோதனை செய்யுமா?

ஒத்திவைப்பு சந்தேகம் எப்போது நீங்கும்?

ஜனாதிபதி தேர்தலுக்குரிய திகதி இம்மாத இறுதிக்குள் நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு விடுத்தும், தேர்தல் திட்டமிட்ட அடிப்படையில் நடத்தப்படுமா அல்லது ஒத்திவைக்கப்படுமா என்ற சந்தேகம் இன்னும் முழுமையாக நீங்கவில்லை.

Continue Readingஒத்திவைப்பு சந்தேகம் எப்போது நீங்கும்?

தமிழ் பொதுவேட்பாளரும், வடக்கு அரசியல் நிலைவரமும்!

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டு அது நடைபெறும் வரையில் மக்களுக்கு தேர்தல் மீதான நம்பிக்கையீனம் இருக்கச்செய்யும். அதை உறுதிப்படுத்தும் வகையில் மீண்டும் மீண்டும் 19ஆவது திருத்தத்துக்கு எதிரான வழக்குத் தாக்கல்களும், ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பான சட்டத்திருத்த முயற்சிகளும் இடம்பெறுகின்றன.

Continue Readingதமிழ் பொதுவேட்பாளரும், வடக்கு அரசியல் நிலைவரமும்!

200 வருட வலிகளுக்கு ரூ.1700 தான் தீர்வா?

இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்னரும், சுதந்திரமடைந்த பின்னரும் சொற்ப அளவு சம்பளத்தைக்கூட போராடிபெற வேண்டிய அவல நிலையே மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வாழ்வில் நீடிக்கின்றது.  

Continue Reading200 வருட வலிகளுக்கு ரூ.1700 தான் தீர்வா?

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறைவு

போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியில் ஓராண்டுக்கு முன்னர் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்ட வெகுஜன புதைகுழிகளில் இருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட நிலையில் அகழ்வு பணிகள் நிறைவடைந்துள்ளன.

Continue Readingகொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறைவு

உறுதியானது ஜனாதிபதி தேர்தல்!

அரசமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டம் முறையாக நிறைவேற்றப்படாததால் அதனை பொதுமக்கள் கருத்து கணிப்புக்குட்படுத்தி நிறைவேற்றும் வரை ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது அரசமைப்புக்கு முரணானது

Continue Readingஉறுதியானது ஜனாதிபதி தேர்தல்!

“நீதிமன்ற கட்டமைப்பென்பது விளையாட்டு களம் அல்ல”

ஜனாதிபதியின் பதவிகாலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே, நீதிமன்ற கட்டமைப்பை நகைச்சுவையாக்கும் வகையில் சில சட்டத்தரணிகளும், மனுதாரர்களும் செயற்படக்கூடாது என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

Continue Reading“நீதிமன்ற கட்டமைப்பென்பது விளையாட்டு களம் அல்ல”