‘சமாதானத்துக்கான கதவை திறக்கவும்’

" இந்த நாட்டில் சமாதானத்துக்கான கதவுகள் இறுக மூடப்பட்டுள்ளன. நல்லிணக்கத்துக்கான கதவுகள் 'சீல்' வைக்கப்பட்டுள்ளன. இனப்பிரச்சினைக்கு தீர்வை கண்டு சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற திராணியும், தைரியமும் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட ஆட்சியாளர்களுக்கு இல்லை." - என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.

Continue Reading‘சமாதானத்துக்கான கதவை திறக்கவும்’

பாதீட்டு எதிர்ப்பு பட்டாசை அரசியல் களத்தில் கொளுத்தி போட்டுள்ள நாமல்…!

" ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் முன்வைக்கப்பட்டுள்ள வரவு - செலவுத் திட்டம்மூலம் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளில் இருந்து வெளியில் வர முடியாது. பாதீட்டில் உள்ள யோசனைகள் எவ்வாறு நிறைவேற்றப்படும் என்பது பற்றி ஜனாதிபதி தெளிவுபடுத்த வேண்டும்." - என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று தெரிவித்தார்.

Continue Readingபாதீட்டு எதிர்ப்பு பட்டாசை அரசியல் களத்தில் கொளுத்தி போட்டுள்ள நாமல்…!

துண்டு விழும் தொகை ரூ. 2,851 பில்லியன்!

2024 ஆம் நிதியாண்டுக்கான பாதீட்டில் துண்டு விழும் தொகையாக 2 ஆயிரத்து 851 பில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது.

Continue Readingதுண்டு விழும் தொகை ரூ. 2,851 பில்லியன்!

ஐசிசிக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தை நாடுகிறது இலங்கை!

ஶ்ரீலங்கா கிரிக்கெட்டின் உறுப்புரிமை நீக்கப்பட்டதன் பின்னணியில் அழுத்தம் உள்ளது எனவும், சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தை நாடவுள்ளோம் எனவும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க அறிவித்துள்ளார்.

Continue Readingஐசிசிக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தை நாடுகிறது இலங்கை!

அரசியல் தீர்வுக்கு ஆஸ்திரேலிய தலையீட்டைக் கோருகிறது கூட்டமைப்பு

இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு ஆஸ்திரேலியாவும் மத்தியஸ்தம் வகிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

Continue Readingஅரசியல் தீர்வுக்கு ஆஸ்திரேலிய தலையீட்டைக் கோருகிறது கூட்டமைப்பு

‘கிரிக்கெட் சபை விவகாரம்’ – மேன்முறையீட்டு நீதியரசருக்கு எதிராக குற்றப் பிரேரணை?

விளையாட்டுதுறை அமைச்சரால் நியமிக்கப்பட்ட ஶ்ரீலங்கா கிரிக்கெட் சபையின் இடைக்கால நிர்வாகக் குழுவுக்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசருக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் எதிரணி பிரதம கொறடாவும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான லக்‌ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.

Continue Reading‘கிரிக்கெட் சபை விவகாரம்’ – மேன்முறையீட்டு நீதியரசருக்கு எதிராக குற்றப் பிரேரணை?

‘பொலிஸ்மா அதிபர் நியமனம்’ – அரசமைப்பை மீறியுள்ளாரா ஜனாதிபதி?

“ சட்டத்தின் அடிப்படையில் நாட்டில் தற்போது பொலிஸ்மா அதிபர் கிடையாது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொலிஸ்மா அதிபர் நியமனம் விவகாரத்தில் அரசமைப்பை மீறியுள்ளார். ஆகவே, அவருக்கு எதிராகக் குற்ற விசாரணைப் பிரேரணை கொண்டு வர முடியும்.”

Continue Reading‘பொலிஸ்மா அதிபர் நியமனம்’ – அரசமைப்பை மீறியுள்ளாரா ஜனாதிபதி?

அதிஉயர் சபையில் மீண்டும் ‘அசிங்கமான’ சண்டை!

தமது கட்சியின் பெண் நாடாளுமன்ற உறுப்பினரான ரோஹினி கவிரத்னவை இலக்கு வைத்து இராஜாங்க அமைச்சர் அசோக்க பிரியந்த, இரட்டை அர்த்த வசனத்தை பயன்படுத்தினார் என சுட்டிக்காட்டி, அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியினர் வலியுறுத்தியதால் சபையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.

Continue Readingஅதிஉயர் சபையில் மீண்டும் ‘அசிங்கமான’ சண்டை!

13 ஐ முழுமையாக அமுல்படுத்தவே முடியாது!

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் இலங்கைக்கு பலவந்தமாக திணிக்கப்பட்டதொன்றாகும். நடைமுறைக்கு சாத்தியமற்ற விடயங்களும் அதில் உள்ளன. எனவே, இலங்கை மண்ணில் ஒருபோதும் அதனை முழுமையாக அமுல்படுத்த முடியாது

Continue Reading13 ஐ முழுமையாக அமுல்படுத்தவே முடியாது!

மக்களை கொல்லாமல் கொல்லும் ‘மின் அதிர்ச்சி’!

2023 ஜனவரி முதல் ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதியில் மின் கட்டணம் செலுத்தாததால் கீழ்வரும் எண்ணிக்கையின் அடிப்படையில் மின் துண்டிப்பு இடம்பெற்றுள்ளது.  

Continue Readingமக்களை கொல்லாமல் கொல்லும் ‘மின் அதிர்ச்சி’!