Read more about the article பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள்மீதான பார்வை….!
#image_title

பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள்மீதான பார்வை….!

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கட்சிகள் சார்பாகவும்,சுயாதீனமாகவும் 39 வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் பிரதான வேட்பாளர்கள் எனக் கருதப்படும் நபர்கள் மாத்திரமே தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை இதுவரை முன்வைத்துள்ளனர். இவற்றில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச…

Continue Readingபிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள்மீதான பார்வை….!
Read more about the article பொலிஸ் அதிகாரம் குறித்து முடிவெடுக்கும் பொறுப்பு நாடாளுமன்றுக்கு…!
#image_title

பொலிஸ் அதிகாரம் குறித்து முடிவெடுக்கும் பொறுப்பு நாடாளுமன்றுக்கு…!

“மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரத்தை பகிர்வது தொடர்பில் முடிவெடுப்பதற்குரிய பொறுப்பு புதிய நாடாளுமன்றத்திடம் ஒப்படைக்கப்படும். அதேபோல காணிப்பிரச்சினையை தீர்ப்பதற்கு தேசிய காணி ஆணைக்குழுவொன்று ஸ்தாபிக்கப்படும்.” – என்று தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார். காணாமல்போனோர் பிரச்சினை தொடர்பில் நவாஸ்…

Continue Readingபொலிஸ் அதிகாரம் குறித்து முடிவெடுக்கும் பொறுப்பு நாடாளுமன்றுக்கு…!
Read more about the article 13 முழுமையாக அமுல்படுத்தப்படும்!
#image_title

13 முழுமையாக அமுல்படுத்தப்படும்!

“புதிய அரசமைப்பு இயற்றப்படும்வரை, 13வது திருத்தம் உட்பட தற்போதைய அரசமைப்பு முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும். அத்துடன், அரசமைப்பின் பிரகாரம் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை ஜனாதிபதி ஒருதலைப்பட்சமாக மீளப்பெறுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது.” -ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இவ்வாறு…

Continue Reading13 முழுமையாக அமுல்படுத்தப்படும்!
Read more about the article தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் தமிழர்களுக்கான தீர்வு என்ன?
#image_title

தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் தமிழர்களுக்கான தீர்வு என்ன?

பயங்கரவாத தடைச்சட்டம் உள்ளிட்ட அடக்குமுறை சார்ந்த சட்டங்கள் இல்லாதொழிக்கப்பட்டு அனைத்த மக்களினதும் சுதந்திரம் உறுதிப்படுத்தப்படும் என்று தேசிய மக்கள் சக்தி உறுதியளித்துள்ளது. வடக்கு, கிழக்கு உட்பட ஏனைய பிரதேசங்களில் கடந்த காலத்தில் இடம்பெற்ற படுகொலைகள் மற்றும் காணாமல்போகச் செய்வித்தல்கள் மற்றும் ஆட்கடத்தல்கள்…

Continue Readingதேசிய மக்கள் சக்தி ஆட்சியில் தமிழர்களுக்கான தீர்வு என்ன?

சாக்கடை அரசியலின் வெளிப்பாடு!

வடக்கு, கிழக்குக்கு வெளியில் வாழும் தமிழ் மக்களின் நம்பிக்கைக்குரிய கூட்டணி என அதன் தலைவர்களாலும், ஆதரவாளர்களாலும் போற்றி புகழப்பட்டுவந்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் தற்போதைய நிலைமை சந்தி சிரிக்கும் கட்டத்திலேயே உள்ளது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சாக்கடை அரசியல் நடத்துவதாகவும், தாங்களே…

Continue Readingசாக்கடை அரசியலின் வெளிப்பாடு!
Read more about the article கொக்குத்தொடுவாய் புதைகுழி மூடப்படுவதற்கு வடக்கின் ஐந்து மாவட்டங்களில் எதிர்ப்பு
#image_title

கொக்குத்தொடுவாய் புதைகுழி மூடப்படுவதற்கு வடக்கின் ஐந்து மாவட்டங்களில் எதிர்ப்பு

52 பேரின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் மூடப்பட்ட கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பில் உண்மையை வெளிப்படுத்தி , நீதியை  வழங்குமாறு வலியுறுத்தி போரினால் பாதிக்கப்பட்டத் தமிழர்களின் தாய்மார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 2024ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் திகதி, அகழ்வுப்…

Continue Readingகொக்குத்தொடுவாய் புதைகுழி மூடப்படுவதற்கு வடக்கின் ஐந்து மாவட்டங்களில் எதிர்ப்பு
Read more about the article சஜித் ஆட்சியில் புதிய அரசமைப்பு!
#image_title

சஜித் ஆட்சியில் புதிய அரசமைப்பு!

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணி ஆட்சியின்கீழ் புதிய அரசமைப்பு இயற்றப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நிறைவேற்று பணிப்பாளரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி அஜித் பி பெரேரா தெரிவித்தார். புதிய அரசு அமையப்பெற்று முதல் மூன்று மாதங்களுக்குள்…

Continue Readingசஜித் ஆட்சியில் புதிய அரசமைப்பு!
Read more about the article ஜனாதிபதி தேர்தல் களம் – 2024 (விசேட தொகுப்பு)
#image_title

ஜனாதிபதி தேர்தல் களம் – 2024 (விசேட தொகுப்பு)

இலங்கையின் தலைவிதி எதிர்வரும் செப்ரெம்பர் 21 ஆம் திகதி நிர்ணயிக்கப்படவுள்ளது.9 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில் இலங்கையில் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. வேட்பு மனு தாக்கல் ஆகஸ்ட் 15 ஆம் திகதி நிறைவுபெற்ற பின்னர்,…

Continue Readingஜனாதிபதி தேர்தல் களம் – 2024 (விசேட தொகுப்பு)
Read more about the article தமிழ் பொதுவேட்பாளரும், தமிழரசுக் கட்சியும்!
#image_title

தமிழ் பொதுவேட்பாளரும், தமிழரசுக் கட்சியும்!

தமிழ்த் தேசியத்தின் குறியீடாகவே தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்பட்டிருக்கின்றார். தமிழ்த் தேசிய அரசியல் பரப்பிலிருக்கின்ற சிவில் அமைப்புகள் -அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் பொதுவேட்பாளராக அரியதேந்திரன் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கவுள்ளார். அரியநேந்திரன் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமல்ல, அவர் அந்தக் கட்சியின்…

Continue Readingதமிழ் பொதுவேட்பாளரும், தமிழரசுக் கட்சியும்!

வன்னி மனித புதைகுழியின் சடலங்களை அடையாளம் காண ஆய்வுகள் ஆரம்பம்

முல்லைத்தீவு மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புகளின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆய்வுகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எலும்புகளை அகழ்ந்து எடுப்பதற்கு தலைமை தாங்கிய சட்ட வைத்திய அதிகாரி நீதிமன்றில் தெரிவித்துள்ளார். ஒரு வருடத்திற்குப் பின்னர் மீண்டும் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள்…

Continue Readingவன்னி மனித புதைகுழியின் சடலங்களை அடையாளம் காண ஆய்வுகள் ஆரம்பம்