ஐ.நாவில் இலங்கை அரசுக்குமேலும் ஒரு வருட காலக்கெடு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தை வாக்கெடுப்பின்றி மேலும் ஒரு வருடத்துக்கு நீடிப்பதற்கு அவசியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார்.  இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர்…

Continue Readingஐ.நாவில் இலங்கை அரசுக்குமேலும் ஒரு வருட காலக்கெடு
Read more about the article தூதரக சேவையில் ஈடுபட்டுள்ள அரசியல்வாதிகளின் உறவுகளுக்கு ஆப்பு!
#image_title

தூதரக சேவையில் ஈடுபட்டுள்ள அரசியல்வாதிகளின் உறவுகளுக்கு ஆப்பு!

வெளிநாட்டு தூதரகங்களில் சேவையாற்றும் அரசியல்வாதிகளின் உறவினர்கள் தொடர்பான தகவல்களை தனக்கு வழங்குமாறு அமைச்சின் அதிகாரிகளுக்கு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பணிப்புரை விடுத்துள்ளார். இது தொடர்பான அறிக்கை கிடைத்த பின்னர் அவர்களை மீள அழைப்பது தொடர்பில் அடுத்தக்கட்ட நடவடிக்கை இடம்பெறும் எனவும்…

Continue Readingதூதரக சேவையில் ஈடுபட்டுள்ள அரசியல்வாதிகளின் உறவுகளுக்கு ஆப்பு!
Read more about the article பொதுத்தேர்தலில் பெரும்பான்மை கிட்டுமா?
#image_title

பொதுத்தேர்தலில் பெரும்பான்மை கிட்டுமா?

ஜனாதிபதி தேர்தல் முடிந்தகையோடு பொதுத்தேர்தலுக்குரிய நாளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் இலங்கை அரசியல் களத்தில் ஏற்பட்டிருந்த கொதிநிலை இன்னும் தணியவில்லை. நவம்பர் 14 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் எனவும், அதற்குரிய வேட்பு மனுக்கள் ஒக்டோபர் 4 முதல் திகதி முதல் 11…

Continue Readingபொதுத்தேர்தலில் பெரும்பான்மை கிட்டுமா?
Read more about the article பொலிஸார் அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியக்கூடாது!
#image_title

பொலிஸார் அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியக்கூடாது!

“ எமது ஆட்சியில் பொலிஸாருக்கு அரசியல் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படமாட்டாது. அரசியல் அழுத்தங்களுக்கு பொலிஸார் அடிபணியவும் கூடாது. நாம் தவறிழைத்தால்கூட சட்டத்தை கம்பீரமாக செயற்படுத்துங்கள்.” – என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் நேற்று…

Continue Readingபொலிஸார் அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியக்கூடாது!
Read more about the article அடுத்து என்ன?
#image_title

அடுத்து என்ன?

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்றுள்ளார். இந்நிலையில் அவரின் எதிர்கால திட்டங்கள் மற்றும் அடுத்தக்கட்ட நகர்வுகள் சம்பந்தமாக தேசிய ரீதியில் மட்டும் அல்ல சர்வதேச ரீதியிலும் பேசப்படுகின்றது. அது தொடர்பில் பார்வையை செலுத்த முன்னர் அநுரவை…

Continue Readingஅடுத்து என்ன?

வாக்களிப்பில் மக்கள் ஆர்வம்! களநிலைவரம் எவ்வாறு உள்ளது?

ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே எஞ்சியுள்ள நிலையில் அரசியல் களத்திலே பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத வகையில் அரசில் சம்பவங்கள் அரங்கேறிவருகின்றன. வாக்குவேட்டைக்கான பரப்புரையை இன்னும் 2 நாட்கள் மாத்திரமே முன்னெடுக்க முடியும் என்பதால் பிரதான வேட்பாளர்கள் இரவு, பகல் பராவது…

Continue Readingவாக்களிப்பில் மக்கள் ஆர்வம்! களநிலைவரம் எவ்வாறு உள்ளது?
Read more about the article பொறுப்புக்கூறல், நீதி வழங்கலை புதிய அரசாங்கத்திடம் ஒப்படைத்தது ஜெனீவா
#image_title

பொறுப்புக்கூறல், நீதி வழங்கலை புதிய அரசாங்கத்திடம் ஒப்படைத்தது ஜெனீவா

போர்க்காலத்தில் இழைக்கப்பட்ட அட்டூழியங்களால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான  நீதியை வழங்கும் பொறுப்பு மீண்டும் இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சர்வதேசத்தின் தலையீட்டை தமிழர்கள் கோரிவருகின்ற நிலையில், நீதி வழங்கும் பொறுப்பு புதிதாக ஆட்சிக்கு வரவுள்ள இலங்கை அரசாங்கத்திடமே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால்…

Continue Readingபொறுப்புக்கூறல், நீதி வழங்கலை புதிய அரசாங்கத்திடம் ஒப்படைத்தது ஜெனீவா
Read more about the article யார் பக்கம் வெற்றி அலை?
#image_title

யார் பக்கம் வெற்றி அலை?

ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது பரப்புரை போரை முழுவீச்சுடன் முன்னெடுத்துவருகின்றனர். ஒரே நாளில் மூன்றுக்கு மேற்பட்ட பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்றுவருகின்றனர். மறுபுறத்தில் கட்சி தாவல்கள், குதிரைப் பேரம், கடைசி நேர கழுத்தறுப்பு…

Continue Readingயார் பக்கம் வெற்றி அலை?
Read more about the article தேர்தல் களம் எவ்வாறுள்ளது? விசேட தொகுப்பு
#image_title

தேர்தல் களம் எவ்வாறுள்ளது? விசேட தொகுப்பு

அரசியல் களம் என்ன சொல்கிறது? பரப்புரை போர் 18 ஆம் திகதி நள்ளிரவுடன் ஓய்வு இறுதிக்கட்ட பிரசாரத்தில் கட்சிகள் தீவிரம் 7 சதாப்தங்களுக்கு பிறகு ஏற்பட்ட ‘அரசியல் மாற்றம்’ ரணில், சஜித், அநுர கடும் சொற்போரில் நாடாளுமன்ற தேர்தல் எப்போது? ஜனாதிபதி…

Continue Readingதேர்தல் களம் எவ்வாறுள்ளது? விசேட தொகுப்பு
Read more about the article மலையக தமிழர்களின் உரிமை குறித்து ஜனாதிபதி வேட்பாளர்களின் நிலைப்பாடு என்ன?
#image_title

மலையக தமிழர்களின் உரிமை குறித்து ஜனாதிபதி வேட்பாளர்களின் நிலைப்பாடு என்ன?

மலையக மக்களின் பல வருடகால கோரிக்கையாக இருந்து வருகின்ற “காணி உரிமை” என்ற விடயம் உரிய வகையில் - முறையாக நிறைவேற்றப்படும் என்பதற்குரிய உத்தரவாதம் இம்முறை வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் பிரதான வேட்பாளர்களாகக் கருதப்படுகின்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச…

Continue Readingமலையக தமிழர்களின் உரிமை குறித்து ஜனாதிபதி வேட்பாளர்களின் நிலைப்பாடு என்ன?