பாதீடு நவம்பர் 13 இல் முன்வைப்பு!

2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் 13 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாதீட்டை முன்வைத்து உரையாற்றவுள்ளார்.

Continue Readingபாதீடு நவம்பர் 13 இல் முன்வைப்பு!

සමූහ මිනිවළවල් තුළින් මතුවන යුක්තිය පිළිබඳ ගැටලුව…!

-කේ. සංජීව- තිස් වසරක ජනවාර්ගිය යුද්ධ‍යෙන්, 1988/89 දකුණේ භීෂණයෙන්, 2005-15 මහින්ද රාජපක්ෂ පාලන කාලයේ සිදුවූ අනීතික ඝාතනවලින්, නිපන් තුවාල වලින් තවමත් අප පීඩා විඳිමින් සිටින්නෙමු. එම තුවාල සුව කරගෙන ජාතිය…

Continue Readingසමූහ මිනිවළවල් තුළින් මතුවන යුක්තිය පිළිබඳ ගැටලුව…!

13 அடுத்தக்கட்டம் நோக்கி நகருமா?

" அதிகாரப்பகிர்வு விடயத்தில் ஒற்றையாட்சியை பாதுகாக்கும் வகையிலேயே ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி செயற்படும்." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

Continue Reading13 அடுத்தக்கட்டம் நோக்கி நகருமா?

சர்வக்கட்சி கூட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் எடுத்துள்ள முடிவு…!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாளை 26ஆம் திகதி நடைபெறவுள்ள சர்வகட்சிக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி என்பன தீர்மானித்துள்ள நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜே.வி.பி. என்பன புறக்கணிப்பதற்குத் தீர்மானித்துள்ளன.

Continue Readingசர்வக்கட்சி கூட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் எடுத்துள்ள முடிவு…!

Colombo High Court Grants Bail to Comedian Nathasha Edirisooriya, Upholding Justice and Protecting Freedom of Expression

Protecting Freedom of Expression In a significant development that highlights the commitment of Sri Lanka's judiciary to upholdjustice and protect individual liberties, Colombo High Court Judge Adithya Patabendige orderedthe release…

Continue ReadingColombo High Court Grants Bail to Comedian Nathasha Edirisooriya, Upholding Justice and Protecting Freedom of Expression

ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கை குறித்தான வாய்மூல அறிக்கை 21 ஆம் திகதி முன்வைப்பு

சர்வதேச தளத்தில் இலங்கைக்கு பெரும் 'இராஜதந்திர சமர்' எனக் கருதப்படுகின்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை (19)  சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது.  இலங்கை தொடர்பான, மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின்   வாய்மொழி மூல அறிக்கை…

Continue Readingஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கை குறித்தான வாய்மூல அறிக்கை 21 ஆம் திகதி முன்வைப்பு

நல்லிணக்கத்தை ஏற்படுத்த மக்கள் பிரதிநிதிகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்

" இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டும் வகையில் மக்களில் ஒரு பகுதியினர் மட்டுமல்ல மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்களும் செயற்படுகின்றனர். இது ஏற்புடையது அல்ல. நல்லிணக்கத்தை ஏற்படுத்த மக்கள் பிரதிநிதிகள் பொறுப்புடன் செயற்பட வேண்டம்."  - இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல…

Continue Readingநல்லிணக்கத்தை ஏற்படுத்த மக்கள் பிரதிநிதிகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் பொதுமக்களிடம் கருத்து

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான சட்டமூலம் தொடர்பில் ஆஸ்திரேலியா, பிரிட்டன், ஜேர்மனி, கனடா ஆகிய நாடுகளில் இயங்கிவரும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன் பேச்சு நடத்தியிருப்பதாகவும்,   இச்செயன்முறைக்கு மேற்படி அமைப்புகள் தமது ஆதரவை வெளிப்படுத்தியிருப்பதாகவும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.   உண்மை…

Continue Readingஉண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் பொதுமக்களிடம் கருத்து

பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பாராளுமன்றம் ஊடாக பதவி நீக்கம்

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை பதவி நீக்குவதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் இன்று 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. 2002 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுச் சட்டத்தின் 7 ஆம் பிரிவின்படி தற்போதைய தலைவர் மற்றும்…

Continue Readingபொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பாராளுமன்றம் ஊடாக பதவி நீக்கம்

TRC சர்வதேச பொறிமுறையாகவே இருக்க வேண்டும்!

 " உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது (TRC) சர்வதேச பொறிமுறையாகவே இருக்க வேண்டும். அப்போதுதான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும். அவ்வாறு இல்லாவிட்டால் குழு அமைப்பதில் பயன் இல்லை." - என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான…

Continue ReadingTRC சர்வதேச பொறிமுறையாகவே இருக்க வேண்டும்!