நிகழ்நிலைக் காப்புச்சட்டம் முறையாக நிறைவேற்றப்பட்டதா?

நிகழ்நிலை காப்பு சட்டமூலம் உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்திற்கு அமையவே பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அலுவலகம் விசேட அறிக்கை ஊடாக நேற்று அறிவித்துள்ளது.

Continue Readingநிகழ்நிலைக் காப்புச்சட்டம் முறையாக நிறைவேற்றப்பட்டதா?

கெஹலியவின் கைதும் நீதித்துறைமீதான நம்பிக்கையும்!

தரமற்ற இம்யுனோகுளோபுலின் தடுப்பூசி குப்பிகளை கொள்வனவு செய்து அவற்றை மருத்துவ விநியோகப் பிரிவுக்கு வழங்கினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சரும், தற்போதைய சுற்றாடல்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Continue Readingகெஹலியவின் கைதும் நீதித்துறைமீதான நம்பிக்கையும்!

அரசை கிலிகொள்ள வைத்துள்ளதா எதிரணியின் போராட்டம்?

வரிகளை விதித்து மக்களை வதைக்கும், கடுமையான சட்டங்களை இயற்றி ஜனநாயகத்தை ஒடுக்கும் ரணில் - ராஜபக்ச அரசுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் இன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டம்மீது

Continue Readingஅரசை கிலிகொள்ள வைத்துள்ளதா எதிரணியின் போராட்டம்?

நிகழ்நிலைக் காப்பு சட்டம் – அடுத்து என்ன?

நாடாளுமன்றத்தில் நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் (Online safety Act) திருத்தங்கள் சகிதம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அச்சட்டம் தொடர்பில் பல தரப்பினரும் பல கோணங்களில் கருத்துகளை முன்வைத்துவருகின்றனர்.

Continue Readingநிகழ்நிலைக் காப்பு சட்டம் – அடுத்து என்ன?

நாடாளுமன்ற அமர்வு இடைநிறுத்தப்பட்டதன் நோக்கம் என்ன?

9 ஆவது நாடாளுமன்றத்தின் 4 ஆவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் இடைநிறுத்தப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 70 (1) உறுப்புரிமைக்கமைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரை இடைநிறுத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றது.

Continue Readingநாடாளுமன்ற அமர்வு இடைநிறுத்தப்பட்டதன் நோக்கம் என்ன?

நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலம் நிறைவேற்றம்

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

Continue Readingநிகழ்நிலைக் காப்புச் சட்டமூலம் நிறைவேற்றம்

நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தின் நோக்கம் என்ன?

நிகழ்நிலை காப்பு சட்டமூலம்மீதான விவாதம், நாடாளுமன்றத்தில இன்று (24) இரண்டாவது நாளாக தொடரும் நிலையில், மாலை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

Continue Readingநிகழ்நிலை காப்பு சட்டமூலத்தின் நோக்கம் என்ன?

அரசியல் தீர்வுக்கான டில்லியின் அழுத்தம் தொடரும்…!

இலங்கைத் தமிழர்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்றை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியா வந்தபோது பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

Continue Readingஅரசியல் தீர்வுக்கான டில்லியின் அழுத்தம் தொடரும்…!

யுக்திய ஒப்பரேஷன் – அடுத்து என்ன?

இலங்கைக்கு கடல் மார்க்கமாக வரும் போதைப்பொருட்களை பகிர்ந்தளிக்கும், விற்பனை நடவடிக்கையில் ஈடுபடும் நபர்களின் வலையமைப்பில் உள்ள 65 வீதமானோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர், ஏனையோரும் விரைவில் மடக்கிபிடிக்கப்படுவார்கள் - என்று பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.

Continue Readingயுக்திய ஒப்பரேஷன் – அடுத்து என்ன?

பாடம் கற்றுக்கொள்ளாத காவல்துறை…….!

நாரம்மல, தம்பலஸ்ஸ பகுதியில் பொலிஸின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் பலியான சம்பவம் தொடர்பில் பொலிஸ் அதிகாரியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Continue Readingபாடம் கற்றுக்கொள்ளாத காவல்துறை…….!