நிகழ்நிலைக் காப்புச்சட்டம் முறையாக நிறைவேற்றப்பட்டதா?
நிகழ்நிலை காப்பு சட்டமூலம் உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்திற்கு அமையவே பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அலுவலகம் விசேட அறிக்கை ஊடாக நேற்று அறிவித்துள்ளது.
நிகழ்நிலை காப்பு சட்டமூலம் உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்திற்கு அமையவே பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அலுவலகம் விசேட அறிக்கை ஊடாக நேற்று அறிவித்துள்ளது.
தரமற்ற இம்யுனோகுளோபுலின் தடுப்பூசி குப்பிகளை கொள்வனவு செய்து அவற்றை மருத்துவ விநியோகப் பிரிவுக்கு வழங்கினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சரும், தற்போதைய சுற்றாடல்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வரிகளை விதித்து மக்களை வதைக்கும், கடுமையான சட்டங்களை இயற்றி ஜனநாயகத்தை ஒடுக்கும் ரணில் - ராஜபக்ச அரசுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் இன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டம்மீது
நாடாளுமன்றத்தில் நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் (Online safety Act) திருத்தங்கள் சகிதம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அச்சட்டம் தொடர்பில் பல தரப்பினரும் பல கோணங்களில் கருத்துகளை முன்வைத்துவருகின்றனர்.
9 ஆவது நாடாளுமன்றத்தின் 4 ஆவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் இடைநிறுத்தப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 70 (1) உறுப்புரிமைக்கமைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரை இடைநிறுத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றது.
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
நிகழ்நிலை காப்பு சட்டமூலம்மீதான விவாதம், நாடாளுமன்றத்தில இன்று (24) இரண்டாவது நாளாக தொடரும் நிலையில், மாலை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
இலங்கைத் தமிழர்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்றை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியா வந்தபோது பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைக்கு கடல் மார்க்கமாக வரும் போதைப்பொருட்களை பகிர்ந்தளிக்கும், விற்பனை நடவடிக்கையில் ஈடுபடும் நபர்களின் வலையமைப்பில் உள்ள 65 வீதமானோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர், ஏனையோரும் விரைவில் மடக்கிபிடிக்கப்படுவார்கள் - என்று பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.
நாரம்மல, தம்பலஸ்ஸ பகுதியில் பொலிஸின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் பலியான சம்பவம் தொடர்பில் பொலிஸ் அதிகாரியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.