வடக்கில் அரசியல் பிரச்சினைக்கும் தீர்வு அவசியம் – அநுர

“மாகாணசபை முறைமை ஊடாக தமது அரசியல் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன என தமிழ் மக்கள் கருதும்பட்சத்தில் அந்த வியூகம் பாதுகாக்கப்பட வேண்டும். அத்துடன், வடக்கில் அரசியல் பிரச்சினை, மக்கள் பிரச்சினையென இரு பிரச்சினைகள் உள்ளன. அவை தீர்க்கப்பட வேண்டும்.” – என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

Continue Readingவடக்கில் அரசியல் பிரச்சினைக்கும் தீர்வு அவசியம் – அநுர

பிரதமர் சீனா பயணம் – டில்லி செல்ல தயாராகும் சாகல: பின்னணி என்ன?

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாலம் அமைக்கும் திட்டம் குறித்து கலந்துரையாடல் இவ்வாரம் இடம்பெறவுள்ள நிலையில், இதில் பங்கேற்பதற்காக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி ஆலோசகர் சாகல ரத்நாயக்க எதிர்வரும் 27ஆம் திகதி புதன்கிழமை டெல்லிக்குச் செல்கிறார்.

Continue Readingபிரதமர் சீனா பயணம் – டில்லி செல்ல தயாராகும் சாகல: பின்னணி என்ன?

வெடுக்குநாறிமலை விவகாரம்: பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறுவது என்ன?

வெடுக்குநாறி மலையில் கோவில் இல்லை. 2023 ஆம் ஆண்டிலேயே அங்கு சிவலிங்கமொன்று வைக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் அநுராதபுர யுகத்துக்குரிய விகாரையொன்று இருந்ததற்கான தொல்லியல் சான்றுகள் இருப்பதாக தொல்லியல் திணைக்களம் அறிவித்துள்ளது – என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

Continue Readingவெடுக்குநாறிமலை விவகாரம்: பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறுவது என்ன?

பஸிலின் கூட்டணி யோசனையும் தோல்வி பீதியும்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி என்பன இணைந்து செயற்பட்டால் அது நாட்டுக்கு நன்மை பயக்ககூடிய விடயமாக அமையும் எனக் குறிப்பிட்டு புதியதொரு கூட்டணிக்கான யோசனையை மொட்டு கட்சியின் ஸ்தாபகரான பஸில் ராஜபக்ச முன்வைத்துள்ள விவகாரம் அரசியல் களத்தில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

Continue Readingபஸிலின் கூட்டணி யோசனையும் தோல்வி பீதியும்!

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் இலங்கை வடகொரியாவாக மாறுமா?

“இந்தியா, சீனா மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான பூகோள அரசியல் போட்டிக்கு மத்தியில் மற்றுமொரு உக்ரைனாக மாறுவதற்கு இலங்கை தயாரில்லை என்ற விடயத்தை இந்தியாவிடம் நாம் தெரிவித்துள்ளோம்.”

Continue Readingதேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் இலங்கை வடகொரியாவாக மாறுமா?

LLRC குழுவின் அறிக்கையையே அமுல்படுத்தாத அரசின் TRC குழுவை எப்படி நம்புவது?

“ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை இன்னும் நிறைவேற்றவில்லை. இங்கு நீதி கிடைப்பதற்கான சாத்தியமும் இல்லை, எனவே, சர்வதேச சமுகம் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்க வேண்டும். சர்வதேச மேற்பார்வையுடன் எமக்கு நீதி வேண்டும்.”

Continue ReadingLLRC குழுவின் அறிக்கையையே அமுல்படுத்தாத அரசின் TRC குழுவை எப்படி நம்புவது?

ஜனாதிபதி தேர்தலுக்கு முன் பொதுத்தேர்தல் நடந்தால் என்ன நடக்கும்?

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்த வேண்டுமெனில் தற்போதைய நாடாளுமன்றம் மே 13 ஆம் திகதி ஆரம்பமாகும் வாரத்தில் கலைக்கப்பட வேண்டும் என்று சட்டத்துறை பேராசிரியரான நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

Continue Readingஜனாதிபதி தேர்தலுக்கு முன் பொதுத்தேர்தல் நடந்தால் என்ன நடக்கும்?

TRC என்பது படையினருக்கான பொறியா?

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவென்பது படையினரை பலிகடாவாக்கும் பொறிமுறை அல்ல. அதேபோல ஜெனிவாவை ஏமாற்றுவதற்கான கண்துடைப்பு நாடகமும் அல்ல, எமது பிரச்சினைiயை நாமே தீர்க்க கூடிய வகையிலான பொறிமுறையொன்றை உருவாக்குதலாகும் - என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

Continue ReadingTRC என்பது படையினருக்கான பொறியா?

இனப்பிரச்சினைக்கான மூலக்காரணம் எது?

மோசமான நிலைமைக்கு - பொருளாதாரப் பின்னடைவு நெருக்கடிக்கு - சென்றமைக்குக் காரணம் இந்த நாட்டை ஆட்டிப்படைத்த யுத்தமும் அதன் விளைவுகளும்தான் என்ற உண்மையைக் கூட இலங்கைத் தலைவர்கள் ஒப்புக்கொள்ளாமல் பின்னடித்து நிற்கின்றனர்.

Continue Readingஇனப்பிரச்சினைக்கான மூலக்காரணம் எது?

நம்பிக்கையில்லாப் பிரேரணை எதற்கு?

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு கையொப்பம் திரட்டும் நடவடிக்கை நேற்று ஆரம்பமானது.

Continue Readingநம்பிக்கையில்லாப் பிரேரணை எதற்கு?