ரணில் ‘ஒப்பரேஷன்’ ஆரம்பம்: பங்காளிகளும் நேசக்கரம்!

ஜனாதிபதித் தேர்தலில் களம் இறங்குவதா, இல்லையா என்று முடிவெடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கடைசியாக வேறு வழியின்றி கட்டாயம் இறங்கியாக வேண்டும் என்ற நெருக்கடியில், அதற்கான தீர்மானத்தை எடுத்துவிட்டார் எனத் தெரிகின்றது.

Continue Readingரணில் ‘ஒப்பரேஷன்’ ஆரம்பம்: பங்காளிகளும் நேசக்கரம்!

தேர்தல் அஸ்திரமாக மாறியுள்ள மே தினக் கூட்டம்!

மே தினக் கூட்டத்தையும், பேரணியையும் தமது அரசியல் பலத்தை வெளிப்படுத்துவதற்கான களமாக பயன்படுத்திக்கொள்வதற்கு பிரதான அரசியல் கட்சிகள் தயாராகிவருகின்றன.

Continue Readingதேர்தல் அஸ்திரமாக மாறியுள்ள மே தினக் கூட்டம்!

சுதந்திரக்கட்சியின் எதிர்காலம்…?

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இழுபறி நடு வீதிக்கு வந்துவிட்டது. இனி, அக்கட்சிக்கு விடிவு யாது, வழி எது என்பதை நீதிமன்றில்தான் முடிவு கட்ட வேண்டி இருக்கும்.

Continue Readingசுதந்திரக்கட்சியின் எதிர்காலம்…?

” தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் மக்கள் மயப்படுத்தப்பட்ட புதிய அரசமைப்பு”

மக்களுடன் கலந்துரையாடி, மக்கள் மயப்படுத்தப்பட்டதாகவே தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் புதிய அரசமைப்பு கொண்டுவரப்படும் - என்று அக்கட்சியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

Continue Reading” தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் மக்கள் மயப்படுத்தப்பட்ட புதிய அரசமைப்பு”

“வன்னி மனித புதைகுழியின் எதிர்கால பணிகளுக்கான நிதி மதிப்பீடு அங்கீகரிக்கப்படவில்லை”

போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட வன்னியில் பத்து மாதங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனித புதைகுழியில் மீண்டும் பணிகளை ஆரம்பிப்பதற்கு நிபுணர்கள் குழு கோரிய பணத்திற்கு நீதி அமைச்சு அனுமதி வழங்காததை அடுத்து பணிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

Continue Reading“வன்னி மனித புதைகுழியின் எதிர்கால பணிகளுக்கான நிதி மதிப்பீடு அங்கீகரிக்கப்படவில்லை”

தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் அனைவருக்கும் சம உரிமை!

இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் விரைவில் வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. வடக்கு, கிழக்கு மக்களின் ஆணை இல்லாத ஆட்சி நாட்டை முன்னேற்றாது. ஆகையினால் அனைத்து மக்களின் ஆணையுடனான ஆட்சி அமையப் பெற வேண்டும்.

Continue Readingதேசிய மக்கள் சக்தி ஆட்சியில் அனைவருக்கும் சம உரிமை!

ஜனாதிபதி, பொதுத்தேர்தல் என்பன ஒரே நாளில்?

இலங்கையில் தெற்கு அரசியல் கொதிநிலையிலேயே காணப்படுகின்றது. இது தேர்தல் வருடம் என்பதால் அரசியல் கட்சிகளும் விழிப்பாகவே உள்ளன. எனினும், முதலில் எந்த தேர்தல் நடைபெறும் என்ற குழப்பம் இன்னும் நீடிக்கின்றது.

Continue Readingஜனாதிபதி, பொதுத்தேர்தல் என்பன ஒரே நாளில்?

அறகலய ‘வெளிநாட்டு சூழ்ச்சியா’? விசாரிக்க தெரிவுக்குழு கோருகிறார் விமல்!

அறகலய காலப்பகுதியில் இலங்கையின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் செயற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகள் தொடர்பில் விசாரணை நடத்தி உண்மையை கண்டறிவதற்கு நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்றை அமைக்குமாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

Continue Readingஅறகலய ‘வெளிநாட்டு சூழ்ச்சியா’? விசாரிக்க தெரிவுக்குழு கோருகிறார் விமல்!

முதலில் ஜனாதிபதி தேர்தல்: மே தின கூட்டத்தோடு பிரசாரம் ஆரம்பம்

மே தின கூட்டத்தோடு தேர்தல் பிரச்சார நடவடிக்கையை முழுவீச்சுடன் முன்னெடுப்பதற்கு தென்னிலங்கையில் உள்ள பிரதான அரசியல் கட்சிகள் வியூகம் வகுத்துவருகின்றன.

Continue Readingமுதலில் ஜனாதிபதி தேர்தல்: மே தின கூட்டத்தோடு பிரசாரம் ஆரம்பம்

வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டமை குறித்து ஐ.நாவில் முறைப்பாடு!

நீதிமன்ற உத்தரவை மீறி சைவ சமய வழிபாடுகளை நடத்தினர் என குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டமை தொடர்பில் தமிழ் சைவர்கள் குழுவொன்று, கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளன.

Continue Readingவழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டமை குறித்து ஐ.நாவில் முறைப்பாடு!