இலங்கையில் அமைதி நிலவ அரசியல் தீர்வு மிக அவசியம்!

‘‘ இலங்கையில் அமைதி ஏற்பட - மக்கள் சுதந்திரமாக வாழ அரசியல் தீர்வு கட்டாயம் காணப்பட வேண்டும். - இவ்வாறு இலங்கைக்கான நியூசிலாந்து தூதுவர் மைக்கல் அப்பிள்டன் வலியுறுத்தினார்.

Continue Readingஇலங்கையில் அமைதி நிலவ அரசியல் தீர்வு மிக அவசியம்!

’13’ குறித்து தமிழ்க் கட்சிகளுக்கு டக்ளஸ் விடுத்துள்ள சவால்…

" என்னோடு பகிரங்க விவாதத்துக்குப் பயப்படாமல் வருமாறு தமிழ்க் கட்சிகளுக்கு மீளவும் அழைப்பு விடுக்கின்றேன்." என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

Continue Reading’13’ குறித்து தமிழ்க் கட்சிகளுக்கு டக்ளஸ் விடுத்துள்ள சவால்…

‘கொரோனா எச்சரிக்கை’ – விழிப்பாகவே இருப்போம்…!

மீண்டும் கொவிட் தொற்றுப் பற்றிய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது. பக்கத்து நாடான இந்தியாவில் தன் கைவரிசையை அது திரும்பவும் காட்டத் தொடங்கியிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

Continue Reading‘கொரோனா எச்சரிக்கை’ – விழிப்பாகவே இருப்போம்…!

இந்த ஆட்சியில் அரசியல் தீர்வு சாத்தியமில்லை!

" அடுத்த புதிய நாடாளுமன்றம் தெரிவாகி ஒரு வருடத்துக்குள் புதிய அரசமைப்பை உருவாக்கி அதனூடாகவேதீர்வைக் காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்."

Continue Readingஇந்த ஆட்சியில் அரசியல் தீர்வு சாத்தியமில்லை!

‘இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக அமுல்படுத்தவும்’

இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், அரசியல் தீர்வற்ற வெறும் 'நல்லிணக்கக் கொடியைக்' காண்பித்து தம்மைத் தொடர்ந்து ஏமாற்றவேண்டாம் எனவும்

Continue Reading‘இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக அமுல்படுத்தவும்’

‘நல்லிணக்கம்’ – தமிழ் எம்.பிக்களுடன் ஜனாதிபதி இன்று பேச்சு! விக்கி புறக்கணிப்பு!!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்புக்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Continue Reading‘நல்லிணக்கம்’ – தமிழ் எம்.பிக்களுடன் ஜனாதிபதி இன்று பேச்சு! விக்கி புறக்கணிப்பு!!

இலங்கையில் நிலையான நல்லிணக்கத்துக்கு என்ன செய்ய வேண்டும்?

" இலங்கையில் நிலையான நல்லிணக்கம் - சமத்தும் - சமாதானம் மலர வேண்டும் எனில் இது சிங்கள, பௌத்த நாடு என்ற நிலை மாற வேண்டும். இந்த விடயமே பெரும் பிரச்சினையாக உள்ளது." - என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

Continue Readingஇலங்கையில் நிலையான நல்லிணக்கத்துக்கு என்ன செய்ய வேண்டும்?

அறகலயவின்போதே குற்றச்செயல்கள் அதிகரிப்பு! பொலிஸாருக்கு 6 மாதங்கள் கெடு!!

நாட்டில் தலைவிரித்தாடும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தி - அவற்றை முற்றாக தடுப்பதற்கு பொலிஸாருக்கு ஆறுமாத கால கெடுவை வழங்கியுள்ளார் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்.

Continue Readingஅறகலயவின்போதே குற்றச்செயல்கள் அதிகரிப்பு! பொலிஸாருக்கு 6 மாதங்கள் கெடு!!

மன நோயாளிகளுக்கான சிகிச்சை குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு கடும் அதிருப்தி

இலங்கையில் மன நோயாளிகள் மிகக் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர் என்று மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மன நோயாளிகளும் அளிக்கும்படும் சிகிச்சையில் சில நடவடிக்கைகள் மற்றும் வசதிகள் இல்லாமை ‘சித்திரவத்தைக்கு ஒப்பாகும்’ என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Continue Readingமன நோயாளிகளுக்கான சிகிச்சை குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு கடும் அதிருப்தி

பாதீடு நிறைவேற்றம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான மொட்டு - யானை கூட்டரசு நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மை பலத்தை மீண்டும் உறுதிப்படுத்தி, 2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தை நிறைவேற்றிக்கொண்டுள்ளது.

Continue Readingபாதீடு நிறைவேற்றம்!