Read more about the article உலகையே பதறவைத்துள்ள படுகொலை!
#image_title

உலகையே பதறவைத்துள்ள படுகொலை!

உலகையே பதற வைத்த சம்பவம் ஈரானில் நடந்து முடித்திருக்கிறது. ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவுத்தலைவரான இஸ்மாயில் ஹனியே ஈரானில் உள்ள வீடொன்றில் வைத்து துல்லியமான ஏவுகமைாத் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டுள்ளார். இந்தத் தாக்குதலை இஸ்ரேவின் உளவுப்பிரிவான மொசாட்டே நிகழ்த்தி உள்ளது என…

Continue Readingஉலகையே பதறவைத்துள்ள படுகொலை!

ரணிலின் பிரித்தாளும் தந்திரம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தமிழீழ விடு தலைப் புலிகளைப் பிளவுபடுத்தியதைப்போன்று, ஏனைய அரசியல் கட்சிகளை உடைத்தமை யைப்போன்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவையும் பிளவுபடுத்த முயற்சிக்கின்றார் என ராஜபக்சக்களின் அரசியல் வாரிசான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பகிரங்கமாக விமர்சித்துள்ளார். நாமல் ராஜபக்சவின்…

Continue Readingரணிலின் பிரித்தாளும் தந்திரம்!
Read more about the article காலத்தால் கைவிடப்பட்டவர்கள்! எப்போது கரை சேர்வார்கள்?
#image_title

காலத்தால் கைவிடப்பட்டவர்கள்! எப்போது கரை சேர்வார்கள்?

ஒரு சமூகம் தன்னைத் தனியானதொரு இனமாக அங்கீகரித்துக்கொள்வதற்கு ஏதுவான சூழ்நிலைகளை உருவாக்கி, தனது இருப்பை நிலையாக நிலை நிறுத்திக்கொள்வதற்கு குறைந்தபட்சம் 50 ஆண்டுகள் போதும் என்கின்றனர் நிபுணர்கள். ஆனால் 200 ஆண்டுகள் கடந்தும் தனது இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள முடியாமல் - தனியானதொரு…

Continue Readingகாலத்தால் கைவிடப்பட்டவர்கள்! எப்போது கரை சேர்வார்கள்?
Read more about the article தமிழ்த் தேசியத்துக்கு பேரிழப்பு!
#image_title

தமிழ்த் தேசியத்துக்கு பேரிழப்பு!

இலங்கையில் இடதுசாரிகளுக்கு எல்லாம் முன்னோடியாகத் திகழ்ந்தவரும், தமிழர்களே இலங்கையின் தொன்மைக்குடிகள் என்று தெற்கில் அச்சமின்றி திரும்பத் திரும்ப உரைத்துக் கொண்டிருந்தவருமான கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன எம்மை விட்டு பிரிந்துசென்றுள்ளார். அவருக்கான இறுதிக்கிரியைகளும் நடைபெற்று முடிந்துள்ளன. கருணாரட்னவின் மறைவு என்பது தனியே தென்னிலங்கை…

Continue Readingதமிழ்த் தேசியத்துக்கு பேரிழப்பு!

ஆளப்போவது யாரு? அனல் கக்கும் அரசியல் களம்!

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது என தேர்தல் ஆணைக்குழுவால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செப்டம்பர் 26 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 14 ஆம் திகதி நண்பகல் வரை…

Continue Readingஆளப்போவது யாரு? அனல் கக்கும் அரசியல் களம்!

என்று விடியும் ஜூலையின் இரவுகள்!

1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் இதே நாள்களில் இலங்கைத்தீவு பற்றியெரிந்தது. கறுப்பு ஜூலை என்று அடையாளப்படுத்தப்பட்டன அந்த நாள்கள்.இன்று வரையும் அந்த நாள்களும் சரி, அதற்கான காரணங்களும் சரி, தமிழர்களின் வாழ்வும் சரி தொடர்ந்தும் இருண்மை சூழ் நிலையிலேயே இருக்கின்றன. விடுதலைப்…

Continue Readingஎன்று விடியும் ஜூலையின் இரவுகள்!

‘லயன் கிராமம்’ எதற்கு?

இலங்கையின் பொருளாதாரத்தை தமது தோள்களில் இன்றளவிலும் சுமந்துகொண்டிருக்கும் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள், இலங்கை பிரஜைகள் எனக் கூறப்பட்டாலும் இலங்கை பிரஜைகளுக்குரிய முழுமையான உரிமைகள், சலுகைகள் அவர்களுக்கு இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்பது கசப்பான உண்மையாகும். பெருந்தோட்ட தொழிலாளர்கள் மட்டுமல்ல பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும்…

Continue Reading‘லயன் கிராமம்’ எதற்கு?

புதைகுழி புதைந்தேதான் போகப்போகின்றதா?

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் நிறைவுக்கு வந்து, புதைகுழி மூடப்பட்டிருக்கின்றது.

Continue Readingபுதைகுழி புதைந்தேதான் போகப்போகின்றதா?

22 என்ற அஸ்திரம் ஏவப்படுவதன் நோக்கம் என்ன?

இலங்கையின் தற்போதைய அரசமைப்பின் பிரகாரம் எதிர்வரும் ஒக்டோபர் 16 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டாக வேண்டும். சட்ட ரீதியாக ஏதேனும் தடங்கள் ஏற்படாதபட்சத்தில் திட்டமிட்ட அடிப்படையில் தேர்தல் நடத்தப்படும் என்பதே தேர்தல் ஆணைக்குழுவின் நிலைப்பாடாகும்.

Continue Reading22 என்ற அஸ்திரம் ஏவப்படுவதன் நோக்கம் என்ன?

சுகாதாரத்துறை சுயபரிசோதனை செய்யுமா?

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி மருத்துவமனையில் ஆரம்பித்து, வடக்கு மருத்துவத்துறையையே ஆட்டம் காண வைத்த மருத்துவர் அர்ச்சுனா விவகாரம் தற்போது நீதிமன்றத்துக்குச் சென்றிருக்கின்றது. மருத்துவர் அர்ச்சுனாவுக்கு எதிராக மருத்துவத்துறை சார்ந்தவர்களால் 5 முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், அவை நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டிருக்கின்றன. யார்…

Continue Readingசுகாதாரத்துறை சுயபரிசோதனை செய்யுமா?