அநுர அரசும் மாகாணசபை தேர்தலும்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் பதவிக்கு வந்து ஏழு மாதங்கள் நிறைவடைந்திருக்கின்றன. இக்காலப்பகுதியில் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் சொற்ப இடைவெளிகளில் இரண்டு தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் பாராளுமன்ற தேர்தலில் அநுர அரசாங்கத்துக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைத்திருந்தது. அதன் வாக்குவங்கி 61.56சதவீதமாக…

Continue Readingஅநுர அரசும் மாகாணசபை தேர்தலும்

கொழும்பு மாநகர சபையின் ஆட்சி அதிகாரம் யாருக்கு?

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில் ஆளும் ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி 4,503,930வாக்குகளைப்பெற்று, 3927உறுப்பினர்களை தனதாக்கி முன்னிலை பெற்றிருக்கின்றது. எனினும் தேசிய மக்கள் சக்தியின் வாக்கு வங்கி கடந்த பாராளுமன்றத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் 18.3சதவீதம் வாக்குவங்கி வீழ்ச்சி அடைந்திருக்கின்றது.…

Continue Readingகொழும்பு மாநகர சபையின் ஆட்சி அதிகாரம் யாருக்கு?

அநுர அரசாங்கத்தின் அரசியல் பிரசாரஉத்தியாகும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் நடத்தப்பட்டு ஆறு ஆண்டுகள் பூர்த்தி அடைந்திருக்கின்ற நிலையில் நீதியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் ஒரு தடவை ஏமாற்றம் அடைந்திருக்கின்றனர்.ஜனாதிபதி அநுரகுமார, ஜனாதிபதி தேர்தலின்போதும், அதன் பின்னர் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின் போதும் உயிர்த்த ஞாயிறு…

Continue Readingஅநுர அரசாங்கத்தின் அரசியல் பிரசாரஉத்தியாகும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் ஆளும் தரப்புக்கு ஏற்பட்ட பின்னடைவு

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் மே ஆறாம் திகதி நடைபெற்று நிறைவடைந்திருக்கின்றது. முடிவுகளைப் பார்க்கையில் இலங்கை சுதந்திரம் அடைந்து 77ஆண்டுகளின் பின்னரும் இரண்டு தேசங்களாக நாடு பிளவடைந்து நிற்கின்றது என்பது அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது. கடந்த ஆறாம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள 341…

Continue Readingஉள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் ஆளும் தரப்புக்கு ஏற்பட்ட பின்னடைவு

வட,கிழக்கில் தமிழ் கட்சிகளின் எழுச்சி மக்கள் வாக்களிப்பில் பங்கேற்பதில் வீழ்ச்சி

உள்ளூராட்சி  மன்றங்களுக்கான தேர்தல் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் வடக்கு,கிழக்கில் தமிழ்த் தேசியத் தளத்தில் பயணிக்கின்ற கட்சிகள் தமது வாக்குவங்கியில் எழுச்சி அடைந்திருக்கின்றன. ஆனாலும் தனித்து ஆட்சி அமைப்பதற்கான இயலுமை எந்தவொரு தரப்பிற்கும் காணப்படவில்லை. குறிப்பாக, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியானது, பாராளுமன்றத்…

Continue Readingவட,கிழக்கில் தமிழ் கட்சிகளின் எழுச்சி மக்கள் வாக்களிப்பில் பங்கேற்பதில் வீழ்ச்சி

ட்ரம்பின் தீர்வை வரி அரசுக்கு புதிய சவால்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கடந்த 9ஆம் திகதி வெளியிட்டுள்ள தீர்வை வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை இடம்பிடித்துள்ளமை அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை உள்ளிட்ட பல வளர்முக நாடுகள் உடனடியாகவே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு குறித்த வரி…

Continue Readingட்ரம்பின் தீர்வை வரி அரசுக்கு புதிய சவால்

பிரதமர் மோடியின் விஜயம் தமிழர்களுக்கு நன்மையளித்ததா?

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மூன்று நாள் இலங்கை விஜயம் இந்திய, இலங்கை இருதரப்பு அரசுகளுக்கு கூட்டு நன்மைகளை பரஸ்பரம் அளித்துள்ள நிலையில் தமிழர்களுக்கு அது எத்தகைய தாக்கத்தினை ஏற்படுத்தியது என்பது மிக முக்கியமான கேள்வியை ஏற்படுத்தியிருக்கின்றது. தமிழன விடுதலைக்கான பயணத்தின்…

Continue Readingபிரதமர் மோடியின் விஜயம் தமிழர்களுக்கு நன்மையளித்ததா?

ஜே.வி.பிஃஎன்.பி.பியின் கொள்கையில் மாற்றம்

இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி தனது இலங்கைக்கான மூன்று நாள் உத்தியோக பூர்வ விஜயத்தினை கடந்த வாரம் நிறைவு செய்திருக்கின்றார். இந்தியாவின் பிரதமராக தனது மூன்றாவது பதவிக்காலத்தில்  இருக்கும் நரேந்திர மோடி நான்காவது தடவையாக இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டிருக்கின்றார். முலாவது தடவையாக இலங்கைக்கு…

Continue Readingஜே.வி.பிஃஎன்.பி.பியின் கொள்கையில் மாற்றம்

அநுரவின் ஆட்சியின் பொறுப்புக்கூறல்?

பாதுகாப்பு படைகளின் முன்னாள் பிரதானியும், இராணுவத்தின் முன்னாள் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படை முன்னாள் தளபதி அட்மிரல் ஒவ் தி ப்ளீட் வசந்த கரன்னாகொட இராணுவத்தின் முன்னாள் தளபதி ஜெகத் ஜயசூரிய மற்றும்  தமிழீழ விடுதலைப்புலிகள் இயகத்தின் இராணுவத்தளபதியும் பின்னர்…

Continue Readingஅநுரவின் ஆட்சியின் பொறுப்புக்கூறல்?

வட,கிழக்கில் அதிக வேட்புமனுக்கள் நிரகாரிப்பு சட்ட நடவடிக்கையால் தேர்தல்தள்ளிப்போகுமா?

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக கடந்த 17ஆம் திகதி முதல் கடந்த 20ஆம் திகதி  நண்பகல் 12 மணிவரை நாடளாவிய ரீதியில் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகளின் 2260 வேட்புமனுக்கள் உள்ளடங்கலாக மொத்தமாக 2900 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அவற்றில்…

Continue Readingவட,கிழக்கில் அதிக வேட்புமனுக்கள் நிரகாரிப்பு சட்ட நடவடிக்கையால் தேர்தல்தள்ளிப்போகுமா?